Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலிக்கு ஒரு கடிதம்
+15
M.Jagadeesan
M.Saranya
monikaa sri
mbalasaravanan
T.N.Balasubramanian
krishnaamma
ayyasamy ram
saski
ம.மனோகர்
சிவா
ஜாஹீதாபானு
யினியவன்
ரா.ரா3275
விமந்தனி
M.M.SENTHIL
19 posters
Page 8 of 19
Page 8 of 19 • 1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19
காதலிக்கு ஒரு கடிதம்
First topic message reminder :
அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!
காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?
இளமைக் காலத்து தடுமாற்றங்களில்
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!
மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!
உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!
வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,
சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??
- தொடரும்
அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!
காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?
இளமைக் காலத்து தடுமாற்றங்களில்
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!
மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!
உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!
வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,
சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??
- தொடரும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
உன் பிறந்தநாளில்
உனக்காய் நான் வாங்கி வைத்த
உன்னதமான பரிசொன்றை
உன்னிடம் தர முடியாமல்
உறக்கம் இன்றி கிடந்தேன் நான்!
உனது தோழியிடம் தூது சொன்னேன் - மறுநாள்
உன்னை காண வேண்டும் என்று,
உன்னிடம் அந்த சேதி வரவில்லை,
உன்னையும் காண முடியவில்லை!!
உன்னைக் காணும்போது
உரித்தாக்குவோம் என்று
உன்னை என் இருதயம் தாங்குவது போல
உனக்கான உன் பரிசை
உண்மை காதலுடன் காத்து வந்தேன்!!
உறக்கம் தொலைத்தது ஒரு இரவில்
உந்தன் அழைப்பு,
உனக்கு நாளை காலை திருமணம் என்றாய்
உடைந்து போனேன் நான்!!
உன்னைக் காண முடியாது இனி
உயிருள்ளவரை என்பதை அறிந்தேன்,
உனக்காக உன் பரிசு இதுவரை
உன்னை நோக்கி காத்திருக்கிறது
உன்னிடம் எப்போதும் சேர்வோம் என!!
உண்மை காதல் என்று சொன்னோமே - அது
உண்மையானால் நிச்சயம் ஒருநாள்,
உந்தன் பரிசை மட்டுமாவது
உன்னிடம் கொடுக்கும் பாக்கியம்
உன் இஸ்ட தெய்வம் கொடுக்கட்டும்!!
உனக்காய் நான் வாங்கி வைத்த
உன்னதமான பரிசொன்றை
உன்னிடம் தர முடியாமல்
உறக்கம் இன்றி கிடந்தேன் நான்!
உனது தோழியிடம் தூது சொன்னேன் - மறுநாள்
உன்னை காண வேண்டும் என்று,
உன்னிடம் அந்த சேதி வரவில்லை,
உன்னையும் காண முடியவில்லை!!
உன்னைக் காணும்போது
உரித்தாக்குவோம் என்று
உன்னை என் இருதயம் தாங்குவது போல
உனக்கான உன் பரிசை
உண்மை காதலுடன் காத்து வந்தேன்!!
உறக்கம் தொலைத்தது ஒரு இரவில்
உந்தன் அழைப்பு,
உனக்கு நாளை காலை திருமணம் என்றாய்
உடைந்து போனேன் நான்!!
உன்னைக் காண முடியாது இனி
உயிருள்ளவரை என்பதை அறிந்தேன்,
உனக்காக உன் பரிசு இதுவரை
உன்னை நோக்கி காத்திருக்கிறது
உன்னிடம் எப்போதும் சேர்வோம் என!!
உண்மை காதல் என்று சொன்னோமே - அது
உண்மையானால் நிச்சயம் ஒருநாள்,
உந்தன் பரிசை மட்டுமாவது
உன்னிடம் கொடுக்கும் பாக்கியம்
உன் இஸ்ட தெய்வம் கொடுக்கட்டும்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
எப்படி நடந்தது - இது
எப்படி நடந்தது,
எண்ணி, எண்ணி பார்க்கிறேன்
எட்டவில்லை என் புத்திக்கு!
என்றேனும் ஒருநாள் நாமும்
என்னவள் இவள்
என்று சொல்வோம்
என நினைத்தது கூட இல்லை!!
எங்கிருந்தோ வந்தோம்
எதேச்சையாய் சந்தித்தோம்,
எண்ணங்கள் ஒன்றாகின
எப்பிறப்பும் நீயும், நானுமே
என்ற வண்ணம் நன்றாகின!!
