புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
37 Posts - 39%
heezulia
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
13 Posts - 14%
Rathinavelu
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
7 Posts - 7%
mohamed nizamudeen
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
1 Post - 1%
mruthun
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_lcap திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_voting_bar திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 08, 2014 11:23 am

 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் T_500_1138

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலுக்கு மேற்கே 1/2 கி.மீ. தொலைவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், மூன்று பிரகாரங்களும் கொண்டு அமைந்துள்ளது இளமையாக்கினார் ஆலயம்.

இறைவன் “இளமையாக்கினார்’ எனவும், அம்பிகை “ஸ்ரீ யௌவனாம்பாள்’ எனவும் வழங்கப்படுகிறார்கள். திருநீலகண்டர் மூழ்கி எழுந்த திருக்குளம், கோயிலுக்கு எதிரில் உள்ள “யௌவன தீர்த்தம்’ ஆகும்.
இந்த திருத்தலம் குறித்த புராணக் கதை ஒன்று.

சிவனடியார்கள் யாசிப்பதற்குப் பயன்படும் அழகான மண் ஓடுகளைச் செய்து, அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியுடன் அவற்றை இலவசமாக வழங்கி வந்தார் “திருநீலகண்டர்’.

“திருநீலகண்டம்’ என்ற சிவனாரது திருநாமத்தின் மீது, இந்த அடியாருக்கு இருந்த பற்றினாலேயே இவருக்கு இந்தப் பெயர் அமைந்தது என்பர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் இடம் பெற்றவரான “திருநீலகண்டர்’ நற்குணங்கள் நிரம்பியவர். விதியின் விளையாட்டால் ஒரு முறை பரத்தையின் இல்லம் சென்றுவிட்டு தன் இல்லம் திரும்பினார். இந்நிகழ்வை அறிந்து கொண்ட அவர் துணைவியார் ரத்தினாசாலை, “திருநீலகண்டத்தின் மீது ஆணை! இனி எம்மைத் தீண்டாதீர்! என்று சூளுரைத்தார்.

ஆனாலும் எப்போதும் போல் தன் கணவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார். தன் மனைவி தம்மைத்தான் தீண்ட வேண்டாம் என்று கூறியிருந்தாலும், “எம்மை’ என்று பன்மையில் கூறியமையால், “இனி இவ்வுலகில் எந்தப் பெண்ணையும் மனதால்கூட தீண்டுவதில்லை’ என்று திருநீலகண்டரும் உறுதி பூண்டார். எப்போதும் போல் அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தாலும், ஊர்க்காரர்கள் யாருக்கும் இதைப் பற்றிச் சிறிதும் தெரியாது. இந்நிலையில் ஆண்டுகள் பல கடந்து, அவர்களும் முதுமை அடைந்தனர்.
தன் பக்தனின் பெருமையை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். எனவே “சிவயோகி’ (யாசிக்கும் சைவத் துறவி) கோலம் பூண்டு, திருநீலகண்டரின் இல்லம் வந்தார்.

திருநீலகண்டரிடம் ஒரு பழைய திருவோட்டைக் கொடுத்து, “அது ஒரு அற்புதத் திருவோடு’ என்றும், எனவே “அதைக் கவனத்துடன் பாதுகாத்து வருமாறும், தான் வந்து கேட்கும்போது திருப்பித் தந்து விடும்படியும்’ கூறிச் சென்றார். திருநீலகண்டரும் அந்தத் திருவோட்டை தன் இல்லத்தில் மிகவும் பத்திரமான இடத்தில் வைத்தார்.

சில காலம் சென்ற பின், அவ்வோட்டை சிவபெருமான் மறையச் செய்துவிட்டு, அதே சிவயோகி வேடத்தில் வந்து திருநீலகண்டரிடம் தான் கொடுத்த திருவோட்டைக் கேட்க, அது இல்லாத நிலையில் “வேறு திருவோடு தந்துவிடுகிறேன்’ என திருநீலகண்டர் சிவயோகியிடம் வேண்டினார். சிவமே ஆகிய யோகி அவர் அதற்குச் சம்மதிக்காத காரணத்தால், அந்தப் பிரச்சனை வழக்கு மன்றத்துக்குச் சென்றது. மன்றத்தில் சிவயோகி, “”திருநீலகண்டர் தம் மனைவியின் கரம் பற்றி “திருவோடு காணாமற் போனது உண்மை’ என்று கூறி குளத்தில் மூழ்கி எழுந்தால் நான் இவ்வழக்கை முடித்துக் கொள்வேன்” என்று கூறினார். வழக்கு மன்றமும் அதை ஏற்று, அவ்வாறே செய்துவிடும்படி திருநீலகண்டரை பணித்தது.

ஆனால் அவ்வாறு கையைப் பற்றிக் கொண்டு மூழ்கிச் சத்தியம் செய்து தருவதற்கு, அவர்களுக்குள் உள்ள சபதம் இடம்தரவில்லை. ஆதலால் வேறு வழியின்றி மனைவியாரைத் தீண்டாத உண்மையைக் கூறிவிட்டு, ஒரு மூங்கில் தண்டின் இரு பக்கங்களை இருவரும் பற்றிக் கொண்டு குளத்தில் மூழ்கி எழுந்தனர். அப்போது இறைவன் அருளால் அவர்கள் இளமை அடைந்தார்கள். சிவயோகி மறைந்து, விண்ணில் பார்வதியுடன் சிவபெருமானாகத் தோன்றி அனைவருக்கும் அருள்புரிந்தார். “வென்ற ஐம்புலனால் மிக்கீர்’ என்று நாயனாரையும், அவரது நாயகியையும் பரமேஸ்வரனே வாயாரப் புகழ்ந்தார்.

அவ்விடத்தில் தான் தற்போது இளமையாக்கினார் கோயில் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகையிலும் சிறப்புப் பெற்ற இத்தலம், திருநீலகண்டருக்கு இளமையை அருளிய தலம் என்பதால், “இளமையாக்கினார் கோயில்’ எனப் போற்றப்படுகிறது. “புலிக்கால் முனிவர்’ எனப் போற்றப்படும் வியாக்ரபாதர் பூஜித்த தலமும் இதுவே. ஆலய மஹா மண்டபத்தில் நடராஜர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் உள்ளார்கள்.

நான்கு கால பூஜைகள் நடைபெற்று வரும் இவ்வாலயத்தில் ஒரு சிவ ஆலயத்திற்குரிய அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதி வருடம் “திருநீலகண்டர் உற்சவம்’ சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் தரிசன நேரம் ஆகும்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 08, 2014 1:50 pm

நல்ல தகவல். நன்றி சிவா



 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் A திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் A திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் T திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் H திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் R திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் A திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக