புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மகனின் நிலை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 03, 2014 4:02 am

First topic message reminder :

ஆண்மகனின் நிலை
பெண்களின் கோணத்தில் இருந்து

[You must be registered and logged in to see this image.]

- உலகிலேயே மிக சிறந்த மனிதர் --அவரது தந்தை

[You must be registered and logged in to see this image.]

- மிகவும் உதாசீனப்படுத்தப்படுகிற மனிதன் -அவரது சகோதரன்  
[You must be registered and logged in to see this image.]

மிகவும் அழகான மனிதன் --அவரது மகன்
[You must be registered and logged in to see this image.]

அதிர்ஷ்டம் +மிக்க சந்தோஷம் நிறைந்த மனிதர் --சகோதரியின் கணவன்
[You must be registered and logged in to see this image.]


மிகவும் நன்றிக்கு கடமை பட்ட மனிதர்-தன்னுடைய மருமகன் (மாப்பிள்ளை )


[You must be registered and logged in to see this image.]



மிகவும்மோசமான ,சுயநலமிக்க ,இதயமற்ற ,பைத்தியம் , துர் குணங்களின்  இருப்பிடம் --அவரது கணவன்  


[You must be registered and logged in to see this image.]


நிசமாவே இப்படிதானா , ஏன்னா கொடுமை சரவணா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 04, 2014 6:43 pm

ஜாஹீதாபானு wrote:ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் அவர்களின் மனநிலையில் உயருவதும் ,தாழ்வதும்.

எல்லாப் பெண்களுமே ஆணை ஒரே கோணத்தில் பார்ப்பதில்லை.


சரியாக சொல்லியிருக்கிறீர்கள்கள் பானு! என் கருத்தும் இதுவே.



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 04, 2014 6:48 pm

T.N.Balasubramanian wrote:ஆண்மகனின் நிலை
பெண்களின் கோணத்தில் இருந்து

மிகவும்மோசமான ,சுயநலமிக்க ,இதயமற்ற ,பைத்தியம் , துர் குணங்களின்  இருப்பிடம் --அவரது கணவன்.  

[You must be registered and logged in to see this image.]

நிசமாவே இப்படிதானா , ஏன்னா கொடுமை சரவணா ?

ரமணியன்

தன் துணையை உண்மையாக நேசிக்கும் எந்த ஒரு ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும் கண்டிப்பாய் இந்த வரியை ஆட்சேபிப்பார்கள்.

இப்படி இருப்பவர்களை பற்றிய கவலை நமதில்லை. ஒருவருக்கொருவர் உள்ள புரிதலில் குறைபாடு ஏற்பட்டால் தான் இப்படி ஒரு கணிப்பு ஏற்படும்.

மனைவியை நேசிப்பவர்களுக்கு ஓர் சின்ன வேண்டுகோள். ப்ளீஸ்... இப்படியும் இருப்பார்களோ..? என்று யோசித்து, உங்கள் மனைவி மீது வைத்துள்ள அன்பை களங்கபடுத்திக்கொள்ளாதீர்கள்.



[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 04, 2014 6:52 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:ஆண்மகனின் நிலை
பெண்களின் கோணத்தில் இருந்து

மிகவும்மோசமான ,சுயநலமிக்க ,இதயமற்ற ,பைத்தியம் , துர் குணங்களின்  இருப்பிடம் --அவரது கணவன்.  

[You must be registered and logged in to see this image.]

நிசமாவே இப்படிதானா , ஏன்னா கொடுமை சரவணா ?

ரமணியன்

தன் துணையை உண்மையாக நேசிக்கும் எந்த ஒரு ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும் கண்டிப்பாய் இந்த வரியை ஆட்சேபிப்பார்கள்.

இப்படி இருப்பவர்களை பற்றிய கவலை நமதில்லை. ஒருவருக்கொருவர் உள்ள புரிதலில் குறைபாடு ஏற்பட்டால் தான் இப்படி ஒரு கணிப்பு ஏற்படும்.

மனைவியை நேசிப்பவர்களுக்கு ஓர் சின்ன வேண்டுகோள். ப்ளீஸ்... இப்படியும் இருப்பார்களோ..? என்று யோசித்து, உங்கள் மனைவி மீது வைத்துள்ள அன்பை களங்கபடுத்திக்கொள்ளாதீர்கள்.
[You must be registered and logged in to see this link.]


 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 04, 2014 6:58 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:ஆண்மகனின் நிலை
பெண்களின் கோணத்தில் இருந்து

மிகவும்மோசமான ,சுயநலமிக்க ,இதயமற்ற ,பைத்தியம் , துர் குணங்களின்  இருப்பிடம் --அவரது கணவன்.  

[You must be registered and logged in to see this image.]

நிசமாவே இப்படிதானா , ஏன்னா கொடுமை சரவணா ?

ரமணியன்

தன் துணையை உண்மையாக நேசிக்கும் எந்த ஒரு ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும் கண்டிப்பாய் இந்த வரியை ஆட்சேபிப்பார்கள்.

இப்படி இருப்பவர்களை பற்றிய கவலை நமதில்லை. ஒருவருக்கொருவர் உள்ள புரிதலில் குறைபாடு ஏற்பட்டால் தான் இப்படி ஒரு கணிப்பு ஏற்படும்.

மனைவியை நேசிப்பவர்களுக்கு ஓர் சின்ன வேண்டுகோள். ப்ளீஸ்... இப்படியும் இருப்பார்களோ..? என்று யோசித்து, உங்கள் மனைவி மீது வைத்துள்ள அன்பை களங்கபடுத்திக்கொள்ளாதீர்கள்.



 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

ரமணியன்


 ஆண்மகனின் நிலை  - Page 3 1571444738  ஐயா!



[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jun 04, 2014 7:06 pm

அம்மா அப்பா கணவன் மனைவி என்று ஆண் பெண்ணை உறவுகளோடு தொடர்பு படுத்தாமல், பொதுவாக ஆண் பெண் என்று எடுத்துக் கொண்டால்.......பெண்கள் தான் அதிகம் கோவப் பட்டு அதை வெளிபடுத்துவார்கள், சில பெண்கள் விதி விலக்கு சில ஆண்களும் இதில் விதி விலக்கு....

உதாரணம்.... பொது குடி நீர் குழாய் சண்டை....
பெண்கள் ரயில் பெட்டியில் மற்ற பெட்டிகள் குழுங்கும் படி ஏற்படும் சண்டை........(சில பெண்களே பெண்கள் பெட்டியி செல்ல மாட்டார்கள் என்றால் பார்த்தூக் கொள்ளுங்கள்)




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 04, 2014 9:00 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் அவர்களின் மனநிலையில் உயருவதும் ,தாழ்வதும்.

எல்லாப் பெண்களுமே ஆணை ஒரே கோணத்தில் பார்ப்பதில்லை.


சரியாக சொல்லியிருக்கிறீர்கள்கள் பானு! என் கருத்தும் இதுவே.
[You must be registered and logged in to see this link.]

நானும் முற்றிலும் அமோதிக்கிறேன் , சகோதரிகளே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 04, 2014 9:06 pm

மிக்க நன்றி , ஜாகிதா பானு / செந்தில் .
மிகவும் ஆரோக்யமான கருத்து பரிமாறல் .ஆர்வத்தை தூண்டிய பின்னூட்டங்கள் .
இது மாதிரி இன்னும் பல தலைப்புக்கள் , எண்ண பரிமாறல்கள் , நட்பை பலபடுத்தும் என்று நம்புகிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 04, 2014 10:13 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் அவர்களின் மனநிலையில் உயருவதும் ,தாழ்வதும்.

எல்லாப் பெண்களுமே ஆணை ஒரே கோணத்தில் பார்ப்பதில்லை.


சரியாக சொல்லியிருக்கிறீர்கள்கள் பானு! என் கருத்தும் இதுவே.


நானும் முற்றிலும் அமோதிக்கிறேன் , சகோதரிகளே !

ரமணியன்


மிகவும் நன்றி ஐயா!



[You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 05, 2014 11:43 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் அவர்களின் மனநிலையில் உயருவதும் ,தாழ்வதும்.

எல்லாப் பெண்களுமே ஆணை ஒரே கோணத்தில் பார்ப்பதில்லை.


சரியாக சொல்லியிருக்கிறீர்கள்கள் பானு! என் கருத்தும் இதுவே.
[You must be registered and logged in to see this link.]

நானும் முற்றிலும் அமோதிக்கிறேன் , சகோதரிகளே !

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஐயா புன்னகை



[You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 05, 2014 1:03 pm

கோபம் என்பது பொதுவானது
ஆணுக்கு மட்டுமே உரியது என்றும்
பெண்ணுக்கு கோபம் வராது என்றும்
நாம் வார்த்தைகளில் விளையாடிக் கொள்ளலாம்,
ஆனாலும் கோபம் - அது
ஆணுக்கும் வரும், பெண்ணுக்கும் வரும்!!
எதற்கு வருகிறது என்பதுதான் இங்கே முக்கியம்,
மற்றபடி கோபம் இல்லாத பெண்ணும் இல்லை
கோபம் மட்டுமே குணமென கொண்ட ஆணும் இல்லை.

(இது என் அன்பு சகோதரி திருமதி. ஜாஹீதாபானு அவர்களுக்காக).




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக