ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஒரு கடிதம்

+15
M.Jagadeesan
M.Saranya
monikaa sri
mbalasaravanan
T.N.Balasubramanian
krishnaamma
ayyasamy ram
saski
ம.மனோகர்
சிவா
ஜாஹீதாபானு
யினியவன்
ரா.ரா3275
விமந்தனி
M.M.SENTHIL
19 posters

Page 14 of 19 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19  Next

Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 14 Empty காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Fri Jun 06, 2014 7:36 pm

First topic message reminder :

அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!

காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?

இளமைக் காலத்து தடுமாற்றங்களில்  
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!

வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,

சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??

- தொடரும்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


காதலிக்கு ஒரு கடிதம்  - Page 14 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Wed Apr 29, 2015 10:54 am

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:

கவி கண்டு
பூ வந்தது
கவியும் மணந்தார்
பூவும் மணந்தது

பூவில்லாய்  நாராய் கவியும் மணந்தார்
நாரில்லா பூவாய் பூவும் மணந்தது


ரமணியன்

முடியல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஹா... ஹா... ஹா... கவிஞருக்கு இது அழகில்லையே செந்தில்....?
மேற்கோள் செய்த பதிவு: 1133679

ஆம், அக்கா கவிஞருக்கு அழகில்லை, ஆனால் எனக்கு பயமுண்டு.... ஐயா முன்னால், வார்த்தை ஜாலம் செய்ய என்னால் இயலாது. புன்னகை புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 14 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Wed Apr 29, 2015 10:56 am

T.N.Balasubramanian wrote:ரெண்டு நாட்களாக காணவில்லையே ,
காதலியை கூப்பிட்டாலாவது யினியவன் வருகிறாரா ,
என்று பார்த்தேன் .
நேற்று இரவு , நடுநிசியில் வரக்கண்டேன் .
ரொம்ப பிசியோ ............?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133704

நடுநிசியில் வந்தாலே
பிசி என்றுதானே ஐயா அர்த்தம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 14 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by T.N.Balasubramanian Wed Apr 29, 2015 12:37 pm

அதுவும் ஒரு விதத்தில் சரியே .
அவர்கள் பாராட்டுதல்களுக்குரியவர்கள் அன்பு மலர் அன்பு மலர்
அக கடமைகளை முடித்து , புற கடமையாற்ற வரும்
கண்ணியர்கள்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 14 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by யினியவன் Wed Apr 29, 2015 12:43 pm

T.N.Balasubramanian wrote:ரெண்டு நாட்களாக காணவில்லையே ,
காதலியை கூப்பிட்டாலாவது யினியவன் வருகிறாரா ,
என்று பார்த்தேன் .
நேற்று இரவு , நடுநிசியில் வரக்கண்டேன் .
ரொம்ப பிசியோ ............?

ரமணியன்

பிசியை இரண்டு வகைப் படுத்தலாம் அய்யா

ஒன்று: நெஜமாவே வேலை இருப்பது
இரண்டு: வேலை இன்றி என்ன வேலை செய்யலாம் ன்னு

நான் இரண்டாம் வகை அய்யா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 14 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by யினியவன் Wed Apr 29, 2015 12:45 pm

M.M.SENTHIL wrote:நடுநிசியில் வந்தாலே
பிசி என்றுதானே ஐயா அர்த்தம்.

நிறைய பேர் இன்று டாஸ்மாக்கிலிரிந்து நடுநிசியில் தள்ளாடி தள்ளாடி தான் வராங்க செந்தில்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 14 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Wed Apr 29, 2015 9:24 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:நடுநிசியில் வந்தாலே
பிசி என்றுதானே ஐயா அர்த்தம்.

நிறைய பேர் இன்று டாஸ்மாக்கிலிரிந்து நடுநிசியில் தள்ளாடி தள்ளாடி தான் வராங்க செந்தில்
புன்னகை புன்னகை புன்னகை  அப்ப நாங்க (கிருஷ்ணாம்மாவும் , நானும்) எங்கிருந்து வர்றோமாம்....? கோபம்


காதலிக்கு ஒரு கடிதம்  - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 14 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 14 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 14 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by யினியவன் Wed Apr 29, 2015 9:27 pm

விமந்தனி wrote:புன்னகை புன்னகை புன்னகை  அப்ப நாங்க (கிருஷ்ணாம்மாவும் , நானும்) எங்கிருந்து வர்றோமாம்....? கோபம்

அது நீங்க செஞ்ச இரவு உணவின் பாதிப்பு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 14 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.Jagadeesan Wed Apr 29, 2015 10:10 pm

மனைவி வந்தபின் மற்றவளை நினைக்காதே !
...மனைவி என்பவள் மங்கலப் பொருளாகும் !
நினைவில் அவளையே நித்தமும் வைத்திடுவாய் !
... நீங்காத இன்பத்தை நித்தமும் தந்திடுவாள் !
உனையொன்று கேட்கின்றேன் உண்மை உரைத்திடுவாய் !
...உனைப்போலே அவளும் ஒருவனை நினைத்திட்டால்
வினையாகி உன்வாழ்வு வீணாகிப் போகுமன்றோ ?
...விபரீத எண்ணத்தை இன்றே விட்டொழிப்பாய் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 14 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Thu Apr 30, 2015 3:40 pm

M.Jagadeesan wrote:மனைவி வந்தபின் மற்றவளை நினைக்காதே !
...மனைவி என்பவள் மங்கலப் பொருளாகும் !
நினைவில் அவளையே நித்தமும் வைத்திடுவாய் !
... நீங்காத இன்பத்தை நித்தமும் தந்திடுவாள் !
உனையொன்று கேட்கின்றேன் உண்மை உரைத்திடுவாய் !
...உனைப்போலே அவளும் ஒருவனை நினைத்திட்டால்
வினையாகி உன்வாழ்வு வீணாகிப் போகுமன்றோ ?
...விபரீத எண்ணத்தை இன்றே விட்டொழிப்பாய் !
மேற்கோள் செய்த பதிவு: 1133836

மனைவி வந்தபின் நான்
மற்றவளை நினைக்கவில்லை,
உற்றதுணையாய் என்
உடன் வர விரும்பியவளை
மறக்காமல் இருக்கிறேன் - அவ்வளவே!

மனைவி மங்கலப் பொருளில்லை
என் வாழ்வை மங்களகரமாக ஆக்கியவர்,
மனைவியை நினைவில் வைக்கமாட்டேன்
என் மனமே மனைவி ஆனதால்!

திருமணத்திற்கு முன்பு உண்டான
காதல் என் காதல் - பின் என்றால்
உங்கள் கூற்றை ஏற்கலாம்!!

வினையாகிப் போகுமளவு
நான் ஒரு குற்றமும் செய்யவில்லை!

திரும்ப கேட்கிறேன் தங்களை
தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும்
ஒரு பெண்ணையேனும் - இவள்
நமக்கு மனைவியாய் வந்தால்
வாழ்வு சுகமாகும் என்று
மனதில் தோன்றாமலா இருந்திருக்கும்!!

பழகி பின் பிரிந்தால் அது
இருதலை காதல்,
இவள் மனைவியானால் என
மனதில் நினைத்தால் - அது
ஒரு தலை காதல் !
அவ்வளவே வித்தியாசம்!!

விபரீத எண்ணமா?????
அவளை மீண்டும் அடைய துடித்தால்
அது விபரீதம் - நினைத்து
மட்டுமே பார்க்கிறேன் - இது
இதயமுள்ள அனைவரும்
செய்யக்கூடியதே!!

மேலும், மறந்துவிட அவள்
ரயில் பயணத்தில்
என் உடன் வந்தவளில்லை,
வாழ்க்கைப் பயணத்தில்
உடன் வர விரும்பியவள்!!

உண்மையான காதல்
இறுதி ஊர்வலத்தில் செல்லும் வரை
மனதை விட்டு மறையாது - ஒரு வேளை
மறந்து போனால் அது
உண்மை காதல் கிடையாது!!

நான் உண்மையாய் காதலித்தேன்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 14 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by T.N.Balasubramanian Thu Apr 30, 2015 4:43 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:நடுநிசியில் வந்தாலே
பிசி என்றுதானே ஐயா அர்த்தம்.

நிறைய பேர் இன்று டாஸ்மாக்கிலிரிந்து நடுநிசியில் தள்ளாடி தள்ளாடி தான் வராங்க செந்தில்
புன்னகை புன்னகை புன்னகை  அப்ப நாங்க (கிருஷ்ணாம்மாவும் , நானும்) எங்கிருந்து வர்றோமாம்....? கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1133824

எந்தன் பின்னூட்டம் #133 பார்க்க
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 14 Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 19 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum