புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_lcapதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_voting_barதவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Jun 07, 2014 4:30 pm

First topic message reminder :

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...

காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...
vikadan


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 9:34 pm

T.N.Balasubramanian wrote:
Narayanan C wrote:அதேபோல் களவும் கற்றும்(சூதாட்டம்) அற(அறவே இல்லது இருக்க வேண்டும்) என்ற பழமொழி களவும் கற்றுமற என்றாகிவிட்டதாக கேள்விபட்டிருக்கிறேன்  
மேற்கோள் செய்த பதிவு: 1095057

களவு --கண்கட்டு (திருட்டுதம்பனம் ) ஆயகலைகள் 64 இல் இதுவும் ஒன்று .
கற்றும் --(சூதாட்டம் )  ? கற்றும் என்பதற்கு சூதாட்டம் என்ற அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை .
நான் அறிந்த வரையில் , 64 கலைகளில் ஒன்றான திருட்டு தொழிலையும் அறிந்து கொள்ளவேண்டும்
ஆனால் உபயோகபடுத்தாமல் இருக்க வேண்டும் .நாமும் இக்காலத்தில் பல விஷயங்களை (கலைகளை)
கற்று , உபயோகப்படுத்தாமல் மறந்து விடுகிறோம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1095256

விளக்கத்துக்கு நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Oct 13, 2014 1:58 pm

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்..!

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ  அணுக்கள் வெளியேறும்.
சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.
இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.
இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.
இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 2:02 pm

ம்.....விளக்கம் நல்லா இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Oct 13, 2014 2:26 pm

நல்ல விளக்கம் .




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 13, 2014 2:49 pm

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 3 103459460

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக