Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலிக்கு ஒரு கடிதம்
+15
M.Jagadeesan
M.Saranya
monikaa sri
mbalasaravanan
T.N.Balasubramanian
krishnaamma
ayyasamy ram
saski
ம.மனோகர்
சிவா
ஜாஹீதாபானு
யினியவன்
ரா.ரா3275
விமந்தனி
M.M.SENTHIL
19 posters
Page 5 of 19
Page 5 of 19 • 1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19
காதலிக்கு ஒரு கடிதம்
First topic message reminder :
அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!
காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?
இளமைக் காலத்து தடுமாற்றங்களில்
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!
மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!
உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!
வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,
சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??
- தொடரும்
அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!
காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?
இளமைக் காலத்து தடுமாற்றங்களில்
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!
மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!
உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!
வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,
சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??
- தொடரும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
அனுபவம் ,அனுதாபத்தோடு வடிக்கிறது கடிதம். அருமை!
ம.மனோகர்- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 27/06/2014
Re: காதலிக்கு ஒரு கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1072110ம.மனோகர் wrote: அனுபவம் ,அனுதாபத்தோடு வடிக்கிறது கடிதம். அருமை!
அனுபவம் சரி, இதில் அனுதாபம் கொண்டு கவிதை வடிப்பதற்கு என்ன இருக்கிறது மனோகர்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
எனது அலைபேசியின் முகப்பை
அசினும், சிம்ரனும்
ஆக்கிரமித்திருந்த காலமது!
பள்ளித் தோழியுடன்
பேச வேண்டும் என நீ கேட்கையில்
எடுத்துக் கொடுத்தேன் அலைபேசியை!!
நடிகைகளின் படத்தை
பார்த்த நீ கேட்டாய்,
இவர்கள் உன் காதலிகளா என்று?
எதுவும் பேசாமல் புன்னகைத்தேன்!!
நீ அறியாத போது
உன்னை புகைப்படம் பிடித்து,
மறுநாள் நீ வருகையில்,
அலைபேசியின் முகப்பில்
உன் படத்தை வைத்து
உன்னிடம் சொன்னேன்
இவள்தான் என் காதலி என்று!!
இன்று வரை உன் புகைப்படமே
என் புது அலைபேசி வரை
ஆக்கிரமித்து உள்ளது,
ஆனால், அந்த காதல் மட்டும்
எங்கோ காணாமல்
தூரமாய் இருக்கிறது!!
எது, எப்படி இருப்பினும்
உன்னை காணும் அந்த நேரம்
என் மனதில் ஒரு பரவசம்,
உன்னிடமும் இருக்குமே
என் புகைப்படம் ஒன்று
அது இன்னும் இருக்கிறதா
உன்னிடம் பத்திரமாய்??
அசினும், சிம்ரனும்
ஆக்கிரமித்திருந்த காலமது!
பள்ளித் தோழியுடன்
பேச வேண்டும் என நீ கேட்கையில்
எடுத்துக் கொடுத்தேன் அலைபேசியை!!
நடிகைகளின் படத்தை
பார்த்த நீ கேட்டாய்,
இவர்கள் உன் காதலிகளா என்று?
எதுவும் பேசாமல் புன்னகைத்தேன்!!
நீ அறியாத போது
உன்னை புகைப்படம் பிடித்து,
மறுநாள் நீ வருகையில்,
அலைபேசியின் முகப்பில்
உன் படத்தை வைத்து
உன்னிடம் சொன்னேன்
இவள்தான் என் காதலி என்று!!
இன்று வரை உன் புகைப்படமே
என் புது அலைபேசி வரை
ஆக்கிரமித்து உள்ளது,
ஆனால், அந்த காதல் மட்டும்
எங்கோ காணாமல்
தூரமாய் இருக்கிறது!!
எது, எப்படி இருப்பினும்
உன்னை காணும் அந்த நேரம்
என் மனதில் ஒரு பரவசம்,
உன்னிடமும் இருக்குமே
என் புகைப்படம் ஒன்று
அது இன்னும் இருக்கிறதா
உன்னிடம் பத்திரமாய்??
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
இன்று வரை உன் புகைப்படமே
என் புது அலைபேசி வரை
ஆக்கிரமித்து உள்ளது,
ஆனால், அந்த காதல் மட்டும்
எங்கோ காணாமல்
தூரமாய் இருக்கிறது!!
கவிதை வரிகள் அழகு.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1074879விமந்தனி wrote:இன்று வரை உன் புகைப்படமே
என் புது அலைபேசி வரை
ஆக்கிரமித்து உள்ளது,
ஆனால், அந்த காதல் மட்டும்
எங்கோ காணாமல்
தூரமாய் இருக்கிறது!!
கவிதை வரிகள் அழகு.
நன்றி கவிதாயினி அவர்களே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
நான் வளர்க்கும்
நாட்டுக் கோழி ஒன்று
முட்டைகளை இட்டபோதே
எடுத்து விட்டேன் ஒன்று விடாமல்!!
ஆனாலும் அந்த கோழி
முதல் முட்டை போட்ட இடத்திலேயே
இன்னும் படுத்து கிடக்கிறது,
அடை காக்கும் எண்ணத்தில்!!
முட்டை அங்கு இல்லை என்று
தெரிந்த பின்னும் அதன்
தாய்ப்பாசம் குறையவில்லை,
என்ன விந்தை - ஆம்
வியந்துதான் போனேன்!!
கோழி மட்டும் இல்லை
இதோ நானும் கூடத்தான்,
நீ எனக்கில்லை என்ற பின்னும்
இன்னும் உன்னை என்
நெஞ்சுக்கூட்டில் அடை காக்கிறேனே!!
இதுபோல் நீயும் என் நினைவுகளை
இன்றுவரை அடைகாத்து
வருகிறாயா???
நாட்டுக் கோழி ஒன்று
முட்டைகளை இட்டபோதே
எடுத்து விட்டேன் ஒன்று விடாமல்!!
ஆனாலும் அந்த கோழி
முதல் முட்டை போட்ட இடத்திலேயே
இன்னும் படுத்து கிடக்கிறது,
அடை காக்கும் எண்ணத்தில்!!
முட்டை அங்கு இல்லை என்று
தெரிந்த பின்னும் அதன்
தாய்ப்பாசம் குறையவில்லை,
என்ன விந்தை - ஆம்
வியந்துதான் போனேன்!!
கோழி மட்டும் இல்லை
இதோ நானும் கூடத்தான்,
நீ எனக்கில்லை என்ற பின்னும்
இன்னும் உன்னை என்
நெஞ்சுக்கூட்டில் அடை காக்கிறேனே!!
இதுபோல் நீயும் என் நினைவுகளை
இன்றுவரை அடைகாத்து
வருகிறாயா???
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1076498M.M.SENTHIL wrote:நான் வளர்க்கும்
நாட்டுக் கோழி ஒன்று
முட்டைகளை இட்டபோதே
எடுத்து விட்டேன் ஒன்று விடாமல்!!
ஆனாலும் அந்த கோழி
முதல் முட்டை போட்ட இடத்திலேயே
இன்னும் படுத்து கிடக்கிறது,
அடை காக்கும் எண்ணத்தில்!!
முட்டை அங்கு இல்லை என்று
தெரிந்த பின்னும் அதன்
தாய்ப்பாசம் குறையவில்லை,
என்ன விந்தை - ஆம்
வியந்துதான் போனேன்!!
கோழி மட்டும் இல்லை
இதோ நானும் கூடத்தான்,
நீ எனக்கில்லை என்ற பின்னும்
இன்னும் உன்னை என்
நெஞ்சுக்கூட்டில் அடை காக்கிறேனே!!
இதுபோல் நீயும் என் நினைவுகளை
இன்றுவரை அடைகாத்து
வருகிறாயா???
......................
.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski- பண்பாளர்
- பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014
Re: காதலிக்கு ஒரு கடிதம்
கோழி மட்டும் இல்லை
இதோ நானும் கூடத்தான்,
நீ எனக்கில்லை என்ற பின்னும்
இன்னும் உன்னை என்
நெஞ்சுக்கூட்டில் அடை காக்கிறேனே!!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 5 of 19 • 1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19
Similar topics
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்!!!
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்!!!
Page 5 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|