Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 10:11
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49
» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலிக்கு ஒரு கடிதம்
+15
M.Jagadeesan
M.Saranya
monikaa sri
mbalasaravanan
T.N.Balasubramanian
krishnaamma
ayyasamy ram
saski
ம.மனோகர்
சிவா
ஜாஹீதாபானு
யினியவன்
ரா.ரா3275
விமந்தனி
M.M.SENTHIL
19 posters
Page 18 of 19
Page 18 of 19 • 1 ... 10 ... 17, 18, 19
காதலிக்கு ஒரு கடிதம்
First topic message reminder :
அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!
காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?
இளமைக் காலத்து தடுமாற்றங்களில்
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!
மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!
உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!
வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,
சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??
- தொடரும்
அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!
காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?
இளமைக் காலத்து தடுமாற்றங்களில்
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!
மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!
உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!
வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,
சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??
- தொடரும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
நினைவும் இதயமும்
செயல்படுகையில்
இழப்பது எதுவும் இல்லையே ,செந்தில் .
தாபம் புரிகிறது
பரிதாபமாக உணர்கிறேன்
ரமணியன்
செயல்படுகையில்
இழப்பது எதுவும் இல்லையே ,செந்தில் .
தாபம் புரிகிறது
பரிதாபமாக உணர்கிறேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: காதலிக்கு ஒரு கடிதம்
நினைவுகள் நம்மை இழக்கும் வரை,
நம்மால் எதையும் இழக்க முடியாது.
வெகு நாளைக்கு பிறகு காதலிக்கு இன்னுமொரு கடிதமா...!
நம்மால் எதையும் இழக்க முடியாது.
வெகு நாளைக்கு பிறகு காதலிக்கு இன்னுமொரு கடிதமா...!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
எல்லாமுமாய் இருக்க
நினைத்தவள் - இல்லாமல்
போனதால் தான்
இன்று
உந்தன் எல்லா
கவிதைகளும்
அவள் இருந்த
இடத்தை
பறைசாற்றுகின்றது.
நினைத்தவள் - இல்லாமல்
போனதால் தான்
இன்று
உந்தன் எல்லா
கவிதைகளும்
அவள் இருந்த
இடத்தை
பறைசாற்றுகின்றது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1219160T.N.Balasubramanian wrote:நினைவும் இதயமும்
செயல்படுகையில்
இழப்பது எதுவும் இல்லையே ,செந்தில் .
தாபம் புரிகிறது
பரிதாபமாக உணர்கிறேன்
ரமணியன்
நன்றி அய்யா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1219174விமந்தனி wrote:எல்லாமுமாய் இருக்க
நினைத்தவள் - இல்லாமல்
போனதால் தான்
இன்று
உந்தன் எல்லா
கவிதைகளும்
அவள் இருந்த
இடத்தை
பறைசாற்றுகின்றது.
காதல் வாழ்வில் அவளின் வெற்றிடம்,
கவிதைகளாய் என்னிடம்!!
இதுவும் சுகமே - அதே நேரம்
இதுவே மனதிற்கு சுமையாய்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
குழந்தைகள் இருவரும்
கண்ணாமூச்சி விளையாட
மகன் கண்கள் கட்டிக்கொண்டு
அக்காவை தேடினான்!!
மகள் என்னிடம்
தான் ஒழியும் இடம்தனை
சொல்லிவிட்டுத்தான்
ஒழிந்து கொண்டாள்!!
வேறு பக்கம் தேடிவிட்டு
என்னிடம் வந்தவன்
எங்கே அக்கா என
என்னிடம் கேட்டான்!!
மகளோ சொல்லாதே அப்பா
என்று சொல்லிச் சென்றால்
மனதில் குழப்பம்,
மகனிடம் சொல்லிவிட்டேன்!!
கோபமாய் கத்தினாள்
என்மேல் பாசமில்லை என,
இருவரும் இரு கண்கள்
என சொன்னபோதும்
என்னிடம் பேசவில்லை!!
இதுபோலத்தானே
நீயும் அன்றொரு நாள்
என்னிடம் சொன்னாய்
உன் குடும்பம் ஒரு கண் என்றால்
மறு கண் நானென்று!!
ஒரு கண்ணை தினமும்
பார்ப்பாயே - ஏன்
மறுகண்ணை மூடியே
வைத்திருக்கிறாய்!!
கண்ணாமூச்சி விளையாட
மகன் கண்கள் கட்டிக்கொண்டு
அக்காவை தேடினான்!!
மகள் என்னிடம்
தான் ஒழியும் இடம்தனை
சொல்லிவிட்டுத்தான்
ஒழிந்து கொண்டாள்!!
வேறு பக்கம் தேடிவிட்டு
என்னிடம் வந்தவன்
எங்கே அக்கா என
என்னிடம் கேட்டான்!!
மகளோ சொல்லாதே அப்பா
என்று சொல்லிச் சென்றால்
மனதில் குழப்பம்,
மகனிடம் சொல்லிவிட்டேன்!!
கோபமாய் கத்தினாள்
என்மேல் பாசமில்லை என,
இருவரும் இரு கண்கள்
என சொன்னபோதும்
என்னிடம் பேசவில்லை!!
இதுபோலத்தானே
நீயும் அன்றொரு நாள்
என்னிடம் சொன்னாய்
உன் குடும்பம் ஒரு கண் என்றால்
மறு கண் நானென்று!!
ஒரு கண்ணை தினமும்
பார்ப்பாயே - ஏன்
மறுகண்ணை மூடியே
வைத்திருக்கிறாய்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: காதலிக்கு ஒரு கடிதம்
நித்திரை வரவில்லை
நடு நிசியில்
புரண்டு, புரண்டு படுத்தும்!!
சட்டென கண் விழித்த மகன்
காரணமின்றி அழுகிறான்,
எவ்வளவோ தேற்றியும்
அழுகை நிற்கவில்லை!!
மனைவி எழுந்து வந்தாள்
தோளில் சாய்த்து அவன்
முதுகைத் தட்டினாள்
அழுகை நின்றது!!
நீயும் இப்படித்தானே இருந்தாய்
உன் சோகம் போக என்
மார்பில் முகம் புதைப்பாயே,
இப்போதும் அப்படியேதானா?
இல்லை
மாற்றிக் கொண்டாயா??
நடு நிசியில்
புரண்டு, புரண்டு படுத்தும்!!
சட்டென கண் விழித்த மகன்
காரணமின்றி அழுகிறான்,
எவ்வளவோ தேற்றியும்
அழுகை நிற்கவில்லை!!
மனைவி எழுந்து வந்தாள்
தோளில் சாய்த்து அவன்
முதுகைத் தட்டினாள்
அழுகை நின்றது!!
நீயும் இப்படித்தானே இருந்தாய்
உன் சோகம் போக என்
மார்பில் முகம் புதைப்பாயே,
இப்போதும் அப்படியேதானா?
இல்லை
மாற்றிக் கொண்டாயா??
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: காதலிக்கு ஒரு கடிதம்
நடுநிசி 12 -59 க்கு
கவிதை வந்ததுமே அறிந்தேன்
தூக்கம் வரவில்லை
காதலி வருவாள் என்று
இருட்டிலே
மார்பில் முகம்
புதைக்க வந்தவள் கால்
இடற, மகனும் அழுதானோ?
நடுநிசியில் வந்தாலும்
நற்கவிதைக்கு நன்றி, செந்தில்.
ரமணியன்
கவிதை வந்ததுமே அறிந்தேன்
தூக்கம் வரவில்லை
காதலி வருவாள் என்று
இருட்டிலே
மார்பில் முகம்
புதைக்க வந்தவள் கால்
இடற, மகனும் அழுதானோ?
நடுநிசியில் வந்தாலும்
நற்கவிதைக்கு நன்றி, செந்தில்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Page 18 of 19 • 1 ... 10 ... 17, 18, 19
Similar topics
» காதலிக்கு ஓர் கடிதம்!!!
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்!
» காதலிக்கு ஓர் கடிதம்
» காதலிக்கு ஓர் கடிதம்!
Page 18 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|