புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்மகனின் நிலை
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
ஆண்மகனின் நிலை
பெண்களின் கோணத்தில் இருந்து
[You must be registered and logged in to see this image.]
- உலகிலேயே மிக சிறந்த மனிதர் --அவரது தந்தை
[You must be registered and logged in to see this image.]
- மிகவும் உதாசீனப்படுத்தப்படுகிற மனிதன் -அவரது சகோதரன்
[You must be registered and logged in to see this image.]
மிகவும் அழகான மனிதன் --அவரது மகன்
[You must be registered and logged in to see this image.]
அதிர்ஷ்டம் +மிக்க சந்தோஷம் நிறைந்த மனிதர் --சகோதரியின் கணவன்
[You must be registered and logged in to see this image.]
மிகவும் நன்றிக்கு கடமை பட்ட மனிதர்-தன்னுடைய மருமகன் (மாப்பிள்ளை )
[You must be registered and logged in to see this image.]
மிகவும்மோசமான ,சுயநலமிக்க ,இதயமற்ற ,பைத்தியம் , துர் குணங்களின் இருப்பிடம் --அவரது கணவன்
[You must be registered and logged in to see this image.]
நிசமாவே இப்படிதானா , ஏன்னா கொடுமை சரவணா ?
ரமணியன்
ஆண்மகனின் நிலை
பெண்களின் கோணத்தில் இருந்து
[You must be registered and logged in to see this image.]
- உலகிலேயே மிக சிறந்த மனிதர் --அவரது தந்தை
[You must be registered and logged in to see this image.]
- மிகவும் உதாசீனப்படுத்தப்படுகிற மனிதன் -அவரது சகோதரன்
[You must be registered and logged in to see this image.]
மிகவும் அழகான மனிதன் --அவரது மகன்
[You must be registered and logged in to see this image.]
அதிர்ஷ்டம் +மிக்க சந்தோஷம் நிறைந்த மனிதர் --சகோதரியின் கணவன்
[You must be registered and logged in to see this image.]
மிகவும் நன்றிக்கு கடமை பட்ட மனிதர்-தன்னுடைய மருமகன் (மாப்பிள்ளை )
[You must be registered and logged in to see this image.]
மிகவும்மோசமான ,சுயநலமிக்க ,இதயமற்ற ,பைத்தியம் , துர் குணங்களின் இருப்பிடம் --அவரது கணவன்
[You must be registered and logged in to see this image.]
நிசமாவே இப்படிதானா , ஏன்னா கொடுமை சரவணா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
அப்போ ஒட்டு மொத்த பெண்களும் இப்படித் தான் என்கிறிர்கள்.
எனக்குத் தெரிந்து என் தோழியே நல்ல உதாரணம் அவுங்கள மாதிரி பொறுமை யாருமே இல்ல. அவுங்க பொறுமையைப் பார்த்து எனக்கு டென்ஷன் ஏறும்
எனக்குத் தெரிந்து என் தோழியே நல்ல உதாரணம் அவுங்கள மாதிரி பொறுமை யாருமே இல்ல. அவுங்க பொறுமையைப் பார்த்து எனக்கு டென்ஷன் ஏறும்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:அப்போ ஒட்டு மொத்த பெண்களும் இப்படித் தான் என்கிறிர்கள்.
எனக்குத் தெரிந்து என் தோழியே நல்ல உதாரணம் அவுங்கள மாதிரி பொறுமை யாருமே இல்ல. அவுங்க பொறுமையைப் பார்த்து எனக்கு டென்ஷன் ஏறும்
வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உண்டல்லவா?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:அப்போ ஒட்டு மொத்த பெண்களும் இப்படித் தான் என்கிறிர்கள்.
எனக்குத் தெரிந்து என் தோழியே நல்ல உதாரணம் அவுங்கள மாதிரி பொறுமை யாருமே இல்ல. அவுங்க பொறுமையைப் பார்த்து எனக்கு டென்ஷன் ஏறும்
வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உண்டல்லவா?
இந்த உதாரணம் ஆண்களூக்கும் பொறுந்துமல்லவா.
கட்டுக்கடங்காத கோவம் ஆண்களுக்கும் வரும் இதுக்கும் உதாரணம் எங்க அப்பா.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:அப்போ ஒட்டு மொத்த பெண்களும் இப்படித் தான் என்கிறிர்கள்.
எனக்குத் தெரிந்து என் தோழியே நல்ல உதாரணம் அவுங்கள மாதிரி பொறுமை யாருமே இல்ல. அவுங்க பொறுமையைப் பார்த்து எனக்கு டென்ஷன் ஏறும்
வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உண்டல்லவா?
இந்த உதாரணம் ஆண்களூக்கும் பொறுந்துமல்லவா.
கட்டுக்கடங்காத கோவம் ஆண்களுக்கும் வரும் இதுக்கும் உதாரணம் எங்க அப்பா.
கட்டுக்கடங்கா கோபம் எனும் போதே அதை கட்டுப்படுத்த இயலாது அல்லவா?... ஆனாலும், சிறு சிறு விசயத்துக்கெல்லாம் அதிக்கமாய் கோபப் படுவது பெண்களே. கோபத்தை கட்டுப்படுத்திப் பார்த்து விட்டு பின் அதை வெளிக் கொணர்வதுதான் ஆண்கள். நன்றாக யோசித்துப் பார்த்தால், ஆண்கள் கோபப்பட பெண்களே காரணம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
உண்மை அய்யா...!( வி.பொ .பா )
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு ஆண் மகனாய் முதலில் இருப்பதனால் தான் பிரச்சினையே
ஹா ஹா ஹா!
மிகவும் சரியாகத்தான் கூறியுள்ளார்கள்!
மிகவும் சரியாகத்தான் கூறியுள்ளார்கள்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:அப்போ ஒட்டு மொத்த பெண்களும் இப்படித் தான் என்கிறிர்கள்.
எனக்குத் தெரிந்து என் தோழியே நல்ல உதாரணம் அவுங்கள மாதிரி பொறுமை யாருமே இல்ல. அவுங்க பொறுமையைப் பார்த்து எனக்கு டென்ஷன் ஏறும்
வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உண்டல்லவா?
இந்த உதாரணம் ஆண்களூக்கும் பொறுந்துமல்லவா.
கட்டுக்கடங்காத கோவம் ஆண்களுக்கும் வரும் இதுக்கும் உதாரணம் எங்க அப்பா.
கட்டுக்கடங்கா கோபம் எனும் போதே அதை கட்டுப்படுத்த இயலாது அல்லவா?... ஆனாலும், சிறு சிறு விசயத்துக்கெல்லாம் அதிக்கமாய் கோபப் படுவது பெண்களே. கோபத்தை கட்டுப்படுத்திப் பார்த்து விட்டு பின் அதை வெளிக் கொணர்வதுதான் ஆண்கள். நன்றாக யோசித்துப் பார்த்தால், ஆண்கள் கோபப்பட பெண்களே காரணம்.
சின்ன விசயத்துக்கு தான் எங்க அப்பாவை சொன்னேன் .
ஒரு சம்பவம் சொல்றேன் இது என்ன கோவம்னு சொல்லுங்க
நான் சின்னப் பிள்ளையா இருக்கும் போது மழை வர மாதிரி இருந்துச்சு . எங்க அப்பா என்னை மழை வருதானு பாருன்னு சொன்னங்க நான் உள்ளே இருந்து கொண்டே வெளியே ஒரு அக்கா நின்னுட்டு இருந்தாங்க அவுங்க கிட்ட மழை பேயுதாக்கானு கேட்டேன் இல்லைன்னு சொன்னாங்க. நானும் இல்லைனு சொன்னேன். உடனே என அப்பாவுக்கு வந்தது பாருங்க கோவம் என் மண்டை வீங்கும் அளவு நறுக்குனு கொட்டிட்டாங்க. இதுகெல்லாம் இப்படி கோவம் வருமா?
இந்த சம்பவத்தை இப்போது நினைத்தால் கூட என அப்பா மேல கோவம் வரும்.
