புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
37 Posts - 39%
heezulia
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
13 Posts - 14%
Rathinavelu
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
7 Posts - 7%
mohamed nizamudeen
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
1 Post - 1%
mruthun
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
106 Posts - 45%
ayyasamy ram
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
17 Posts - 7%
mohamed nizamudeen
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
ப்ரஹ்ம யக்ஞம்: I_vote_lcapப்ரஹ்ம யக்ஞம்: I_voting_barப்ரஹ்ம யக்ஞம்: I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ரஹ்ம யக்ஞம்:


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Jun 08, 2014 7:17 pm

ப்ரஹ்ம யக்ஞம்:

இன்று சென்னை ஷோலிங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் ஒரு இல்லத்தில் உபநயன பூர்வாங்கம் நடைபெற்றது. அது சமயம் நான் கண்ட காட்சி ஒன்று என்னை மிகவும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது. அந்த அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். உபநயனம் செய்து கொள்ளும் பையனின் 80 வயதை தாண்டிய தாத்தா ப்ரஹ்ம யக்ஞம் செய்து கொண்டிருந்தார். செய்து முடித்தவுடன் ஒரு ஸ்லோகத்தை சொல்லி ஜலத்தை தரையில் விட்டு ஒரு பத்து ரூபாயை எடுத்து ஒரு டப்பாவில் போட்டதைக் கண்டேன். மெய் சிலிர்த்தேன்.

உங்களுக்கு புரிந்ததா ? அவர் எதற்காக அவ்வாறு செய்தார் என்று?

ப்ரஹ்ம யக்ஞம் செய்ததும் தக்ஷிணை யாருக்காவது தர வேண்டும் எனும் விதி உள்ளது. ஆதலால் அவர் அதற்கு உண்டான விசேஷ ஸ்லோக-மந்திரத்தை சொல்லி டப்பாவில் தினமும் போட்டு வருவார். பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும்போது சேர்த்துவைக்கப்பட்ட அந்த தொகையை சம்பாவனையாக வாத்யாருக்கு மரியாதையுடன் அளித்துவிடுவார். இது தொடர்ந்து நடைபெறுகிறது.

அந்த விசேஷ ஸ்லோகம் என்னவென்று தெரிந்து கொள்ள விருப்பமா? இதோ:

தூரஸ்தம் பாத்ரமுத்தியஸ்ய ஸஜலம் பூமெள வின்யஸேத் !
தாதாச பலமாப்நோதி க்ருஹீதாச தோஷபாக் !! “

சரி அது இருக்கட்டும். இது சமயத்தில் ப்ரஹ்ம யக்ஞத்தை பற்றி சிறிது யோசிப்போமே.

ப்ருஹ்ம யக்ஞம் என்பது மாத்யாஹ்நிக சந்தியாவந்தனத்திற்கு பிறகு செய்ய வேண்டும் என நம்மில் பலர் நினைத்துகொண்டிருக்கலாம். அப்படியே அனுஷ்டித்தும் வருகிறோம். இதில் தவறில்லை. மேலே குறிப்பிட்ட பெரியவர் மாதிரி தொடர்ந்து செய்தும் வரலாம். ஏனெனில் இந்த பழக்கம் பல காலமாக லெளகீகமாக சம்ப்ரதாயத்தில் உள்ளது. பெரியவர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பலன்களும் அதிகம். இது நித்ய கர்மா. தொடர்ந்து அனுஷ்டித்து வருவது மிகவும் விசேஷம்.

என்றாலும் விதிப்படி ப்ரஹ்ம யக்ஞம் என்ன என்பதை சற்று சுறுக்கமாக தெரிந்துக் கொள்ளுவோம்.

சுறுக்கமாக சொல்லுவதென்றால் ப்ரஹ்ம யக்ஞத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். முதலில் வேத அத்யயனம். இரண்டாவது. தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம்.

இந்த இரண்டு கர்மாக்களும் தனித்தனியாவைகள் ஆகும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லை. ஆனால் இப்போதைய கால கட்டத்தில் இவைகள் இனைத்துக் கூறப்படுகின்றன.

