புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
68 Posts - 45%
heezulia
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
5 Posts - 3%
prajai
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
4 Posts - 3%
Jenila
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
2 Posts - 1%
jairam
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
2 Posts - 1%
kargan86
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
1 Post - 1%
M. Priya
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
9 Posts - 4%
prajai
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
6 Posts - 3%
Jenila
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
4 Posts - 2%
Rutu
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
3 Posts - 1%
jairam
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_m10 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 08, 2014 9:53 am

 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் T_500_1138

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலுக்கு மேற்கே 1/2 கி.மீ. தொலைவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், மூன்று பிரகாரங்களும் கொண்டு அமைந்துள்ளது இளமையாக்கினார் ஆலயம்.

இறைவன் “இளமையாக்கினார்’ எனவும், அம்பிகை “ஸ்ரீ யௌவனாம்பாள்’ எனவும் வழங்கப்படுகிறார்கள். திருநீலகண்டர் மூழ்கி எழுந்த திருக்குளம், கோயிலுக்கு எதிரில் உள்ள “யௌவன தீர்த்தம்’ ஆகும்.
இந்த திருத்தலம் குறித்த புராணக் கதை ஒன்று.

சிவனடியார்கள் யாசிப்பதற்குப் பயன்படும் அழகான மண் ஓடுகளைச் செய்து, அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியுடன் அவற்றை இலவசமாக வழங்கி வந்தார் “திருநீலகண்டர்’.

“திருநீலகண்டம்’ என்ற சிவனாரது திருநாமத்தின் மீது, இந்த அடியாருக்கு இருந்த பற்றினாலேயே இவருக்கு இந்தப் பெயர் அமைந்தது என்பர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் இடம் பெற்றவரான “திருநீலகண்டர்’ நற்குணங்கள் நிரம்பியவர். விதியின் விளையாட்டால் ஒரு முறை பரத்தையின் இல்லம் சென்றுவிட்டு தன் இல்லம் திரும்பினார். இந்நிகழ்வை அறிந்து கொண்ட அவர் துணைவியார் ரத்தினாசாலை, “திருநீலகண்டத்தின் மீது ஆணை! இனி எம்மைத் தீண்டாதீர்! என்று சூளுரைத்தார்.

ஆனாலும் எப்போதும் போல் தன் கணவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார். தன் மனைவி தம்மைத்தான் தீண்ட வேண்டாம் என்று கூறியிருந்தாலும், “எம்மை’ என்று பன்மையில் கூறியமையால், “இனி இவ்வுலகில் எந்தப் பெண்ணையும் மனதால்கூட தீண்டுவதில்லை’ என்று திருநீலகண்டரும் உறுதி பூண்டார். எப்போதும் போல் அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தாலும், ஊர்க்காரர்கள் யாருக்கும் இதைப் பற்றிச் சிறிதும் தெரியாது. இந்நிலையில் ஆண்டுகள் பல கடந்து, அவர்களும் முதுமை அடைந்தனர்.
தன் பக்தனின் பெருமையை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். எனவே “சிவயோகி’ (யாசிக்கும் சைவத் துறவி) கோலம் பூண்டு, திருநீலகண்டரின் இல்லம் வந்தார்.

திருநீலகண்டரிடம் ஒரு பழைய திருவோட்டைக் கொடுத்து, “அது ஒரு அற்புதத் திருவோடு’ என்றும், எனவே “அதைக் கவனத்துடன் பாதுகாத்து வருமாறும், தான் வந்து கேட்கும்போது திருப்பித் தந்து விடும்படியும்’ கூறிச் சென்றார். திருநீலகண்டரும் அந்தத் திருவோட்டை தன் இல்லத்தில் மிகவும் பத்திரமான இடத்தில் வைத்தார்.

சில காலம் சென்ற பின், அவ்வோட்டை சிவபெருமான் மறையச் செய்துவிட்டு, அதே சிவயோகி வேடத்தில் வந்து திருநீலகண்டரிடம் தான் கொடுத்த திருவோட்டைக் கேட்க, அது இல்லாத நிலையில் “வேறு திருவோடு தந்துவிடுகிறேன்’ என திருநீலகண்டர் சிவயோகியிடம் வேண்டினார். சிவமே ஆகிய யோகி அவர் அதற்குச் சம்மதிக்காத காரணத்தால், அந்தப் பிரச்சனை வழக்கு மன்றத்துக்குச் சென்றது. மன்றத்தில் சிவயோகி, “”திருநீலகண்டர் தம் மனைவியின் கரம் பற்றி “திருவோடு காணாமற் போனது உண்மை’ என்று கூறி குளத்தில் மூழ்கி எழுந்தால் நான் இவ்வழக்கை முடித்துக் கொள்வேன்” என்று கூறினார். வழக்கு மன்றமும் அதை ஏற்று, அவ்வாறே செய்துவிடும்படி திருநீலகண்டரை பணித்தது.

ஆனால் அவ்வாறு கையைப் பற்றிக் கொண்டு மூழ்கிச் சத்தியம் செய்து தருவதற்கு, அவர்களுக்குள் உள்ள சபதம் இடம்தரவில்லை. ஆதலால் வேறு வழியின்றி மனைவியாரைத் தீண்டாத உண்மையைக் கூறிவிட்டு, ஒரு மூங்கில் தண்டின் இரு பக்கங்களை இருவரும் பற்றிக் கொண்டு குளத்தில் மூழ்கி எழுந்தனர். அப்போது இறைவன் அருளால் அவர்கள் இளமை அடைந்தார்கள். சிவயோகி மறைந்து, விண்ணில் பார்வதியுடன் சிவபெருமானாகத் தோன்றி அனைவருக்கும் அருள்புரிந்தார். “வென்ற ஐம்புலனால் மிக்கீர்’ என்று நாயனாரையும், அவரது நாயகியையும் பரமேஸ்வரனே வாயாரப் புகழ்ந்தார்.

அவ்விடத்தில் தான் தற்போது இளமையாக்கினார் கோயில் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகையிலும் சிறப்புப் பெற்ற இத்தலம், திருநீலகண்டருக்கு இளமையை அருளிய தலம் என்பதால், “இளமையாக்கினார் கோயில்’ எனப் போற்றப்படுகிறது. “புலிக்கால் முனிவர்’ எனப் போற்றப்படும் வியாக்ரபாதர் பூஜித்த தலமும் இதுவே. ஆலய மஹா மண்டபத்தில் நடராஜர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் உள்ளார்கள்.

நான்கு கால பூஜைகள் நடைபெற்று வரும் இவ்வாலயத்தில் ஒரு சிவ ஆலயத்திற்குரிய அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதி வருடம் “திருநீலகண்டர் உற்சவம்’ சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் தரிசன நேரம் ஆகும்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 08, 2014 12:20 pm

நல்ல தகவல். நன்றி சிவா



 திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் A திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் A திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் T திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் H திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் I திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் R திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் A திருநீலகண்டருக்கு இளமையை அளித்த இளமையாக்கினார் கோயில் Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக