Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலிக்கு ஒரு கடிதம்
+15
M.Jagadeesan
M.Saranya
monikaa sri
mbalasaravanan
T.N.Balasubramanian
krishnaamma
ayyasamy ram
saski
ம.மனோகர்
சிவா
ஜாஹீதாபானு
யினியவன்
ரா.ரா3275
விமந்தனி
M.M.SENTHIL
19 posters
Page 10 of 19
Page 10 of 19 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19
காதலிக்கு ஒரு கடிதம்
First topic message reminder :
அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!
காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?
இளமைக் காலத்து தடுமாற்றங்களில்
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!
மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!
உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!
வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,
சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??
- தொடரும்
அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!
காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?
இளமைக் காலத்து தடுமாற்றங்களில்
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!
மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!
உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!
வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,
சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??
- தொடரும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
மாரியம்மன் பொங்கலுக்கு
வளையல் ஒன்று வாங்க சென்றோம்,
கண்ணாடி வளையல்
கையை கிழிக்கும்
அது வேண்டாம் என்றாய்!!
பிளாஸ்டிக் வளையல்
உன் கைக்கு எடுப்பாய் இராது
அது வேண்டாம் என்றேன் நான்!!
உங்க மனைவிக்கு
தங்கத்துல செஞ்சு போடுங்க
என்று சொன்னான் கடைக்காரன்!!
மனைவி என்று சொன்னதும்
இருவர் முகத்திலும்
இனம் புரியா மின்னல் ஒன்று
வெட்டி சென்றது பட்டென்று!!
எதுவும் பேசாமல் அங்கிருந்து
வீடு வந்து சேர்ந்தோம்,
மாலையில் அம்மனுக்கு
பூஜையாகும் போது - இருவரும்
அருகருகே நின்று தொழுதோம் அம்மனை!!
பார்க்கும் கண்களெல்லாம்
நம்மையே சுற்றி வர - உன்னை
வெட்கம் பிடுங்கி திங்க - உடனே
வெளியில் வந்தோம்!!
மீண்டும் வீடு வந்தோம்
நீ புறப்பட்டாய் கல்லூரி விடுதி நோக்கி,
அன்று சொல்லிவிட ஆசைதான்
என் மனதில் உள்ள காதலை
அது ஏனோ இயலாமல் போனது !!
இன்று வரை அப்படியே அந்த காதல்
எனக்குள் இருக்கிறது - இதை
நீ அறிவாயோ இல்லையோ
நிச்சயமாய் எங்கள் ஊர்
மாரியம்மன் அறிந்திருப்பாள்!!
வளையல் ஒன்று வாங்க சென்றோம்,
கண்ணாடி வளையல்
கையை கிழிக்கும்
அது வேண்டாம் என்றாய்!!
பிளாஸ்டிக் வளையல்
உன் கைக்கு எடுப்பாய் இராது
அது வேண்டாம் என்றேன் நான்!!
உங்க மனைவிக்கு
தங்கத்துல செஞ்சு போடுங்க
என்று சொன்னான் கடைக்காரன்!!
மனைவி என்று சொன்னதும்
இருவர் முகத்திலும்
இனம் புரியா மின்னல் ஒன்று
வெட்டி சென்றது பட்டென்று!!
எதுவும் பேசாமல் அங்கிருந்து
வீடு வந்து சேர்ந்தோம்,
மாலையில் அம்மனுக்கு
பூஜையாகும் போது - இருவரும்
அருகருகே நின்று தொழுதோம் அம்மனை!!
பார்க்கும் கண்களெல்லாம்
நம்மையே சுற்றி வர - உன்னை
வெட்கம் பிடுங்கி திங்க - உடனே
வெளியில் வந்தோம்!!
மீண்டும் வீடு வந்தோம்
நீ புறப்பட்டாய் கல்லூரி விடுதி நோக்கி,
அன்று சொல்லிவிட ஆசைதான்
என் மனதில் உள்ள காதலை
அது ஏனோ இயலாமல் போனது !!
இன்று வரை அப்படியே அந்த காதல்
எனக்குள் இருக்கிறது - இதை
நீ அறிவாயோ இல்லையோ
நிச்சயமாய் எங்கள் ஊர்
மாரியம்மன் அறிந்திருப்பாள்!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
யார் அறிந்து என்ன பயன் ,
அறியவேண்டியவர் அறியாதபோது !
இருட்டு சினிமா ஹாலில் ,
பக்கத்து சீட் அழகியை கண்ணடித்தது போல் !!
புத்தாண்டு நினைவு கூறல் கவிதை அழகு , செந்தில் !
ரமணியன்
அறியவேண்டியவர் அறியாதபோது !
இருட்டு சினிமா ஹாலில் ,
பக்கத்து சீட் அழகியை கண்ணடித்தது போல் !!
புத்தாண்டு நினைவு கூறல் கவிதை அழகு , செந்தில் !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: காதலிக்கு ஒரு கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1112925T.N.Balasubramanian wrote:யார் அறிந்து என்ன பயன் ,
அறியவேண்டியவர் அறியாதபோது !
இருட்டு சினிமா ஹாலில் ,
பக்கத்து சீட் அழகியை கண்ணடித்தது போல் !!
புத்தாண்டு நினைவு கூறல் கவிதை அழகு , செந்தில் !
ரமணியன்
நன்றி அய்யா.. நீங்கள் ஒரு வேளை வாலியின் சாயலோ... எழுத்தில் இளமை துள்ளல்... மிக ரசித்தேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
துள்ளாத மனமும் துள்ளும்
படம் பார்க்க போன போது
தூங்கி, தூங்கி வழிந்தாய் நீ,
காரணம் கேட்டால் எதுவும்
சொல்ல மறுத்தாய்!!
மறுநாள் கல்லூரிக்கு நீ விடுமுறை
உன் தோழி சொன்னாள் - உனக்கு
பயங்கர காய்ச்சல் என்று!!
நான் அழைத்த காரணத்தால்
நீயும் வந்தாய் என் மனம்
புண்படக் கூடாதென்று,
உன் உடலையும் வருத்தி!!
மூன்று மணி நேர சினிமாவிற்கு
எனக்காய் உந்தன்
உடல் நிலையை சகிக்க முடிந்த உனக்கு
ஏனடி பெண்ணே வாழ்வின் இறுதி வரை
என் உடன் வர இயலாமல் போனது!!
படம் பார்க்க போன போது
தூங்கி, தூங்கி வழிந்தாய் நீ,
காரணம் கேட்டால் எதுவும்
சொல்ல மறுத்தாய்!!
மறுநாள் கல்லூரிக்கு நீ விடுமுறை
உன் தோழி சொன்னாள் - உனக்கு
பயங்கர காய்ச்சல் என்று!!
நான் அழைத்த காரணத்தால்
நீயும் வந்தாய் என் மனம்
புண்படக் கூடாதென்று,
உன் உடலையும் வருத்தி!!
மூன்று மணி நேர சினிமாவிற்கு
எனக்காய் உந்தன்
உடல் நிலையை சகிக்க முடிந்த உனக்கு
ஏனடி பெண்ணே வாழ்வின் இறுதி வரை
என் உடன் வர இயலாமல் போனது!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
நீண்ட இடைவெளி
என் காதலிக்கு கடிதம்
ஒன்றை நான் எழுதி!!
இருப்பினும் இந்த இடைவெளி
அவசியமாய் நினைக்கிறேன்,
இந்த இடைப்பட்ட காலத்தில்
கடிதம் என்ற ஒன்றை
நான் எழுதாமல் போனாலும்,
என் நினைவில் என்னவோ
தினம், தினம் வந்து சென்றாய்!
புது வீடொன்று கட்டினேன்
உனக்கு பிடித்த இடத்தில்
உனக்கு பிடித்த எல்லாம்,
எந்த கலர், எங்கு அடித்தால்
நன்றாய் இருக்கும் என்றாயோ
அதே கலர் அந்த இடத்தில்!
என் மனைவிக்கு
ஒரே ஆச்சரியம்
உங்களுக்கும் இப்படி
சிந்திக்க தெரியுமா என்று?
சிரித்து வைத்தேன் நான்,
வேறு என்ன சொல்ல முடியும்!!
என் காதலிக்கு கடிதம்
ஒன்றை நான் எழுதி!!
இருப்பினும் இந்த இடைவெளி
அவசியமாய் நினைக்கிறேன்,
இந்த இடைப்பட்ட காலத்தில்
கடிதம் என்ற ஒன்றை
நான் எழுதாமல் போனாலும்,
என் நினைவில் என்னவோ
தினம், தினம் வந்து சென்றாய்!
புது வீடொன்று கட்டினேன்
உனக்கு பிடித்த இடத்தில்
உனக்கு பிடித்த எல்லாம்,
எந்த கலர், எங்கு அடித்தால்
நன்றாய் இருக்கும் என்றாயோ
அதே கலர் அந்த இடத்தில்!
என் மனைவிக்கு
ஒரே ஆச்சரியம்
உங்களுக்கும் இப்படி
சிந்திக்க தெரியுமா என்று?
சிரித்து வைத்தேன் நான்,
வேறு என்ன சொல்ல முடியும்!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
நீண்ட இடைவெளி
என் காதலிக்கு கடிதம்
ஒன்றை நான் எழுதி!!
இருப்பினும் இந்த இடைவெளி
அவசியமாய் நினைக்கிறேன்,
இருக்க வேண்டிய இடைவெளி இருந்தால் தான்
இணையும் போது இனிக்கும் .
நல்ல கவிதை ......................பாவம் !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1132164T.N.Balasubramanian wrote:நீண்ட இடைவெளி
என் காதலிக்கு கடிதம்
ஒன்றை நான் எழுதி!!
இருப்பினும் இந்த இடைவெளி
அவசியமாய் நினைக்கிறேன்,
இருக்க வேண்டிய இடைவெளி இருந்தால் தான்
இணையும் போது இனிக்கும் .
நல்ல கவிதை ......................பாவம் !
ரமணியன்
நன்றி அய்யா
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஆம், நான் பாவமே
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 10 of 19 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காதலிக்கு ஓர் கடிதம்!!!
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்
» காதலிக்கு ஓர் கடிதம்!
Page 10 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|