Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
+5
டார்வின்
முனைவர் ம.ரமேஷ்
soplangi
பாலாஜி
சிவா
9 posters
Page 10 of 15
Page 10 of 15 • 1 ... 6 ... 9, 10, 11 ... 15
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
First topic message reminder :
உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் |
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் 32 நாடுகள்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
Last edited by சிவா on Fri Jun 06, 2014 5:21 am; edited 4 times in total
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
[அருண் wrote:எனக்கு பிடித்த அணி பிரேசில் முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் துவக்கியுள்ளது .
வருகிற ஆட்டத்தில் பார்ப்போம் என்ன செய்கிறது என்று.
என்னைக் கவர்ந்த அணி ஜெர்மனி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
உலக்கோப்பை கால்பந்து: 5–வது வேகமான கோல்
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. நேற்று அமெரிக்கா- கானா அணிகள் மோதின. இப்போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றது.
கானாவுக்கு எதிராக அமெரிக்க வீரர் கிளைன்ட் டெம்சே ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் கோல் அடித்தார். உலக கோப்பையில் இது 5–வது வேகமான கோல் ஆகும். 12 வினாடியில் கோல் அடித்ததுதான் உலகின் வேகமாக கோலாகும்.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. நேற்று அமெரிக்கா- கானா அணிகள் மோதின. இப்போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றது.
கானாவுக்கு எதிராக அமெரிக்க வீரர் கிளைன்ட் டெம்சே ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் கோல் அடித்தார். உலக கோப்பையில் இது 5–வது வேகமான கோல் ஆகும். 12 வினாடியில் கோல் அடித்ததுதான் உலகின் வேகமாக கோலாகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
ஸ்பெயினை மிக எளிதில் வென்ற நெதர்லாந்து அணி இன்று ஆஸ்திரேலியாவிடம் மிகவும் போராடி வெற்றி பெற்றுள்ளது!
நெதர்லாந்து 3 : 2 ஆஸ்திரேலியா
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 10441361_690228671050233_665421429183677998_n](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xfa1/t1.0-9/p526x296/10441361_690228671050233_665421429183677998_n.jpg)
நெதர்லாந்து 3 : 2 ஆஸ்திரேலியா
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 10441361_690228671050233_665421429183677998_n](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xfa1/t1.0-9/p526x296/10441361_690228671050233_665421429183677998_n.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
சிலியின் வெற்றிக்கு ஆபாச நடிகை 12 மணி நேரம் விடாமல் செய்த வித்தியாசமான சாதனை
இந்தியாவை சேர்ந்த பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே 2011-ம் ஆண்டு இந்திய அணியை உலக கோப்பையை கைப்பற்றினால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்தார்.
இது போல் சிலி நாட்டை சேர்ந்த செக்ஸ் பட நடிகை மர்லென் டால் சிலி நாடு உலக கோப்பை கால்பந்தாட்டத்தின் பி பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் போட்டியில் வெற்றி பெற்றால் , தொடர்ந்து 8 மணி நேரம் பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து கொள்ள தயார் என ஒரு வினோத அறிவிப்பை வெளியிட்டார்.
என்ன நினைத்து சவால் விட்டாரோ சிலி ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சிலி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தொடர்ந்து 12 மணி நேரம், பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து தனது தேசப்பற்றை நிரூபித்துள்ளார். அவர் கூறிய 8 மணி நேரத்திற்கும் அதிகமாக 4 மணி நேரம் இந்த சாதனையில் ஈடுபட்டு உள்ளார். இதற்கு எல்லாம் நேரம் பார்க்கலாமா?
தனது மாரத்தான் பார்ட்டி முடிந்த பிறகு ட்விட் செய்த மர்லென் "என்ன ஆட்டக்காரர்கள் ஆஹா" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் எந்த ஆட்டக்காரர்களை குறிப்பிட்டார் என தெரியவில்லை.
இந்தியாவை சேர்ந்த பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே 2011-ம் ஆண்டு இந்திய அணியை உலக கோப்பையை கைப்பற்றினால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்தார்.
இது போல் சிலி நாட்டை சேர்ந்த செக்ஸ் பட நடிகை மர்லென் டால் சிலி நாடு உலக கோப்பை கால்பந்தாட்டத்தின் பி பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் போட்டியில் வெற்றி பெற்றால் , தொடர்ந்து 8 மணி நேரம் பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து கொள்ள தயார் என ஒரு வினோத அறிவிப்பை வெளியிட்டார்.
என்ன நினைத்து சவால் விட்டாரோ சிலி ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சிலி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தொடர்ந்து 12 மணி நேரம், பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து தனது தேசப்பற்றை நிரூபித்துள்ளார். அவர் கூறிய 8 மணி நேரத்திற்கும் அதிகமாக 4 மணி நேரம் இந்த சாதனையில் ஈடுபட்டு உள்ளார். இதற்கு எல்லாம் நேரம் பார்க்கலாமா?
தனது மாரத்தான் பார்ட்டி முடிந்த பிறகு ட்விட் செய்த மர்லென் "என்ன ஆட்டக்காரர்கள் ஆஹா" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் எந்த ஆட்டக்காரர்களை குறிப்பிட்டார் என தெரியவில்லை.
இவளையெல்லாம் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்! |
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
பிரேசில்–மெக்சிகோ, ரஷ்யா -தென் கொரியா ஆட்டம் டிராவில் முடிந்தது
பிரேசிலில் நடைபெற்று வரும் 2014- உலக கோப்பை கால்பந்து போட்டியின் ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் இன்று ரஷ்யாவுடன் தென் கொரியா அணி மோதியது. ஆட்டம் தொடங்கியதுமே இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். இரு அணிகளுமே இடைவேளை வரையில் ஒருவரை ஒருவர் கோல் அடிக்கவிடவில்லை. பின்னிறுதி ஆட்டத்தில் தென்கொரியா முதல் கோலை அடித்தது. அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் தனது கணக்கில் ஒரு கோலை பதிவு செய்தது. இரண்டாவது கோல் அடிக்கும் நோக்கத்துடன் இரண்டு அணிகளுமே ஆவேசத்துடன் மோதின. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இரு அணி வீரர்களும் அதிரடியாக ஆடினர்.
ஆட்ட நேரம் 90 நிமிடங்களை கடந்து, உபரி நேரமாக மூன்று நிமிடங்கள் முடிவடைந்த நிலையிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. வலையை நோக்கி நகர்த்தப்பட்ட எதிர் அணியின் பந்தை திசை திருப்புவதில் இரு அணிகளும் மும்முரம் காட்டினர். இரு அணியினரும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டம் 1-1 என்ற சமநிலையில் ‘டிரா’வில் முடிந்தது. இதேபோல் பிரேசில்- மெக்சிகோ இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது. ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில்- மெக்சிகோ அணிகள் மோதின. ஆட்டத்தில் கடும் விறுவிறுப்பு நிலவியது. இரு அணியினருக்கும் கோல் அடிக்க கிடைந்த நல்ல வாய்ப்பை இருவரும் அபாரமாக தடுத்து அந்த முயற்சியை முறியடித்தார். இரு அணி வீரர்களும் இறுதிவரையில் அதிரடியாக ஆடியதால் யாரும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.
மற்றொரு ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி அல்ஜிரியாவை சந்தித்தது. இந்த போட்டியில் பெல்ஜியம் அணி அல்ஜியாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றது.
பிரேசிலில் நடைபெற்று வரும் 2014- உலக கோப்பை கால்பந்து போட்டியின் ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் இன்று ரஷ்யாவுடன் தென் கொரியா அணி மோதியது. ஆட்டம் தொடங்கியதுமே இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். இரு அணிகளுமே இடைவேளை வரையில் ஒருவரை ஒருவர் கோல் அடிக்கவிடவில்லை. பின்னிறுதி ஆட்டத்தில் தென்கொரியா முதல் கோலை அடித்தது. அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் தனது கணக்கில் ஒரு கோலை பதிவு செய்தது. இரண்டாவது கோல் அடிக்கும் நோக்கத்துடன் இரண்டு அணிகளுமே ஆவேசத்துடன் மோதின. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இரு அணி வீரர்களும் அதிரடியாக ஆடினர்.
ஆட்ட நேரம் 90 நிமிடங்களை கடந்து, உபரி நேரமாக மூன்று நிமிடங்கள் முடிவடைந்த நிலையிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. வலையை நோக்கி நகர்த்தப்பட்ட எதிர் அணியின் பந்தை திசை திருப்புவதில் இரு அணிகளும் மும்முரம் காட்டினர். இரு அணியினரும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டம் 1-1 என்ற சமநிலையில் ‘டிரா’வில் முடிந்தது. இதேபோல் பிரேசில்- மெக்சிகோ இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது. ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில்- மெக்சிகோ அணிகள் மோதின. ஆட்டத்தில் கடும் விறுவிறுப்பு நிலவியது. இரு அணியினருக்கும் கோல் அடிக்க கிடைந்த நல்ல வாய்ப்பை இருவரும் அபாரமாக தடுத்து அந்த முயற்சியை முறியடித்தார். இரு அணி வீரர்களும் இறுதிவரையில் அதிரடியாக ஆடியதால் யாரும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.
மற்றொரு ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி அல்ஜிரியாவை சந்தித்தது. இந்த போட்டியில் பெல்ஜியம் அணி அல்ஜியாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
மெக்சிகோ கோல்கீப்பருக்கு பிரேசில் வீரர் ஃபிரெட் மனம் திறந்தப் பாராட்டு
மெக்சிகோ கோல் கீப்பர் கில்லர்மோ ஓச்சா 4 அதிஅற்புதங்களைச் சாதித்தார் என்று பிரேசில் வீரர் ஃபிரெட் பாராட்டியுள்ளார்.
மெக்சிகோவுக்கும் பிரேசில் அணிக்கும் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டி கில்லர்மோ ஓச்சாவின் அதிஅற்புத கோல் கீப்பிங்கினால் எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி 0-0 என்று டிரா ஆனது.
அது குறித்து ஃபிரெட் (குரேசியாவுக்கு எதிராக அன்று பெனால்டி கிக் வாங்கிக் கொடுத்தவர்) கூறுகையில், "தனது வலையைப் பாதுகாத்து தன் அணி கோல் இல்லாத டிராவைச் சாதிக்க 4 அதிஅற்புதங்களை அவர் சாதித்தார்” என்று கூறியுள்ளார்.
அதாவது ஓச்சா தடுத்த 4 உத்தரவாதமான கோல் ஷாட்களை அவர் குறிப்பிடுகிறார்.
முன்னாள் நட்சத்திரம் பீலே கூறுகையில் நன்றாக விளையாடியும் வெற்றி கைகூடவில்லை என்றார்.
மெக்சிகோ பயிற்சியாளர் ஸ்கொலாரியும் மெக்சிகோவைப் பாராட்டினார். ஆனால் அடுத்த சுற்றுக்கு பிரேசில் நிச்சயம் முன்னேறிவிடும் என்று அவர் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
மெக்சிகோ கோல் கீப்பர் கில்லர்மோ ஓச்சா 4 அதிஅற்புதங்களைச் சாதித்தார் என்று பிரேசில் வீரர் ஃபிரெட் பாராட்டியுள்ளார்.
மெக்சிகோவுக்கும் பிரேசில் அணிக்கும் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டி கில்லர்மோ ஓச்சாவின் அதிஅற்புத கோல் கீப்பிங்கினால் எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி 0-0 என்று டிரா ஆனது.
அது குறித்து ஃபிரெட் (குரேசியாவுக்கு எதிராக அன்று பெனால்டி கிக் வாங்கிக் கொடுத்தவர்) கூறுகையில், "தனது வலையைப் பாதுகாத்து தன் அணி கோல் இல்லாத டிராவைச் சாதிக்க 4 அதிஅற்புதங்களை அவர் சாதித்தார்” என்று கூறியுள்ளார்.
அதாவது ஓச்சா தடுத்த 4 உத்தரவாதமான கோல் ஷாட்களை அவர் குறிப்பிடுகிறார்.
முன்னாள் நட்சத்திரம் பீலே கூறுகையில் நன்றாக விளையாடியும் வெற்றி கைகூடவில்லை என்றார்.
மெக்சிகோ பயிற்சியாளர் ஸ்கொலாரியும் மெக்சிகோவைப் பாராட்டினார். ஆனால் அடுத்த சுற்றுக்கு பிரேசில் நிச்சயம் முன்னேறிவிடும் என்று அவர் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
சிலி 2 : 0 ஸ்பெயின்
தனது முதல் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து நாட்டிடம் மோசமாகத் தோல்வி கண்ட, கடந்த 2010ஆம் ஆண்டின் உலகக் கிண்ண வெற்றியாளரான ஸ்பெயின் இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற நிலையில் இந்த ஆட்டத்தில் விளையாடியது.
இருப்பினும், சிலி நாட்டின் விளையாட்டாளர்கள் அபாரமாக விளையாடி, முதல் பாதி ஆட்டத்திலேயே இரண்டு கோல்கள் அடித்து ஸ்பெயின் விளையாட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் வழி, தனது முதல் இரண்டு ஆட்டங்களிலும் ஸ்பெயின் தோல்வி கண்டுள்ளதால், ஸ்பெயின் உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது ஆட்டத்தில் இனி ஸ்பெயின் ஆஸ்திரேலியாவிடம் மோத வேண்டியிருக்கும். இருப்பினும் ‘பி’ பிரிவில் சிலியும் நெதர்லாந்தும் முன்னணியில் இருப்பதால் அந்த இரண்டு நாடுகளும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் 16 நாடுகளில் ஒன்றாகத் திகழும்.
தனது முதல் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து நாட்டிடம் மோசமாகத் தோல்வி கண்ட, கடந்த 2010ஆம் ஆண்டின் உலகக் கிண்ண வெற்றியாளரான ஸ்பெயின் இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற நிலையில் இந்த ஆட்டத்தில் விளையாடியது.
இருப்பினும், சிலி நாட்டின் விளையாட்டாளர்கள் அபாரமாக விளையாடி, முதல் பாதி ஆட்டத்திலேயே இரண்டு கோல்கள் அடித்து ஸ்பெயின் விளையாட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் வழி, தனது முதல் இரண்டு ஆட்டங்களிலும் ஸ்பெயின் தோல்வி கண்டுள்ளதால், ஸ்பெயின் உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது ஆட்டத்தில் இனி ஸ்பெயின் ஆஸ்திரேலியாவிடம் மோத வேண்டியிருக்கும். இருப்பினும் ‘பி’ பிரிவில் சிலியும் நெதர்லாந்தும் முன்னணியில் இருப்பதால் அந்த இரண்டு நாடுகளும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் 16 நாடுகளில் ஒன்றாகத் திகழும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
போர்ச்சுகல் வீரர்கள் காயத்தால் அவதி
உலகக் கோப்பை போட்டியில் போர்ச்சுகல் அணி தனது முதல் ஆட்டத்தில் 0-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் கண்ட படுதோல்வியில் இருந்து இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் அந்த அணியின் ஸ்டிரைக்கர் ஹியூகோ அல்மெய்டா, பின்கள வீரர் ஃபேபியோ சென்ட்ரோவ் ஆகியோர் காயமடைந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தின்போது 65-வது நிமிடத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார் சென்ட்ரோவ். அவர் காயத்திலிருந்து மீள்வதற்கு இன்னும் 10 நாள்கள் ஆகும் என தெரிகிறது.
தசைப்பிடிப்பால் பாதிக்கப் பட்டுள்ள அல்மெய்டா வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக் காவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகமே. அது தொடர்பாக பயிற்சியாளர் பென்டோ கூறுகையில், “அல்மெய் டாவுக்கு தசைப்பகுதியில் இரு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அது குணமடைய கொஞ்சம் கால அவகாசம் தேவை. மேம்போக்காக பார்த்து எதையும் சொல்லி விட முடியாது. காயம் எளிதானதாக தெரியவில்லை. வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டால், சரியான மாற்று வீரர்களோடு களமிறங்குவோம்” என்றார்.
கேப்டன் ரொனால்டோ காயத்தி லிருந்து தற்போதுதான் மீண்டு வந்துள்ளார். இந்த நிலையில் புதிதாக இருவர் காயமடைந் திருப்பதும், பெப்பே ரெட்கார்டு காரணமாக அடுத்த ஆட்டத்தில் விளையாட முடியாததும் போர்ச் சுகல் அணிக்கு பெரும் பின்னடை வாக அமைந்துள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் போர்ச்சுகல் அணி தனது முதல் ஆட்டத்தில் 0-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் கண்ட படுதோல்வியில் இருந்து இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் அந்த அணியின் ஸ்டிரைக்கர் ஹியூகோ அல்மெய்டா, பின்கள வீரர் ஃபேபியோ சென்ட்ரோவ் ஆகியோர் காயமடைந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தின்போது 65-வது நிமிடத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார் சென்ட்ரோவ். அவர் காயத்திலிருந்து மீள்வதற்கு இன்னும் 10 நாள்கள் ஆகும் என தெரிகிறது.
தசைப்பிடிப்பால் பாதிக்கப் பட்டுள்ள அல்மெய்டா வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக் காவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகமே. அது தொடர்பாக பயிற்சியாளர் பென்டோ கூறுகையில், “அல்மெய் டாவுக்கு தசைப்பகுதியில் இரு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அது குணமடைய கொஞ்சம் கால அவகாசம் தேவை. மேம்போக்காக பார்த்து எதையும் சொல்லி விட முடியாது. காயம் எளிதானதாக தெரியவில்லை. வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டால், சரியான மாற்று வீரர்களோடு களமிறங்குவோம்” என்றார்.
கேப்டன் ரொனால்டோ காயத்தி லிருந்து தற்போதுதான் மீண்டு வந்துள்ளார். இந்த நிலையில் புதிதாக இருவர் காயமடைந் திருப்பதும், பெப்பே ரெட்கார்டு காரணமாக அடுத்த ஆட்டத்தில் விளையாட முடியாததும் போர்ச் சுகல் அணிக்கு பெரும் பின்னடை வாக அமைந்துள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
சமூக வலைதளம்: ரஷியர்களுக்கு தடை
உலகக் கோப்பை போட்டியை முடித்து பிரேசிலை விட்டு புறப்படும் வரை ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலை தளங்களையும் பயன்படுத்தக் கூடாது என ரஷிய அணியினருக்கு அதன் பயிற்சியாளர் ஃபேபியோ கேப்பல்லோ உத்தரவிட்டுள்ளார்.
“உலகக் கோப்பையில் விளை யாடும் இந்த ஒரு மாதமும் வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது. சமூக வலைதங்களில் அவர்கள் ஏதாவது கருத்துகளை வெளி யிடும்போது தேவையில்லாத பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. அதனடிப்படையிலேயே சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டாம் என எங்கள் வீரர்களை கேட்டுக்கொண்டுள்ளேன்” என்றார்.
உலகக் கோப்பை போட்டியை முடித்து பிரேசிலை விட்டு புறப்படும் வரை ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலை தளங்களையும் பயன்படுத்தக் கூடாது என ரஷிய அணியினருக்கு அதன் பயிற்சியாளர் ஃபேபியோ கேப்பல்லோ உத்தரவிட்டுள்ளார்.
“உலகக் கோப்பையில் விளை யாடும் இந்த ஒரு மாதமும் வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது. சமூக வலைதங்களில் அவர்கள் ஏதாவது கருத்துகளை வெளி யிடும்போது தேவையில்லாத பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. அதனடிப்படையிலேயே சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டாம் என எங்கள் வீரர்களை கேட்டுக்கொண்டுள்ளேன்” என்றார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 - Page 10 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 10 of 15 • 1 ... 6 ... 9, 10, 11 ... 15
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகக் கோப்பை கால்பந்து திருவிழா-2014
» உலகக் கோப்பை கால்பந்து 2014 குழு அட்டவணை
» உலகக் கோப்பை கால்பந்து: விழாக்கோலம் பூண்டது தென்னாப்பிரிக்கா
» 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014
» உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா
» உலகக் கோப்பை கால்பந்து 2014 குழு அட்டவணை
» உலகக் கோப்பை கால்பந்து: விழாக்கோலம் பூண்டது தென்னாப்பிரிக்கா
» 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014
» உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா
Page 10 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|