மேலும் மாத்யாஹ்நிகத்திற்கும் பிரஹ்ம யக்ஞத்திற்கும் தொடர்பில்லை. வெவ்வேறு.

சரி, விதிப்படி ப்ரஹ்ம யக்ஞம் என்ன என்பதை மிக சுறுக்கமாக இங்கே பார்ப்போம். முதலில் அவரவர்களுடைய வேத சாகையிலிருந்து ஒரு சில பகுதிகளை பாராயணம் செய்ய வேண்டும். இந்த வேத ஓதுதலை ப்ரஹ்ம யக்ஞ ப்ரஸ்னம் என்று சொல்லுவார்கள்.

பிறகு மாத்யாஹ்நிகம்.

அதற்கு பிறகு தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம்.

சரி, மீண்டும் ப்ரஹ்ம யக்ஞ ப்ரஸ்னத்திற்கு வருவோம். இந்த வேத ஓதுதலை அதற்கான விதி முறைகளுடன் செய்யவேண்டும். அதாவது காயத்ரியை ப்ரணவம், வ்யாஹ்ருத்தியுடன் பிரித்திணைத்தும் ஓங்காரமும் முன்னும் பின்னும் அமைய வேதாதிகளைக் கூற வேண்டும். தனது வேதத்தின் வேதாதியைக் கூறியதும் அத்யயனம் செய்த வேதத்தின் பகுதியை முடிந்தவரை சொல்லி மற்ற வேதாதி கூறி முடிக்க வேண்டும்.

முடிவில் ப்ரஹ்மா, அக்னி, பூமி முதலானோருக்கு மூன்று தடவை மந்திரத்தால் நமஸ்காரம் செய்ய வேண்டும். இது ப்ரஹ்ம யக்ஞம்.

புருஷ ஸூக்தம்:
சரி, வேதாத்யயனம் முழுவதும் செய்யாதவர்கள், அல்லது சொல்ல இயலாதவர்கள் என்ன செய்வது என்று கேள்வி எழலாம் அல்லது கவலைப் படலாம். அதற்கும் நம் பெரியவர்கள் வழி காட்டியுள்ளார்கள். அந்த இடத்தில் புருஷ ஸூக்தத்தை சொல்லி வரலாம்.

முடிவில் ஒரு வார்த்தை:
தற்போது பழக்கத்தில் பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பத்ததியை, அதாவது, மாத்யஹ்நிகம், ப்ரஹ்ம யக்ஞம் (நாலு வேதத்திலிருந்து ஒரு ரிக் (முதல் ரிக்) சொல்லுவது,தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும், பித்ருகளுக்கும் தர்ப்பணம் செய்வது, இத்யாதிகள்), செய்து வந்தாலே நமக்கு பலன்கள் நிச்சயம் கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் வழி காட்டியுள்ளார்கள்.

ப்ரஹ்ம யக்ஞத்தில் வரும் பித்ரு தர்ப்பணத்தை பற்றி ஒரு வார்த்தை. அப்பா அம்மா உயிருடன் இருப்பவர்கள் இந்த தர்ப்பணத்தை செய்யலாமா செய்யக் கூடாதா என்று பலருக்கு சந்தேகம் நிலவுகிறது உண்மைதான். ப்ரஹ்ம யக்ஞத்தில் வரும் பித்ருக்கள் வேறு, நமது தனிப்பட்ட பித்ருக்களுக்கு உத்தேசித்து அல்ல இங்கு வரும் தர்ப்பணம். ப்ரஹ்ம யக்ஞத்தில் வரும் பித்ருக்கள் திவ்ய பித்ருக்கள் என்பர். ஆதலால் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் செய்த பிறகு வரும் பித்ரு தர்ப்பணத்தை அனைவரும் (தந்தையுள்ளவர்கள் உள்பட) எந்த வேறுபாடுமின்றி செய்யலாம்.

குருவருளும் திருவருளும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக