புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈரப்பதிவுகள் Poll_c10ஈரப்பதிவுகள் Poll_m10ஈரப்பதிவுகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரப்பதிவுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 24, 2011 12:24 am

வானம் தன்
வேட்டியில் மறைத்த
வெள்ளிக்கம்பிகளை
விசிறியடிக்கிறதா?

அவை
நெட்டுக் குத்தாய்
நிலத்தில் வீழ-
மண்ணின் கண்ணில்
ரத்தக் கண்ணீர்!

குளித்து முடிந்த
ஈரக்கூந்தலை அள்ளியெடுத்து
இடைவெளியின்றித்
தட்டி உலர்த்துகிறதா?

கொஞ்சம் இருங்கள்...
ஒரு சந்தேகம்!


வானம்-
ஆணா? பெண்ணா?
அர்த்தநாரியா?

எதுவாயிருந்தால் எனக்கென்ன?

காற்று-
இடுப்போடு சேர்த்து
இழுத்து வளைக்க..
வளைந்து வளைந்து குழையும்
தென்னங்கீற்று
***
ஒளியைத்
துளியோடு சொட்டும்
உயரக் கம்பத்தின்
உச்ச்ச்ச்சி விளக்குகள்
***
வெட்டவெளியில்
வெளிச்சத்தில் குளிக்கும்
ஓர்
ஒற்றைக் குடிசை
***
கழைக்கூத்தாடியபடி
ஜன்னல் கம்பிகளில்
தொங்கும் துளிகள்
***
ரெட்டைக் காலொடு
நடந்துபோகும்
ஒற்றைக் குடை
***
குட்டிக்குட்டியாய்
குபேரர்களின் வயிறாய்
ஊர்வலம் போகும்
குடிகாரக் குமிழ்கள்
***
மழையை எழுதினால்
நனைகின்றன வார்த்தைகளும்

நனையட்டும்..
நனைந்த பொருள்தான்
கனக்கும்...
நனையட்டும்!


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 11:58 am

வானம் தன்
வேட்டியில் மறைத்த
வெள்ளிக்கம்பிகளை
விசிறியடிக்கிறதா?

அவை
நெட்டுக் குத்தாய்
நிலத்தில் வீழ-
மண்ணின் கண்ணில்
ரத்தக் கண்ணீர்!

குளித்து முடிந்த
ஈரக்கூந்தலை அள்ளியெடுத்து
இடைவெளியின்றித்
தட்டி உலர்த்துகிறதா?
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 25, 2011 10:17 am

வெட்டவெளியில்
வெளிச்சத்தில் குளிக்கும்
ஓர்
ஒற்றைக் குடிசை
***
கழைக்கூத்தாடியபடி
ஜன்னல் கம்பிகளில்
தொங்கும் துளிகள்
***
ரெட்டைக் காலொடு
நடந்துபோகும்
ஒற்றைக் குடை

...................அனைத்து வரிகளும் அருமை. புதிய சிந்தனை வரிகள்.
பாராட்டுகள் கவிஞரே!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 25, 2011 10:46 am

'நனைந்தால் தான் கனக்கும், '

அருமையான வரிகள்
அர்த்தமுள்ள வார்த்தைகள்.
மிக்க நன்றி ஐயா.
இதுதான் ஈகரையின் ஈர்ப்பு.



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 25, 2011 1:52 pm


ஜாஹிதாபானு,கா.ந.க,மாணிக்கம் நடேசன் ஆகியோரின் பதிவிற்கும் பாசமான பாராட்டிற்கும் நன்றி...




ஈரப்பதிவுகள் 224747944

ஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் Aஈரப்பதிவுகள் Emptyஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 25, 2011 6:41 pm

கா.ந.க.அவர்களின் கவிதை வாசல் வலைப்பூவை குறைந்த நேரம் காணும் வாய்ப்பில் வாசித்த ‘குடுகுடுப்பைக்காரன்’ கவிதைப்
பிடித்தது...




ஈரப்பதிவுகள் 224747944

ஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் Aஈரப்பதிவுகள் Emptyஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Dec 28, 2011 3:43 pm

மழையை எழுதினால்
நனைகின்றன வார்த்தைகளும் புன்னகை


நல்ல கவிதை வரிகள்
பாராட்டுக்கள் தொடருங்கள் கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 5:18 pm

ஈரப்பதிவுகள் 224747944 ஈரப்பதிவுகள் 677196



ஈரப்பதிவுகள் 154550ஈரப்பதிவுகள் 154550ஈரப்பதிவுகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஈரப்பதிவுகள் 154550ஈரப்பதிவுகள் 154550ஈரப்பதிவுகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jan 02, 2012 10:57 pm

செய்தாலி மற்றும் சார்லஸ் இருவருக்கும் நன்றி...



ஈரப்பதிவுகள் 224747944

ஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் Aஈரப்பதிவுகள் Emptyஈரப்பதிவுகள் Rஈரப்பதிவுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jan 03, 2012 10:30 am

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக