ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!

+5
ரா.ரா3275
விமந்தனி
T.N.Balasubramanian
M.M.SENTHIL
சிவா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Empty மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!

Post by சிவா Wed Jun 04, 2014 6:49 pm

First topic message reminder :



வருடத்திற்கு ஒரு முறை
ஒரு வாரம்
தாய் வீடு போகிறாய்...

பிள்ளைகள் இல்லாமல்
பொலிவிழந்து களையிழந்து
காணப்படுகிறது வீடு...

காபி போட அடுப்பில்
பால் வைத்தால் பாதி
பொங்கி வழிந்து விடுகிறது..

வீட்டைப் பெருக்கிய
இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும்
வலிக்கிறது...
செலவிற்குப் பயந்து
சமைக்க ஆரம்பித்தால்
உப்பு போட மறந்து விடுகிறது..

இரு மடங்கு விலை வைத்தும்
சொத்தைக் காய்கறிகளை..
பழங்களை
தலையில் கட்டி விடுகிறார்
வண்டிக்காரர்...

முரட்டுத்தனமாய் அடித்து
கசக்கிப் பிழிந்து துவைத்தால்
கிழிந்து விடுகிறது துணி...

தண்ணீர்.. மோட்டார்.. டி வி
போட்டால் அணைக்காமல்
தூங்கி விடுகிறேன்...

கதவைப் பூட்டாமலேயே
சமயலறை எரிவாயுவை
அணைக்காமலேயே
வெளியில் கிளம்பி விடுகிறேன்..

தயிருக்கும் இட்லி மாவிற்கும்
வேறுபாடு தெரியவில்லை..

இப்படியாகத் தனிமையில்
தவித்துப் போனாலும்
நீ வந்தவுடன்
கூசாமல் பொய் சொல்கிறேன்...

“இன்னும் ஒரு வாரம்
இருந்து விட்டு வரலாமே...
நான் ஜாலியாக இருக்கிறேன்...”
என்று.....


ஒரு வார இதழில் 1500 ரூபாய் பரிசு பெற்ற கவிதை

முகநூலில் ரசித்தது!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Empty Re: மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!

Post by M.M.SENTHIL Thu Jun 05, 2014 12:48 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:எதுவுமே இருக்கும் பொது தெரியாத அருமை இல்லாத போது தான் தெரியும்  மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 3838410834 மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 1571444738 

இது தான் சொல்லாத உண்மை. ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையும் கூட!
மேற்கோள் செய்த பதிவு: 1067718

இப்போ செந்தில் வரப்போறார் விமந்தினி
மேற்கோள் செய்த பதிவு: 1067721

வந்துட்டம்ல......
மேற்கோள் செய்த பதிவு: 1067722

வாங்க வாங்க ஆனா பதில் சொல்லிட்டு போங்க
மேற்கோள் செய்த பதிவு: 1067725

முற்றிலும் உண்மையே.

தினம் தினம் சண்டையிட்டாலும்
என்னவள் அருகில் இல்லையெனில்
ஒரு நிமிடம் கூட ஒரு யுகமே!!

(இங்கே என்னவள் என்பது மனைவி என பொருள் கொள்க)


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Empty Re: மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!

Post by விமந்தனி Thu Jun 05, 2014 12:51 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:எதுவுமே இருக்கும் பொது தெரியாத அருமை இல்லாத போது தான் தெரியும்  மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 3838410834 மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 1571444738 
இது தான் சொல்லாத உண்மை. ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையும் கூட!

இப்போ செந்தில் வரப்போறார் விமந்தினி
வந்துட்டம்ல......

வாங்க வாங்க ஆனா பதில் சொல்லிட்டு போங்க

முற்றிலும் உண்மையே.  

தினம் தினம் சண்டையிட்டாலும்
என்னவள் அருகில் இல்லையெனில்
ஒரு நிமிடம் கூட ஒரு யுகமே!!

(இங்கே என்னவள் என்பது மனைவி என பொருள் கொள்க)


இத.. இத.. தான் எதிர் பார்த்தோம்....


மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Empty Re: மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!

Post by M.M.SENTHIL Thu Jun 05, 2014 12:53 pm

விமந்தனி wrote:

முற்றிலும் உண்மையே.  

தினம் தினம் சண்டையிட்டாலும்
என்னவள் அருகில் இல்லையெனில்
ஒரு நிமிடம் கூட ஒரு யுகமே!!

(இங்கே என்னவள் என்பது மனைவி என பொருள் கொள்க)


இத.. இத.. தான் எதிர் பார்த்தோம்....[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1067729

உண்மையை ஒப்புக் கொள்கிறேன்.  இதில் நீங்கள் சந்தோசப் பட்டால் அடியேனுக்கும் சந்தோசமே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Empty Re: மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!

Post by மாணிக்கம் நடேசன் Thu Jun 05, 2014 1:14 pm

எனக்கு அந்த பிரச்சனையே இல்லீங்க, ஏன்னா தான் அவுங்க ஊருக்கே வந்துட்டேன். நான் தான் எங்க ஊருக்கு போயிட்டு உடனே வந்திடுவேன், இல்லேன்னா சோறு கிடைக்காது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Empty Re: மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!

Post by M.M.SENTHIL Thu Jun 05, 2014 1:18 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு அந்த பிரச்சனையே இல்லீங்க, ஏன்னா தான் அவுங்க ஊருக்கே வந்துட்டேன். நான் தான் எங்க ஊருக்கு போயிட்டு உடனே வந்திடுவேன், இல்லேன்னா சோறு கிடைக்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1067745

அப்போ தலைப்பை மாற்றி கணவர் ஊருக்குப் போனால் என்று புதிய கவி எழுதி விடுவோம் அய்யா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Empty Re: மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!

Post by Aathira Thu Jun 05, 2014 6:38 pm

M.M.SENTHIL wrote:நல்லா அனுபவிச்சு எழுதி இருப்பார் போல. கவிதை  மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1067571
நல்லா அனுபவிச்சதைத்தான் எழுதியிருக்கிறார்


மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Aமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Aமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Tமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Hமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Iமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Rமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Aமனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Empty Re: மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 06, 2014 7:16 am

வெகு நாட்களுக்கு முன்பு பார்த்த ஒரு திரைப்படத்தில் ஜனகராஜ் என்ற சிரிப்பு நடிகர் மனைவி ஊருக்குப் போகிறாளே என்று அழுவார், பஸ்ஸில் ஏற்றிவிட்டு பஸ் கிளம்பிப்போனவுடன் ஹாய் என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டாளே என்று சந்தோசத்தில் குதிப்பார்.
இந்த கவிதையை படித்தவுடன் மேலே விவரித்த காட்சிதான் எனக்கு ஞாபகம் வந்தது. ஆயினும் இது எல்லோருக்கும் ஏற்படுகிற அனுபவம் தான்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!  - Page 2 Empty Re: மனைவி ஊருக்குப் போனால் (ஆணின் தவிப்பு) - கவிதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum