ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

+10
Narayanan C
paiyaan
krishnaamma
சம்பத்
ayyasamy ram
sureshnkp
Aathira
ஜாஹீதாபானு
சிவா
டார்வின்
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Empty தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

Post by டார்வின் Sat Jun 07, 2014 4:30 pm

First topic message reminder :

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...

காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...
vikadan
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

Post by paiyaan Fri Oct 10, 2014 7:34 pm

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 3838410834 தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 3838410834 தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 3838410834
paiyaan
paiyaan
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

Post by Narayanan C Sat Oct 11, 2014 2:05 pm

அதேபோல் களவும் கற்றும்(சூதாட்டம்) அற(அறவே இல்லது இருக்க வேண்டும்) என்ற பழமொழி களவும் கற்றுமற என்றாகிவிட்டதாக கேள்விபட்டிருக்கிறேன்
Narayanan C
Narayanan C
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 13/06/2014

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

Post by யினியவன் Sat Oct 11, 2014 2:17 pm

நல்ல பகிர்வு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

Post by Narayanan C Sat Oct 11, 2014 2:25 pm

சேல்(ஒரு வகையான மீன் வகை-பெண்களின் கண்களுக்கு உவமையாக குறிப்பிடப் படுவதுண்டு) அகட்டிய மாதரை நம்பாதே -அதாவது கண்களை அகல விரித்து பார்க்கும் பெண்களை நம்ப வேண்டாம் (அவ்வகையான பெண்கள் உண்மை பேச மாட்டார்கள் என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது).இப்பழமொழி சேலை கட்டிய மாதரை நம்பவேண்டாம் என்று மருவிவிட்டது.இதேபோல நாயை கண்டால் கல்லை காணோம் கல்லை கண்டால் நாயை காணோம் என்பது சிற்பத் திறமையை குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது.சிலையை நாயாகப் பார்த்தால் கல் மறைந்து விடுகிறது.கல்லாகப் பார்த்தால் நாய் மறைந்து விடுகிறது!தெய்வம் என்றால் அது தெய்வம்!வெறும் சிலை என்றால் அது சிலைதான் என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவு வருகிறதா!!
Narayanan C
Narayanan C
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 13/06/2014

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

Post by krishnaamma Sat Oct 11, 2014 2:40 pm

Narayanan C wrote:அதேபோல் களவும் கற்றும்(சூதாட்டம்) அற(அறவே இல்லது இருக்க வேண்டும்) என்ற பழமொழி களவும் கற்றுமற என்றாகிவிட்டதாக கேள்விபட்டிருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1095057

இல்லை ...இல்லை............." களவும் கற்று மற" என்பது சரியானது தான் என்று நான் நினைக்கிறேன்..............திருடன் எப்படி திருடுவான்........திருடலாம்.....என்று போலீசுக்கு தெரிந்தால் தான் அதே வழி இல் போய் அவர்களை பிடிக்க முடியும்.................எனவே, அவர்களுக்கு திருடுவது எப்படி என்பது கட்டுக்கொடுக்கப்படும்................அதைவைத்து அவர்கள் திருடனைத்தன் பிடிக்கணுமே தவிர .....திருட ஆரம்பிக்கக்கூடாது...............எனவே, கற்றுக்கொண்டதை அவர்கள் மறக்கணும்..............அதை விளக்கவே இந்த 'வசனம்' என்று தான் நினைக்கிறேன் புன்னகை

சரியா , தப்பா, சொல்லுங்கள் நண்பர்களே !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

Post by M.Saranya Sat Oct 11, 2014 5:16 pm

எனக்கு என்னமோ நண்பர் கூறியது சரியோ என்று தோன்றுகிறது அம்மா !!!




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

Post by ChitraGanesan Sat Oct 11, 2014 5:52 pm

ஆம்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

Post by T.N.Balasubramanian Sat Oct 11, 2014 8:39 pm


Narayanan C wrote:அதேபோல் களவும் கற்றும்(சூதாட்டம்) அற(அறவே இல்லது இருக்க வேண்டும்) என்ற பழமொழி களவும் கற்றுமற என்றாகிவிட்டதாக கேள்விபட்டிருக்கிறேன்  
மேற்கோள் செய்த பதிவு: 1095057

களவு --கண்கட்டு (திருட்டுதம்பனம் ) ஆயகலைகள் 64 இல் இதுவும் ஒன்று .
கற்றும் --(சூதாட்டம் )  ? கற்றும் என்பதற்கு சூதாட்டம் என்ற அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை .
நான் அறிந்த வரையில் , 64 கலைகளில் ஒன்றான திருட்டு தொழிலையும் அறிந்து கொள்ளவேண்டும்
ஆனால் உபயோகபடுத்தாமல் இருக்க வேண்டும் .நாமும் இக்காலத்தில் பல விஷயங்களை (கலைகளை)
கற்று , உபயோகப்படுத்தாமல் மறந்து விடுகிறோம் .
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Oct 11, 2014 8:40 pm; edited 1 time in total (Reason for editing : deletion of word)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

