புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
Page 1 of 1 •
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
*
நிர்மலமான பரந்த ஆகாயம்
எண்ணங்கள் கடந்த மனம்
வார்த்தைகளற்ற மௌனம்.
*
விசும்பை எட்டும்
குசும்புப் பேச்சு
கலக மொழி.
*
யார் வெறுத்தாலும் சரி
என்னைக் கவரும் அழகு நிறம்
காக்கையின் கருமை.
*
சொல்லடி படுவான் மனிதன்
கல்லடி படுவான்
கனி தரும் மாமரம்.
*
குறைந்தால் குறைபடுவார்கள்
மிகுந்தால் சபிப்பார்கள்
மண்ணில் இறங்கும் மழை.
*
நிர்மலமான பரந்த ஆகாயம்
எண்ணங்கள் கடந்த மனம்
வார்த்தைகளற்ற மௌனம்.
*
விசும்பை எட்டும்
குசும்புப் பேச்சு
கலக மொழி.
*
யார் வெறுத்தாலும் சரி
என்னைக் கவரும் அழகு நிறம்
காக்கையின் கருமை.
*
சொல்லடி படுவான் மனிதன்
கல்லடி படுவான்
கனி தரும் மாமரம்.
*
குறைந்தால் குறைபடுவார்கள்
மிகுந்தால் சபிப்பார்கள்
மண்ணில் இறங்கும் மழை.
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
*
நீரில் அலையும் மீன்கள்…!!.
*
நேரம் தவறாமல் தினமும்
வணங்குகிறது சூரியனை
சூரிய காந்திப் பூ.
*
தன் நிழலை நீரில்
தானே பார்க்fகிறது
தாமரைப் பூ.
*
வண்ணங்களால் அழகு செய்து
பெண்களை ஈர்க்கிறது
மருதாணி.
*
நீரைத் தூய்மை செய்கிறது
அழுக்கைத் தின்று
நீரில் அலையும் மீன்கள்.
*
திருமண மேடையை பளிச்சென
அழகு செய்கிறது
காகிதப் பூக்கள்.
*
நீரில் அலையும் மீன்கள்…!!.
*
நேரம் தவறாமல் தினமும்
வணங்குகிறது சூரியனை
சூரிய காந்திப் பூ.
*
தன் நிழலை நீரில்
தானே பார்க்fகிறது
தாமரைப் பூ.
*
வண்ணங்களால் அழகு செய்து
பெண்களை ஈர்க்கிறது
மருதாணி.
*
நீரைத் தூய்மை செய்கிறது
அழுக்கைத் தின்று
நீரில் அலையும் மீன்கள்.
*
திருமண மேடையை பளிச்சென
அழகு செய்கிறது
காகிதப் பூக்கள்.
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
*
காற்றை நேசித்து….!!
*
காற்றை நேசித்து
உறவு கொள்கின்றன
பசுமையான மரங்கள்.
*
சுற்றுச் சூழல் மாசு
மாநாட்டில் விவாதித்தன
சிட்டுக் குருவிகள்.
*
பெட்ரோல், டீசல் கக்கும்
நச்சுப் புகை எதிர்த்து
போராடுகின்றன காற்று.
*
தடுமாறி திரிகின்றன
வழி தவறிவிட்டு
தவிக்கும் பறவைகள்.
*
அடர்வனத்தில் தேடல்
துப்பாக்கிச் சூட்டில்
புள்ளிமான்கன் மரணம்.
*
காற்றை நேசித்து….!!
*
காற்றை நேசித்து
உறவு கொள்கின்றன
பசுமையான மரங்கள்.
*
சுற்றுச் சூழல் மாசு
மாநாட்டில் விவாதித்தன
சிட்டுக் குருவிகள்.
*
பெட்ரோல், டீசல் கக்கும்
நச்சுப் புகை எதிர்த்து
போராடுகின்றன காற்று.
*
தடுமாறி திரிகின்றன
வழி தவறிவிட்டு
தவிக்கும் பறவைகள்.
*
அடர்வனத்தில் தேடல்
துப்பாக்கிச் சூட்டில்
புள்ளிமான்கன் மரணம்.
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
*
எல்லாமே ஒரு நிறம்…!!
*
*
அச்சுறுத்துகிறது அச்சம்
விடுதலைப் பெற துடிக்கிறது
சாதுர்யமாய் மனம்.
*
வேண்டுவது வேண்டாமென
பொய்யாய் உரைக்கிறது
சஞ்சலமாய் சபலம்.
*
பார்ப்பதெல்லாம் நிறமல்ல
நிறம் பலவாயினும்
எல்லாமே ஒரே நிறம்.
*
எல்லாமே ஒரு நிறம்…!!
*
*
அச்சுறுத்துகிறது அச்சம்
விடுதலைப் பெற துடிக்கிறது
சாதுர்யமாய் மனம்.
*
வேண்டுவது வேண்டாமென
பொய்யாய் உரைக்கிறது
சஞ்சலமாய் சபலம்.
*
பார்ப்பதெல்லாம் நிறமல்ல
நிறம் பலவாயினும்
எல்லாமே ஒரே நிறம்.
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
*
,இலைகளை அசைத்து…!!.
*
எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்
பருவமழை தொடங்கி வி்ட்டதா?
மேகமூட்டமாயிருக்கிறது வானம்.
*
கருத்து வருகிறது மேகம்
குளிர்க் காற்றில்
பறந்து திரிகின்றன ஈசல்கள
*
பருவமழையை
மரங்கள் வரவேற்கின்றன
இலைகளை அசைத்து…
*
உயர்ந்தும் தாழ்ந்தும் மிக
வேகமாய வருகின்றன
ஆர்பாட்ட அலைகள்.
*
சேமித்துக் கொள்கிறது
மழை நீரை
வளமான பூமி.
*
,இலைகளை அசைத்து…!!.
*
எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்
பருவமழை தொடங்கி வி்ட்டதா?
மேகமூட்டமாயிருக்கிறது வானம்.
*
கருத்து வருகிறது மேகம்
குளிர்க் காற்றில்
பறந்து திரிகின்றன ஈசல்கள
*
பருவமழையை
மரங்கள் வரவேற்கின்றன
இலைகளை அசைத்து…
*
உயர்ந்தும் தாழ்ந்தும் மிக
வேகமாய வருகின்றன
ஆர்பாட்ட அலைகள்.
*
சேமித்துக் கொள்கிறது
மழை நீரை
வளமான பூமி.
*
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
*
குபேரன் பொம்மை….!!.
*
உடலைச் சிலிர்த்துத்
துவட்டிக் கொள்கின்றன
மழையில் நனைந்தப் பறவைகள்.
*
குழந்தைக்குப் பால்
கொண்டு வரச் சொல்லி
கொக்கை அழைக்கிறாள் தாய்.
*
முகத்தைச் சுளித்து
வாயிலிருந்ததைத் துப்பினான்
புளிப்புத் திராட்சை.
*
பணம் சேரும் என்ற நப்பாசை
குபேரன் பொம்மை வாங்கி வைத்தான்
உடைத்துவிட்டுச் சிரித்தது குழந்தை.
* .
குபேரன் பொம்மை….!!.
*
உடலைச் சிலிர்த்துத்
துவட்டிக் கொள்கின்றன
மழையில் நனைந்தப் பறவைகள்.
*
குழந்தைக்குப் பால்
கொண்டு வரச் சொல்லி
கொக்கை அழைக்கிறாள் தாய்.
*
முகத்தைச் சுளித்து
வாயிலிருந்ததைத் துப்பினான்
புளிப்புத் திராட்சை.
*
பணம் சேரும் என்ற நப்பாசை
குபேரன் பொம்மை வாங்கி வைத்தான்
உடைத்துவிட்டுச் சிரித்தது குழந்தை.
* .
சுற்றுச் சூழல் மாசு
மாநாட்டில் விவாதித்தன
சிட்டுக் குருவிகள்.
*
பெட்ரோல், டீசல் கக்கும்
நச்சுப் புகை எதிர்த்து
போராடுகின்றன காற்று.
குழந்தைக்குப் பால்
கொண்டு வரச் சொல்லி
கொக்கை அழைக்கிறாள் தாய்.
எல்லா கவிதைகளும் அழகு. இந்தச் சிந்தனை மிகவும் மிகவும் ரசித்தது.
மாநாட்டில் விவாதித்தன
சிட்டுக் குருவிகள்.
*
பெட்ரோல், டீசல் கக்கும்
நச்சுப் புகை எதிர்த்து
போராடுகின்றன காற்று.
குழந்தைக்குப் பால்
கொண்டு வரச் சொல்லி
கொக்கை அழைக்கிறாள் தாய்.
எல்லா கவிதைகளும் அழகு. இந்தச் சிந்தனை மிகவும் மிகவும் ரசித்தது.
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
பாராட்டுக்கு மிக்க நன்றி ஆதிரா மேடம்...
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
*
வாழ்வை அனுபவி…!!
*
இயற்கையின் பரிந்துணர்வை
என்றுமே சலிப்பதில்லை
வாழ்வை அனுபவிக்கும் மரங்கள்.
*
யாரும் கவனிப்பதில்லை என்று
எப்பொழுதும் வருந்துவதில்லை
தும்பைப் பூக்கள்.
*
கிளிகளும் பார்த்ததில்லை
நானும் பார்த்ததில்லை
அத்தி மரம் பூப்பதை….
*
பெண்கள் அனைவரும்
அரவணைக்கிறார்கள்
கள்ளிச் செடிகளை….
*
அமைதியாயிருக்கிறது
அணில் பசியாறும் வரை
பப்பாளி பழம்.
*
வாழ்வை அனுபவி…!!
*
இயற்கையின் பரிந்துணர்வை
என்றுமே சலிப்பதில்லை
வாழ்வை அனுபவிக்கும் மரங்கள்.
*
யாரும் கவனிப்பதில்லை என்று
எப்பொழுதும் வருந்துவதில்லை
தும்பைப் பூக்கள்.
*
கிளிகளும் பார்த்ததில்லை
நானும் பார்த்ததில்லை
அத்தி மரம் பூப்பதை….
*
பெண்கள் அனைவரும்
அரவணைக்கிறார்கள்
கள்ளிச் செடிகளை….
*
அமைதியாயிருக்கிறது
அணில் பசியாறும் வரை
பப்பாளி பழம்.
*
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|