Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலிக்கு ஒரு கடிதம்
+15
M.Jagadeesan
M.Saranya
monikaa sri
mbalasaravanan
T.N.Balasubramanian
krishnaamma
ayyasamy ram
saski
ம.மனோகர்
சிவா
ஜாஹீதாபானு
யினியவன்
ரா.ரா3275
விமந்தனி
M.M.SENTHIL
19 posters
Page 9 of 19
Page 9 of 19 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19
காதலிக்கு ஒரு கடிதம்
First topic message reminder :
அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!
காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?
இளமைக் காலத்து தடுமாற்றங்களில்
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!
மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!
உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!
வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,
சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??
- தொடரும்
அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!
காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?
இளமைக் காலத்து தடுமாற்றங்களில்
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!
மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!
உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!
வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,
சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??
- தொடரும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
என்ன சொல்ல....? தொடரட்டும்.M.M.SENTHIL wrote:விமந்தனி wrote:
நெகிழ்ச்சியான வரிகள் செந்தில், பாராட்டுக்கள்.
தொடரட்டும் கவிதைகள்... நினைவுகள் அல்ல...
நினைவுகள் நெஞ்சில்
நீங்காமல் உள்ளதால்தான்
நித்தமும் கவி பாடுகிறேன்,
நினைக்கிறேன் நானும்
நினைவுகளே வேண்டாமென,
நித்திரை கொள்ளும் நேரத்தில்
நித்தம் ஒரு கனவு அவள் வடிவில்..
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1103362விமந்தனி wrote:என்ன சொல்ல....? தொடரட்டும்.M.M.SENTHIL wrote:விமந்தனி wrote:
நெகிழ்ச்சியான வரிகள் செந்தில், பாராட்டுக்கள்.
தொடரட்டும் கவிதைகள்... நினைவுகள் அல்ல...
நினைவுகள் நெஞ்சில்
நீங்காமல் உள்ளதால்தான்
நித்தமும் கவி பாடுகிறேன்,
நினைக்கிறேன் நானும்
நினைவுகளே வேண்டாமென,
நித்திரை கொள்ளும் நேரத்தில்
நித்தம் ஒரு கனவு அவள் வடிவில்..
என்ன சொல்ல என்று கேட்பதால்
என்ன சொல்ல வேண்டும் என்று
எனக்கும் தெரியவில்லை??
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
சொல்வதற்கு ஒன்றுமில்லாமல் போகும் போது தான், இந்த கேள்வி வருகிறது. வேறொன்றுமில்லை.
வழக்கம் போல் தொடரட்டும் என் தம்பியின் கனவுகள்...
வழக்கம் போல் தொடரட்டும் என் தம்பியின் கனவுகள்...
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1103370விமந்தனி wrote:சொல்வதற்கு ஒன்றுமில்லாமல் போகும் போது தான், இந்த கேள்வி வருகிறது. வேறொன்றுமில்லை.
வழக்கம் போல் தொடரட்டும் என் தம்பியின் கனவுகள்...
அக்கா, நான் ஏதாவது எழுத வேண்டுமே என்றுதான் உங்களுக்கு அப்படி கவி வடிவில் பதில் தந்தேன்.. இதோ என் முன் என் மனைவி, அம்மு செல்லம், மகன் என்று வரிசையாய் என்னை நம்பி...
இப்படி இருக்க இன்னும் நான் பழைய நினைவுகளிலேயே இருந்தேன் என்றால், என்னையே நம்பி உள்ளோரின் எதிர்காலம் என்னவாவது?..
எப்போதாவது தலை காட்டும் அந்த காதல்
அப்போதெல்லாம் மனதை சமாதானம் செய்து
வேறு வேலைகளில் கவனம் திருப்புவேன்..
ஆனாலும் முழுதாய் மறந்து விட்டேன் என்று சொல்லிவிட முடியாது
நான் இறக்கும் வரை அந்த நினைவுகள் கூடவே வரும் என்பதை மறுக்கவும் முடியாது....
என்ன செய்ய, இந்த கடவுள் மனிதனுக்கு மனம் என்ற ஒன்றை கொடுத்து விட்டானே....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1103375விமந்தனி wrote:புரிகிறது செந்தில். அதனால் தான் கனவுகள் தொடரட்டும் என்றேன்.
கனவு காண என் கண்கள் அழைக்கிறது...
காலையில், கனவில் கண்டதை கவியில் சொல்கிறேன்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காதலிக்கு ஒரு கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1103455ஜாஹீதாபானு wrote:ஏக்க வரிகளை சுமந்த காதலிக்கு ஒரு கடிதம் அருமை செந்தில்
நன்றி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
முனியப்பன் பொங்கலுக்கு
முதல் அழைப்பு உனக்குத்தான்
முதன் முதலாய் வந்தாய் - என்
முகமெல்லாம் பரவசம்!!
ஆனாலும் ஏனோ உனக்குள்
உற்சாகம் துளியுமில்லை,
ஏனென்று கேட்டேன்
ஒன்றுமில்லை என்று சொன்னாய்!!
திருவிழா வந்துவிட்டாலே
கட்டவிழ்த்து விட்ட காளையாவேன் நான்,
நீ அருகில் இருப்பதால்
அடக்கி வாசிக்கிறேன்!!
உனக்குள் என்ன தயக்கம்
நான் உன்னுடன் இருக்கும்போது,
இங்கே என் உறவினர்
யாரேனும் வந்தால்??
அடி பைத்தியக்காரி
இங்கு யார் வரப்போகிறார்கள்,
வந்தாலும் நான் இருக்கிறேன் என்றேன்
கூட்டம் என்றும் பாராமல் என் மார்பில் சாய்ந்தாய்!!
ஏனோ அந்த முனியப்பனும்
நாம் ஒன்று சேர அருளவில்லை,
இருப்பினும் பண்டிகைக்கு
பூச்சாட்டும் நாள் வந்தாலே
உன்னைத்தான் நினைக்குது என் மனம்!!
உனக்கு நினைவிருக்கா
ஆங்கில வருட முதல்
வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளையும்
இருவரும் ஒன்றாக சுற்றிய கடை வீதிகளையும்!!
முதல் அழைப்பு உனக்குத்தான்
முதன் முதலாய் வந்தாய் - என்
முகமெல்லாம் பரவசம்!!
ஆனாலும் ஏனோ உனக்குள்
உற்சாகம் துளியுமில்லை,
ஏனென்று கேட்டேன்
ஒன்றுமில்லை என்று சொன்னாய்!!
திருவிழா வந்துவிட்டாலே
கட்டவிழ்த்து விட்ட காளையாவேன் நான்,
நீ அருகில் இருப்பதால்
அடக்கி வாசிக்கிறேன்!!
உனக்குள் என்ன தயக்கம்
நான் உன்னுடன் இருக்கும்போது,
இங்கே என் உறவினர்
யாரேனும் வந்தால்??
அடி பைத்தியக்காரி
இங்கு யார் வரப்போகிறார்கள்,
வந்தாலும் நான் இருக்கிறேன் என்றேன்
கூட்டம் என்றும் பாராமல் என் மார்பில் சாய்ந்தாய்!!
ஏனோ அந்த முனியப்பனும்
நாம் ஒன்று சேர அருளவில்லை,
இருப்பினும் பண்டிகைக்கு
பூச்சாட்டும் நாள் வந்தாலே
உன்னைத்தான் நினைக்குது என் மனம்!!
உனக்கு நினைவிருக்கா
ஆங்கில வருட முதல்
வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளையும்
இருவரும் ஒன்றாக சுற்றிய கடை வீதிகளையும்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 9 of 19 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19
Similar topics
» காதலிக்கு ஓர் கடிதம்!!!
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்
» காதலிக்கு ஓர் கடிதம்!
Page 9 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|