என்ன பழகி என்ன செய்ய
என்னதான் மனிதன் கணக்கிட்டாலும்
எதற்கும் ஒரு எதிர்வினை உண்டல்லவா?
எந்த சாமியும் காக்கவில்லை நம்ம காதலை
எதிர்ப்பு பலப்படவே பிரிந்தோம்!!
என்றோ நடந்ததை நான் இன்று
எண்ணிப் பார்க்க காரணம் இல்லாமல் இல்லை?
என்னப்பா இது என்று என் மகள் கேட்டாள்
எந்தன் கைகளில் உன் பெயரை பார்த்து!!
எங்க ஊர் பண்டிகையின் போது
எத்தனை ஜென்மம் ஆயினும்
எனக்கானவள் நீதான் என்று
என் கையில் பச்சை குத்தினேனே?
எதை எதையோ அழித்து விட்டேன்
எடுத்துக் கொண்ட புகைப்படம்,
எனக்கு நீ கொடுத்த கடிதங்கள்,
என்று அனைத்தும் அழித்து விட்டேன்!!
எப்படி அழிப்பேன்
என் கையில் உள்ள உன் பெயரை,
என்ன சொல்வேன் என் மகளிடம்!!
எப்படி நடந்தது,
எண்ணி, எண்ணி பார்க்கிறேன்
எட்டவில்லை என் புத்திக்கு!
என்றேனும் ஒருநாள் நாமும்
என்னவள் இவள்
என்று சொல்வோம்
என நினைத்தது கூட இல்லை!!
எங்கிருந்தோ வந்தோம்
எதேச்சையாய் சந்தித்தோம்,
எண்ணங்கள் ஒன்றாகின
எப்பிறப்பும் நீயும், நானுமே
என்ற வண்ணம் நன்றாகின!!
என்ன பழகி என்ன செய்ய
என்னதான் மனிதன் கணக்கிட்டாலும்
எதற்கும் ஒரு எதிர்வினை உண்டல்லவா?
எந்த சாமியும் காக்கவில்லை நம்ம காதலை
எதிர்ப்பு பலப்படவே பிரிந்தோம்!!
என்றோ நடந்ததை நான் இன்று
எண்ணிப் பார்க்க காரணம் இல்லாமல் இல்லை?
என்னப்பா இது என்று என் மகள் கேட்டாள்
எந்தன் கைகளில் உன் பெயரை பார்த்து!!
எங்க ஊர் பண்டிகையின் போது
எத்தனை ஜென்மம் ஆயினும்
எனக்கானவள் நீதான் என்று
என் கையில் பச்சை குத்தினேனே?
எதை எதையோ அழித்து விட்டேன்
எடுத்துக் கொண்ட புகைப்படம்,
எனக்கு நீ கொடுத்த கடிதங்கள்,
என்று அனைத்தும் அழித்து விட்டேன்!!
எப்படி அழிப்பேன்
என் கையில் உள்ள உன் பெயரை,
என்ன சொல்வேன் என் மகளிடம்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
அருமையான உயிரோட்டமான கவிதை
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: காதலிக்கு ஒரு கடிதம்
செந்திலின் முத்திரை ,
மாசின்றி பதிந்து உள்ளது .
ரமணியன்
மாசின்றி பதிந்து உள்ளது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1102633T.N.Balasubramanian wrote:செந்திலின் முத்திரை ,
மாசின்றி பதிந்து உள்ளது .
ரமணியன்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
நெகிழ்ச்சியான வரிகள் செந்தில், பாராட்டுக்கள்.எதை எதையோ அழித்து விட்டேன்
எடுத்துக் கொண்ட புகைப்படம்,
எனக்கு நீ கொடுத்த கடிதங்கள்,
என்று அனைத்தும் அழித்து விட்டேன்!!
எப்படி அழிப்பேன்
என் கையில் உள்ள உன் பெயரை,
தொடரட்டும் கவிதைகள்... நினைவுகள் அல்ல...
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1103330விமந்தனி wrote:
நெகிழ்ச்சியான வரிகள் செந்தில், பாராட்டுக்கள்.
தொடரட்டும் கவிதைகள்... நினைவுகள் அல்ல...
நினைவுகள் நெஞ்சில்
நீங்காமல் உள்ளதால்தான்
நித்தமும் கவி பாடுகிறேன்,
நினைக்கிறேன் நானும்
நினைவுகளே வேண்டாமென,
நித்திரை கொள்ளும் நேரத்தில்
நித்தம் ஒரு கனவு அவள் வடிவில்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 8 of 19 • 1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19
Similar topics
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்!!!
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்!!!
Page 8 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|