Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை விவகாரங்களை கவனிக்க சிறப்பு பிரதிநிதி : இந்திரா பாணியில் பிரதமர் மோடி நடவடிக்கை
2 posters
Page 1 of 1
இலங்கை விவகாரங்களை கவனிக்க சிறப்பு பிரதிநிதி : இந்திரா பாணியில் பிரதமர் மோடி நடவடிக்கை
இலங்கை விவகாரங்களைக் கவனிக்க, தன் நேரடி கண்காணிப்பின் கீழ், சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்க, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
நாட்டின், 15வது பிரதமராக, கடந்த மாதம், 26ம் தேதி மோடி பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவுக்கு வரும்படி, இலங்கை அதிபர் ராஜபக் ஷேக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு, தமிழகத்தில் உள்ள பா.ஜ., கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, மற்ற கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.இந்தப் பிரச்னையால், மோடி பதவியேற்பு விழாவை, முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தார். பா.ஜ., கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., தலைவர் வைகோ, அன்றைய தினம், டில்லியில், ராஜபக் ஷேவுக்கு எதிராக, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.இப்படி ராஜபக் ஷேக்கு, தமிழக அரசியல் கட்சிகள் காட்டிய எதிர்ப்பு, இலங்கை விவகாரத்தில் மோடியின் ஈடுபாட்டை, அதிகரிக்கச் செய்துள்ளதாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:இலங்கை அதிபர் ராஜபக் ஷேயை, தன் பதவியேற்பு விழாவுக்கு அழைத்த மோடி, மறுநாள் அவருடன் இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது உட்பட, இரு நாடுகளுக்கு இடையேயான பல பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.அத்துடன், இலங்கை மீதான தன் நேரடி கவனத்தை தொடரும் விதத்தில், அந்நாட்டு விவகாரங்களை கவனிக்க, சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளார். அந்தப் பிரதிநிதி மோடியின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படுவார்.
முன்னாள் பிரதமர் இந்திரா, தன் ஆட்சிக் காலத்தில் இலங்கை விவகாரங்களை கவனிக்க மட்டும், ஜி.பார்த்தசாரதி என்பவரை சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருந்தார். அதேபோல, ஒரு பிரதிநிதியை மோடி நியமிக்க உள்ளார்.அப்படி நியமிக்கப்படும் சிறப்பு பிரதிநிதி, வெளியுறவு அமைச்சர், வெளியுறவு செயலர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கும் மேலான அதிகாரங்களுடன் செயல்படக் கூடியவராக இருப்பார்.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையால், இலங்கை மீதான இந்தியாவின் நெருக்கடி அதிகரிக்கும் என்றும், எதிர்ப்புக் கொடி தூக்கிய கட்சிகளின் குரலை ஒடுக்கும் என்றும், தமிழக பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
--- தினமலர்
நாட்டின், 15வது பிரதமராக, கடந்த மாதம், 26ம் தேதி மோடி பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவுக்கு வரும்படி, இலங்கை அதிபர் ராஜபக் ஷேக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு, தமிழகத்தில் உள்ள பா.ஜ., கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, மற்ற கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.இந்தப் பிரச்னையால், மோடி பதவியேற்பு விழாவை, முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தார். பா.ஜ., கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., தலைவர் வைகோ, அன்றைய தினம், டில்லியில், ராஜபக் ஷேவுக்கு எதிராக, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.இப்படி ராஜபக் ஷேக்கு, தமிழக அரசியல் கட்சிகள் காட்டிய எதிர்ப்பு, இலங்கை விவகாரத்தில் மோடியின் ஈடுபாட்டை, அதிகரிக்கச் செய்துள்ளதாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:இலங்கை அதிபர் ராஜபக் ஷேயை, தன் பதவியேற்பு விழாவுக்கு அழைத்த மோடி, மறுநாள் அவருடன் இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது உட்பட, இரு நாடுகளுக்கு இடையேயான பல பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.அத்துடன், இலங்கை மீதான தன் நேரடி கவனத்தை தொடரும் விதத்தில், அந்நாட்டு விவகாரங்களை கவனிக்க, சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளார். அந்தப் பிரதிநிதி மோடியின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படுவார்.
முன்னாள் பிரதமர் இந்திரா, தன் ஆட்சிக் காலத்தில் இலங்கை விவகாரங்களை கவனிக்க மட்டும், ஜி.பார்த்தசாரதி என்பவரை சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருந்தார். அதேபோல, ஒரு பிரதிநிதியை மோடி நியமிக்க உள்ளார்.அப்படி நியமிக்கப்படும் சிறப்பு பிரதிநிதி, வெளியுறவு அமைச்சர், வெளியுறவு செயலர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கும் மேலான அதிகாரங்களுடன் செயல்படக் கூடியவராக இருப்பார்.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையால், இலங்கை மீதான இந்தியாவின் நெருக்கடி அதிகரிக்கும் என்றும், எதிர்ப்புக் கொடி தூக்கிய கட்சிகளின் குரலை ஒடுக்கும் என்றும், தமிழக பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
--- தினமலர்
Re: இலங்கை விவகாரங்களை கவனிக்க சிறப்பு பிரதிநிதி : இந்திரா பாணியில் பிரதமர் மோடி நடவடிக்கை
கலக்குங்க மோடி ஜி.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ நடவடிக்கை: கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்
» ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர் : நரேந்திர மோடி வாழ்த்து
» பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை
» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு
» விக்கிலீக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க இயலாது : ஐ.நா பிரதிநிதி
» ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர் : நரேந்திர மோடி வாழ்த்து
» பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை
» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு
» விக்கிலீக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க இயலாது : ஐ.நா பிரதிநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|