Post by T.N.Balasubramanian Sat Oct 11, 2014 9:05 pm

Narayanan C wrote:சேல்(ஒரு வகையான மீன் வகை-பெண்களின் கண்களுக்கு உவமையாக குறிப்பிடப் படுவதுண்டு) அகட்டிய மாதரை நம்பாதே -அதாவது கண்களை அகல விரித்து பார்க்கும் பெண்களை நம்ப வேண்டாம் (அவ்வகையான பெண்கள் உண்மை பேச மாட்டார்கள் என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது).இப்பழமொழி சேலை கட்டிய மாதரை நம்பவேண்டாம் என்று மருவிவிட்டது.இதேபோல நாயை கண்டால் கல்லை காணோம் கல்லை கண்டால் நாயை காணோம் என்பது சிற்பத் திறமையை குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது.சிலையை நாயாகப் பார்த்தால் கல் மறைந்து விடுகிறது.கல்லாகப் பார்த்தால் நாய் மறைந்து விடுகிறது!தெய்வம் என்றால் அது தெய்வம்!வெறும் சிலை என்றால் அது சிலைதான்  என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவு வருகிறதா!!      
மேற்கோள் செய்த பதிவு: 1095071


சேல் -மீனை போன்ற கண்ணுடைய  என்று பெண்ணை உருவகப்படுத்துகிறோம் .
சேல்  அகட்டிய பெண்களை --விழிகளை /இமைகளை சிமிட்டுகிற ( பச்சையாக கூறுவது என்றால்
கண் அடித்தல் -குறிப்பிட்ட ஈனத்தொழில் செய்யும் பெண்கள் /மாதர்கள் )
சேலை -அகட்டிய =சேலை கட்டிய என திரிந்து விட்டது
சேலை அகட்டிய பைஜாமா /ஜீன்ஸ் பெண்களும் சமூகத்தில் அதிகம் உள்ளனர் .
அகட்டிய --கண்களை அகலமாக விரிக்கும் பெண்களை --சரியாக தோன்றவில்லை .
அகலமாக விரித்தல் வேறு --கண்களை சிமிட்டுதல் வேறு .

கல்லை கண்டால் நாயை காணோம் --இதை தமாஷாக கூறுவது உண்டு .குறைக்கும் நாயை விரட்ட கல்லை தேடி , பொறுக்கி, எடுத்து அடிக்கப் பார்க்கையில் , நாய் வேகமாக தப்பித்து ஓடி விடுகிறது . நாய் நம்மை கண்டு குறைக்கும் போது கல் பக்கத்தில் காணபடுவது இல்லை . அதான் இப்போது காலையில் ,நடைபயிற்சி மேற்கொண்டுள்ள அநேகர் கையில் குச்சி (குண்டாந்தடி இல்லை ) வைத்துக்கொண்டுள்ளனர்

நல்ல பகிர்வு .
வழக்கில் இருந்து விடுப்பட்ட பல பழமொழிகள் ,இஷ்டத்திற்கு திரிவடைந்து உள்ளது .
நேர் பண்ணவேண்டியது நம்ம கடமை .
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Oct 11, 2014 9:08 pm; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

Post by krishnaamma Sat Oct 11, 2014 9:33 pm

krishnaamma wrote:
Narayanan C wrote:அதேபோல் களவும் கற்றும்(சூதாட்டம்) அற(அறவே இல்லது இருக்க வேண்டும்) என்ற பழமொழி களவும் கற்றுமற என்றாகிவிட்டதாக கேள்விபட்டிருக்கிறேன்  
மேற்கோள் செய்த பதிவு: 1095057

இல்லை ...இல்லை............." களவும் கற்று மற" என்பது சரியானது தான் என்று நான் நினைக்கிறேன்..............திருடன் எப்படி திருடுவான்........திருடலாம்.....என்று போலீசுக்கு தெரிந்தால் தான் அதே வழி இல் போய் அவர்களை பிடிக்க முடியும்.................எனவே, அவர்களுக்கு திருடுவது எப்படி என்பது கட்டுக்கொடுக்கப்படும்................அதைவைத்து அவர்கள் திருடனைத்தன் பிடிக்கணுமே தவிர .....திருட ஆரம்பிக்கக்கூடாது...............எனவே, கற்றுக்கொண்டதை அவர்கள் மறக்கணும்..............அதை விளக்கவே இந்த 'வசனம்' என்று தான் நினைக்கிறேன் புன்னகை

சரியா , தப்பா, சொல்லுங்கள் நண்பர்களே !

இது சரியா தப்பா ஐயா? .................புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... - Page 2 Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum