புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு
Page 1 of 1 •
- kshanmuganathanபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
தூத்துக்குடி : சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேய கலெக்டரை சுட்டுகொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டவர் வீர வாஞ்சிநாதன். அவர் உயிர் நீத்த நாளில் ரயில் நிலையத்தில் அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து அனுமதி மறுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி ஆட்சி செய்த காலத்தில் , சுதந்திரத்திற்காக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய தலைவர்கள் இருந்துள்ளனர். குறிப்பாக எட்டயபுரம் பாரதியார், ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார். பாஞ்சாலங்குறிச்சி கட்ட பொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் இப்படி இந்த மாவட்டத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் உள்ளனர். இதில் வீர வாஞ்சிநாதனும் ஒருவர்.
1911 ஜூன் 11 ம் நாள் ரயிலில் வந்த நெல்லை கலெக்டரான ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் சுட்டுக் கொலை செய்தார். அதன் பின் அங்குள்ள கழிப்பறையில் தன்னையே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செயலால், மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என, பெயரிடப்பட்டது. இவ்வளவு பெருமைகள் இருந்தும், வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும், என தொடர்ந்து பல ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகத்தினை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. தற்போது அவர் உயிரிழந்த கழிப்பறையை தரை மட்டமாக்கி அந்த இடமே அடையாளம் தெரியாத அளவிற்கு ரயில் நிர்வாகம் மாற்றி விட்டது. வாங்சிநாதன் பிறந்த ஊரான செங்ககோட்டையில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழச்சி நடந்து வருகிறது. என்னதான் இருந்தாலும், அவர் உயிர் துறந்த இடத்தில் நினைவகம் அமைத்து அஞ்சலி செலுத்த பலர் ஆர்வத்துடன் இருந்தும், இன்று வரை அரசும், ரயில் நிர்வாகமும் அனுமதியளிக்க மறுத்து வருகின்றனர்.
வரலாற்று ஆய்வாளர் இளசை மணியன் கூறியதாவது: சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஆட்சியின் அடக்கு முறைகளை எதிர்த்து, தீவிரமாக போராடி உயிர் நீத்த இளைஞர்களில் வாஞ்சிநாதனும் ஒருவர். இவரது நூற்றாண்டு விழா சமயத்தில் அவர் உயிரிழந்த இடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கேட்டு ரயில் நிர்வாகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வதில்லை. அன்றைய தினம் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்து சென்று 10 நிமிடங்களில் அஞ்சலி செலுத்தி கொள்ளுங்கள் என, கேவலமாக சொல்கின்றனர் அதிகாரிகள். மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ரயில் நிர்வாகத்திற்கு பல முறை மனுக்கள் அனுப்பியும், இன்று வரை அனுமதி வழங்கவில்லை, என்பது வருத்தமான செயலாகும். வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம், என பெயர் மாற்றம் செய்தது கூட இன்றும் பெயரளவிற்குத்தான் உள்ளது. தற்போது டிக்கெட் எடுத்தால் கூட மணியாச்சி என்ற பெயரில் தான் ரயில் நிர்வாகம் டிக்கெட் வழங்குகிறது. வாஞ்சி மணியாச்சி என்ற பெயரில் டிக்கெட் வழங்குவதில்லை.வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில் நினைவகம் அமைத்து அங்கு சுதந்திர போராட்ட வரலாறு, தலைவர்கள் படங்களை வைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜகோபால், காங்., கட்சி பிரமுகர் கூறியதாவது: வாஞ்சிநாதன் உயிரிழந்த நூற்றாண்டு விழா சமயத்தில் இருந்து ரயில் நிர்வாகத்திற்கும், தென்னக ரயில்வே மேலாளர், ரயில்வேஅமைச்சர், தமிழக முதல்வர் உட்பட அனைவருக்கும் மனு கொடுத்து வருகிறோம். இன்று வரை யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த கூட அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் அரசுக்கு நெருக்கடி கொடுத்த போது மணியாச்சி ஊராட்சித்தலைவரும், வி.ஏ,ஓ., முன்னிலையில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. இது போன்ற நிலையால் சுதந்திரப்போராட்ட வீரர்களை வரும் இளம் தலைமுறைகள் மறந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுத்து வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில் நினைவகம் அமைத்து அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Click Here
இந்தியாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி ஆட்சி செய்த காலத்தில் , சுதந்திரத்திற்காக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய தலைவர்கள் இருந்துள்ளனர். குறிப்பாக எட்டயபுரம் பாரதியார், ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார். பாஞ்சாலங்குறிச்சி கட்ட பொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் இப்படி இந்த மாவட்டத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் உள்ளனர். இதில் வீர வாஞ்சிநாதனும் ஒருவர்.
1911 ஜூன் 11 ம் நாள் ரயிலில் வந்த நெல்லை கலெக்டரான ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் சுட்டுக் கொலை செய்தார். அதன் பின் அங்குள்ள கழிப்பறையில் தன்னையே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செயலால், மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என, பெயரிடப்பட்டது. இவ்வளவு பெருமைகள் இருந்தும், வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும், என தொடர்ந்து பல ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகத்தினை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. தற்போது அவர் உயிரிழந்த கழிப்பறையை தரை மட்டமாக்கி அந்த இடமே அடையாளம் தெரியாத அளவிற்கு ரயில் நிர்வாகம் மாற்றி விட்டது. வாங்சிநாதன் பிறந்த ஊரான செங்ககோட்டையில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழச்சி நடந்து வருகிறது. என்னதான் இருந்தாலும், அவர் உயிர் துறந்த இடத்தில் நினைவகம் அமைத்து அஞ்சலி செலுத்த பலர் ஆர்வத்துடன் இருந்தும், இன்று வரை அரசும், ரயில் நிர்வாகமும் அனுமதியளிக்க மறுத்து வருகின்றனர்.
வரலாற்று ஆய்வாளர் இளசை மணியன் கூறியதாவது: சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஆட்சியின் அடக்கு முறைகளை எதிர்த்து, தீவிரமாக போராடி உயிர் நீத்த இளைஞர்களில் வாஞ்சிநாதனும் ஒருவர். இவரது நூற்றாண்டு விழா சமயத்தில் அவர் உயிரிழந்த இடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கேட்டு ரயில் நிர்வாகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வதில்லை. அன்றைய தினம் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்து சென்று 10 நிமிடங்களில் அஞ்சலி செலுத்தி கொள்ளுங்கள் என, கேவலமாக சொல்கின்றனர் அதிகாரிகள். மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ரயில் நிர்வாகத்திற்கு பல முறை மனுக்கள் அனுப்பியும், இன்று வரை அனுமதி வழங்கவில்லை, என்பது வருத்தமான செயலாகும். வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம், என பெயர் மாற்றம் செய்தது கூட இன்றும் பெயரளவிற்குத்தான் உள்ளது. தற்போது டிக்கெட் எடுத்தால் கூட மணியாச்சி என்ற பெயரில் தான் ரயில் நிர்வாகம் டிக்கெட் வழங்குகிறது. வாஞ்சி மணியாச்சி என்ற பெயரில் டிக்கெட் வழங்குவதில்லை.வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில் நினைவகம் அமைத்து அங்கு சுதந்திர போராட்ட வரலாறு, தலைவர்கள் படங்களை வைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜகோபால், காங்., கட்சி பிரமுகர் கூறியதாவது: வாஞ்சிநாதன் உயிரிழந்த நூற்றாண்டு விழா சமயத்தில் இருந்து ரயில் நிர்வாகத்திற்கும், தென்னக ரயில்வே மேலாளர், ரயில்வேஅமைச்சர், தமிழக முதல்வர் உட்பட அனைவருக்கும் மனு கொடுத்து வருகிறோம். இன்று வரை யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த கூட அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் அரசுக்கு நெருக்கடி கொடுத்த போது மணியாச்சி ஊராட்சித்தலைவரும், வி.ஏ,ஓ., முன்னிலையில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. இது போன்ற நிலையால் சுதந்திரப்போராட்ட வீரர்களை வரும் இளம் தலைமுறைகள் மறந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுத்து வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில் நினைவகம் அமைத்து அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Click Here
Similar topics
» பயணிகளின் வசதிக்காக ரயில் சேவை அதிகரிப்பு - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
» ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!
» 144 தடை உத்தரவை போட்டுவிட்டு எதற்காக அஞ்சலி செலுத்த வந்தீர்கள்: அமைச்சர்கள் காரை முற்றுகையிட்டு கல்வீச்சு
» விரைவு ரயிலுக்கு பதிலாக 500 நவீன தேஜஸ் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு..!!
» அமெரிக்க ராணுவ வீர்ர்களின் நினைவிடமான பேர்ல் துறைமுகத்தில் அஞ்சலி செலுத்த ஜப்பான் பிரதமர் அபே அமெரிக்கா வருகை
» ரயிலை மறித்தால் 2 ஆண்டு சிறை! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!
» 144 தடை உத்தரவை போட்டுவிட்டு எதற்காக அஞ்சலி செலுத்த வந்தீர்கள்: அமைச்சர்கள் காரை முற்றுகையிட்டு கல்வீச்சு
» விரைவு ரயிலுக்கு பதிலாக 500 நவீன தேஜஸ் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு..!!
» அமெரிக்க ராணுவ வீர்ர்களின் நினைவிடமான பேர்ல் துறைமுகத்தில் அஞ்சலி செலுத்த ஜப்பான் பிரதமர் அபே அமெரிக்கா வருகை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|