எல்லா குணநலன்களும் இருபாலருக்குமே பொருந்தும். இதுல உயர்வு தாழ்வு இல்லை.
(கரண்ட் இல்ல அதான் இப்போ பதில் சொல்றேன்)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:
சின்ன விசயத்துக்கு தான் எங்க அப்பாவை சொன்னேன் .
ஒரு சம்பவம் சொல்றேன் இது என்ன கோவம்னு சொல்லுங்க
நான் சின்னப் பிள்ளையா இருக்கும் போது மழை வர மாதிரி இருந்துச்சு . எங்க அப்பா என்னை மழை வருதானு பாருன்னு சொன்னங்க நான் உள்ளே இருந்து கொண்டே வெளியே ஒரு அக்கா நின்னுட்டு இருந்தாங்க அவுங்க கிட்ட மழை பேயுதாக்கானு கேட்டேன் இல்லைன்னு சொன்னாங்க. நானும் இல்லைனு சொன்னேன். உடனே என அப்பாவுக்கு வந்தது பாருங்க கோவம் என் மண்டை வீங்கும் அளவு நறுக்குனு கொட்டிட்டாங்க. இதுகெல்லாம் இப்படி கோவம் வருமா?
இந்த சம்பவத்தை இப்போது நினைத்தால் கூட என அப்பா மேல கோவம் வரும்.
எல்லா குணநலன்களும் இருபாலருக்குமே பொருந்தும். இதுல உயர்வு தாழ்வு இல்லை.
(கரண்ட் இல்ல அதான் இப்போ பதில் சொல்றேன்)
தங்களிடம் கூறிய வேலையை நீங்கள் மற்றவரிடம் கேட்டதால் கோபம் வந்திருக்கலாம். தன் குழந்தை தனது பேச்சை கேட்காமல், உள்ளே இருந்து கொண்டே மற்றவரிடம் கேட்கிறார் என்ற கோபமாக இருந்திருக்கலாம். (விட மாட்டிங்க போல இருக்கே)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:
சின்ன விசயத்துக்கு தான் எங்க அப்பாவை சொன்னேன் .
ஒரு சம்பவம் சொல்றேன் இது என்ன கோவம்னு சொல்லுங்க
நான் சின்னப் பிள்ளையா இருக்கும் போது மழை வர மாதிரி இருந்துச்சு . எங்க அப்பா என்னை மழை வருதானு பாருன்னு சொன்னங்க நான் உள்ளே இருந்து கொண்டே வெளியே ஒரு அக்கா நின்னுட்டு இருந்தாங்க அவுங்க கிட்ட மழை பேயுதாக்கானு கேட்டேன் இல்லைன்னு சொன்னாங்க. நானும் இல்லைனு சொன்னேன். உடனே என அப்பாவுக்கு வந்தது பாருங்க கோவம் என் மண்டை வீங்கும் அளவு நறுக்குனு கொட்டிட்டாங்க. இதுகெல்லாம் இப்படி கோவம் வருமா?
இந்த சம்பவத்தை இப்போது நினைத்தால் கூட என அப்பா மேல கோவம் வரும்.
எல்லா குணநலன்களும் இருபாலருக்குமே பொருந்தும். இதுல உயர்வு தாழ்வு இல்லை.
(கரண்ட் இல்ல அதான் இப்போ பதில் சொல்றேன்)
தங்களிடம் கூறிய வேலையை நீங்கள் மற்றவரிடம் கேட்டதால் கோபம் வந்திருக்கலாம். தன் குழந்தை தனது பேச்சை கேட்காமல், உள்ளே இருந்து கொண்டே மற்றவரிடம் கேட்கிறார் என்ற கோபமாக இருந்திருக்கலாம். (விட மாட்டிங்க போல இருக்கே)
அதுக்காக மண்டை வீங்கும் அளவு அடிக்கச் சொல்லுதா?
எப்படி விட முடியும் குறை இல்லாதவர்கள் யாருமே இல்லை. ஒட்டு மொத்தமா பெண்கள் மட்டுமே காரணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|