புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகரம் தொட்ட தவளை Poll_c10சிகரம் தொட்ட தவளை Poll_m10சிகரம் தொட்ட தவளை Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
சிகரம் தொட்ட தவளை Poll_c10சிகரம் தொட்ட தவளை Poll_m10சிகரம் தொட்ட தவளை Poll_c10 
3 Posts - 7%
heezulia
சிகரம் தொட்ட தவளை Poll_c10சிகரம் தொட்ட தவளை Poll_m10சிகரம் தொட்ட தவளை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சிகரம் தொட்ட தவளை Poll_c10சிகரம் தொட்ட தவளை Poll_m10சிகரம் தொட்ட தவளை Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
சிகரம் தொட்ட தவளை Poll_c10சிகரம் தொட்ட தவளை Poll_m10சிகரம் தொட்ட தவளை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகரம் தொட்ட தவளை


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Jun 05, 2014 4:36 pm

சிகரம் தொட்ட தவளை
தவளைகள் பல ஒன்று சேர்ந்து ஒரு பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தன . மிகப்பெரிய கோபுரம் ஒன்றில் ஏறி அதன் உச்சியை எட்டவேண்டும் என்பதுதான் போட்டி .
இந்தப் பந்தயத்தைப் பார்ப்பதற்காகவும் , போட்டியாளர்களை உற்சாகப்படுத்தவும் கோபுரத்தை சுற்றி மிகப்பெரிய கூட்டம் கூடியது .
போட்டி தொடங்கியது . சிறிய தவளைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஏறமுடியாமல் சரிய ஆரம்பித்தன . சாண் ஏறினால் முழம் சறுக்கியது . தொடர்ந்து உற்சாகத்துடன் இருந்த சில தவளைகள் மட்டும் அதிக உயரத்தில் ஏறிக்கொண்டு இருந்தன .
' இது மிகவும் கஷ்டமான காரியம் ' என கூச்சல் போட்டது கூடியிருந்த கூட்டம் . உற்சாகமாக இருந்த சில தவளைகள் சோர்வடைந்து தங்கள் முயற்சியை கைவிட்டு கீழ்நோக்கி இறங்கத் தொடங்கின.
ஒரே ஒரு தவளையைத் தவிர அனைத்துத் தவளைகளும் முயற்சியைக் கைவிட்டன . அது மட்டும் தொடர்ந்து மேலே ஏறிக்கொண்டே இருந்தது . தன் முயற்சியிலிருந்து சற்றும் தளரவில்லை . மிகுந்த சிரமப்பட்டு கோபுரத்தின் உச்சியை அடைந்தது .
' உனக்கு மட்டும் எப்படி இத்தனை பலம் ?' என தொல்வியடைந்த தவளைகள் கேட்க , வெற்றி பெற்ற தவளையிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை . பிறகுதான் தெரிந்தது வெற்றிபெற்ற தவளைக்கு காதுக் கேட்காது என்பது .
மனிதன் தனது லட்சியத்தை அடைய இந்தச் செவிட்டு தவளை போன்றுதான் மற்றவர்களின் அர்த்தமற்ற -- நியாயமற்ற விமர்சனங்களைக் காதில் வாங்காமல் இருக்கவேண்டும் .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 05, 2014 5:00 pm

பயனுள்ள அறிவுரை கதை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 05, 2014 5:31 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ALAGAPPANPALANIAPPAN
ALAGAPPANPALANIAPPAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/10/2012

PostALAGAPPANPALANIAPPAN Thu Jun 05, 2014 5:48 pm

excellant

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 05, 2014 8:13 pm

பயனுள்ள கதை. பலமுறை கேட்ட கதை சற்று வித்தியாசமாக



சிகரம் தொட்ட தவளை Aசிகரம் தொட்ட தவளை Aசிகரம் தொட்ட தவளை Tசிகரம் தொட்ட தவளை Hசிகரம் தொட்ட தவளை Iசிகரம் தொட்ட தவளை Rசிகரம் தொட்ட தவளை Aசிகரம் தொட்ட தவளை Empty
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 05, 2014 9:10 pm

பிறகுதான் தெரிந்தது வெற்றிபெற்ற தவளைக்கு காதுக் கேட்காது என்பது .
மனிதன் தனது லட்சியத்தை அடைய இந்தச் செவிட்டு தவளை போன்றுதான் மற்றவர்களின் அர்த்தமற்ற -- நியாயமற்ற விமர்சனங்களைக் காதில் வாங்காமல் இருக்கவேண்டும் .
 சிகரம் தொட்ட தவளை 3838410834 



சிகரம் தொட்ட தவளை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிகரம் தொட்ட தவளை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிகரம் தொட்ட தவளை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக