புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரண்டையை பற்றி அறிவோம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பிரண்டை என்பது ஒரு தவாரம், இது கொடி போல வளரும். இதன் தண்டுப் பகுதிதான் உண்பதற்கு ஏற்றதாகும். பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை என பல வகை உண்டு.
இவற்றின் குணம் ஏறக்குறைய உண்டாகும். இதில் முப்பிரண்டை கிடைப்பது அரிது.
பிரண்டையை நன்கு வதக்கி புளியுடன் சேர்த்து சமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாவில் அரிப்பையும், வயிற்றில் எரிச்சலையும் ஏற்படுத்திவிடும்.
முற்றியதாக அல்லாமல் இளந்தண்டை பயன்படுத்தலாம். இதனைப் பறிக்கும்போது கையில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு பறித்தால் கையில் அரிப்பு உண்டாகாது.
பிரண்டையில் கால்சியம்,கேராட்டின் மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ளது. எலும்பு வளர்ச்சிக்கு பிரண்டை அதிகமாக பயன்படும்.
இவற்றின் குணம் ஏறக்குறைய உண்டாகும். இதில் முப்பிரண்டை கிடைப்பது அரிது.
பிரண்டையை நன்கு வதக்கி புளியுடன் சேர்த்து சமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாவில் அரிப்பையும், வயிற்றில் எரிச்சலையும் ஏற்படுத்திவிடும்.
முற்றியதாக அல்லாமல் இளந்தண்டை பயன்படுத்தலாம். இதனைப் பறிக்கும்போது கையில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு பறித்தால் கையில் அரிப்பு உண்டாகாது.
பிரண்டையில் கால்சியம்,கேராட்டின் மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ளது. எலும்பு வளர்ச்சிக்கு பிரண்டை அதிகமாக பயன்படும்.
சுளுக்கு வீக்கத்திற்கு வைத்தியம்
பிரண்டையை நெய்விட்டு வதற்கி, துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும்.
பிரண்டை, கற்றாழை வேர்,நீர் முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள் மூலம் குணமாகும்.
எலும்பு முறிவுக்கு, பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி, பொடியாக்கி, நெய் விட்டு லேசாக வறுத்து 1-2 கிராம் அளவு காலை மாலை ஆகிய இரு வேளை உட்கொண்டுவர, முறிந்த எலும்புகள் விரைவில் கூடும்.
பிரண்டையை சிறுந்தீயில் இட்டு வதக்கி சாறு பிழிந்து 20 - 30 மில்லி அளவு குடித்து வர முறையற்ற மாதவிலக்கு சீராகும்.
பிரண்டையை தூளாக்கி மோரில் ஊற வைத்து காலையில் மட்டும் 2-3 நாட்கள் குடித்து வர பெருங்கழிச்சல் குணமாகும்.
பிரண்டையை நெய்விட்டு வதற்கி, துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும்.
பிரண்டை, கற்றாழை வேர்,நீர் முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள் மூலம் குணமாகும்.
எலும்பு முறிவுக்கு, பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி, பொடியாக்கி, நெய் விட்டு லேசாக வறுத்து 1-2 கிராம் அளவு காலை மாலை ஆகிய இரு வேளை உட்கொண்டுவர, முறிந்த எலும்புகள் விரைவில் கூடும்.
பிரண்டையை சிறுந்தீயில் இட்டு வதக்கி சாறு பிழிந்து 20 - 30 மில்லி அளவு குடித்து வர முறையற்ற மாதவிலக்கு சீராகும்.
பிரண்டையை தூளாக்கி மோரில் ஊற வைத்து காலையில் மட்டும் 2-3 நாட்கள் குடித்து வர பெருங்கழிச்சல் குணமாகும்.
சுளுக்கு வீக்கத்திற்கு வைத்தியம்
திடீரென்று சுளுக்கு ஏற்பட்டு, அதனால் வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டால் பிரண்டை நிச்சயமாக உதவும்.
பிரண்டையை இடித்து, சாறெடுத்து, அதனுடன் சிறிது புளியும், உப்பும் சேர்த்து குழம்பு பதமாக காய்ச்சி, பொறுக்கக் கூடிய சூட்டில் பற்றுப் போட்டு வர இரண்டொரு நாட்களில் குணமாகும்.
சுளுக்கு மற்றும அடி பட்ட வீக்கம் குணமாக, பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி, பொடியாக்கி, நெய் விட்டு லேசாக வறுத்து 1-2 கிராம் அளவு காலை மாலை ஆகிய இரு வேளை உட்கொண்டுவரலாம்.
பிரண்டையில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு அதிகம் உதவும். எனவே, கால்சியம் குறைவாக இருப்பவர்கள் பிரண்டையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பிரண்டை துவையல், பிரண்டை வற்றல் செய்து சாப்பிடலாம். நல்ல பலன் கிட்டும்.
திடீரென்று சுளுக்கு ஏற்பட்டு, அதனால் வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டால் பிரண்டை நிச்சயமாக உதவும்.
பிரண்டையை இடித்து, சாறெடுத்து, அதனுடன் சிறிது புளியும், உப்பும் சேர்த்து குழம்பு பதமாக காய்ச்சி, பொறுக்கக் கூடிய சூட்டில் பற்றுப் போட்டு வர இரண்டொரு நாட்களில் குணமாகும்.
சுளுக்கு மற்றும அடி பட்ட வீக்கம் குணமாக, பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி, பொடியாக்கி, நெய் விட்டு லேசாக வறுத்து 1-2 கிராம் அளவு காலை மாலை ஆகிய இரு வேளை உட்கொண்டுவரலாம்.
பிரண்டையில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு அதிகம் உதவும். எனவே, கால்சியம் குறைவாக இருப்பவர்கள் பிரண்டையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பிரண்டை துவையல், பிரண்டை வற்றல் செய்து சாப்பிடலாம். நல்ல பலன் கிட்டும்.
மாதவிலக்கு வலி குறைய
மாதவிலக்கு சமயங்களில் பெண்களுக்கு கடுமையான வயிற்று வலி உண்டாகும். இதற்கு வலி நிவாரண மாத்திரைகளை அதிக அளவில் பெண்கள் சாப்பிடுவார்கள். இதற்கு வலி நிவாரணிகள் உகந்தது அல்ல.
இதற்கு பிரண்டை உப்பு நல்ல தீர்வு அளிக்கும். நாட்டு மருந்து கடைகளில் பிரண்டை உப்பு என்று கேட்டு வாங்கி வைத்திருங்கள்.
இதனை தினமும் 250 மில்லி கிராம் அளவிற்கு எடுத்து வெண்ணெயில் குழைத்து தினமும் இரு வேளை உட்கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் வயிற்று வலி பெருமளவு குறையும்.
இதேப் பிரண்டை உப்பை 200 மில்லி கிராம் அளவு எடுத்து, ஜாதிக்காய் சூரணம் 500 மில்லி அளவுடன் நெய்யில் குழைத்து இரு வேளை சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
மாதவிலக்கு சமயங்களில் பெண்களுக்கு கடுமையான வயிற்று வலி உண்டாகும். இதற்கு வலி நிவாரண மாத்திரைகளை அதிக அளவில் பெண்கள் சாப்பிடுவார்கள். இதற்கு வலி நிவாரணிகள் உகந்தது அல்ல.
இதற்கு பிரண்டை உப்பு நல்ல தீர்வு அளிக்கும். நாட்டு மருந்து கடைகளில் பிரண்டை உப்பு என்று கேட்டு வாங்கி வைத்திருங்கள்.
இதனை தினமும் 250 மில்லி கிராம் அளவிற்கு எடுத்து வெண்ணெயில் குழைத்து தினமும் இரு வேளை உட்கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் வயிற்று வலி பெருமளவு குறையும்.
இதேப் பிரண்டை உப்பை 200 மில்லி கிராம் அளவு எடுத்து, ஜாதிக்காய் சூரணம் 500 மில்லி அளவுடன் நெய்யில் குழைத்து இரு வேளை சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
ரத்த மூலத்திற்கு பிரண்டை
ரத்த மூலத்திற்கு எத்தனையோ வைத்தியம் செய்தாலும் எதுவும் சரியாக வந்திருக்காது. நோயும் குணமாகியிருக்காது. ஆனால் ரத்த மூலத்திற்கு பிரண்டை கைகண்ட மருந்தாகும்.
இளம் பிரண்டையை ஒன்றிரண்டாக நறுக்கி, அதனை நெய்விட்டு வதக்கு நன்கு அரைக்கவும்.
இந்த விழுதை சிறு நெல்லிக்காய் அளவிற்கு உருண்டைகளாகப் பிடித்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.
இதனை காலை, மாலை என்று இரு வேளைகளும் சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும். இந்த உருண்டைகளை அதிக நாட்கள் வைத்திருக்க வேண்டாம்.
அவ்வப்போது இதனை செய்து சாப்பிடுவதும் நல்லது. ரத்த மூலம் உடனடியாக தீர்வு பெறும்.
ரத்த மூலத்திற்கு எத்தனையோ வைத்தியம் செய்தாலும் எதுவும் சரியாக வந்திருக்காது. நோயும் குணமாகியிருக்காது. ஆனால் ரத்த மூலத்திற்கு பிரண்டை கைகண்ட மருந்தாகும்.
இளம் பிரண்டையை ஒன்றிரண்டாக நறுக்கி, அதனை நெய்விட்டு வதக்கு நன்கு அரைக்கவும்.
இந்த விழுதை சிறு நெல்லிக்காய் அளவிற்கு உருண்டைகளாகப் பிடித்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.
இதனை காலை, மாலை என்று இரு வேளைகளும் சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும். இந்த உருண்டைகளை அதிக நாட்கள் வைத்திருக்க வேண்டாம்.
அவ்வப்போது இதனை செய்து சாப்பிடுவதும் நல்லது. ரத்த மூலம் உடனடியாக தீர்வு பெறும்.
கப நோய்க்கு ஏற்ற மருந்து
கப நோய்களான அஜீரணம், பக்கவாதம், கை-கால் வலி, இருமல் சளி ஆகிய நோய்களுக்கு பிரண்டை சிறந்த மருந்தாக உள்ளது.
பிரண்டையை நன்றாக இடித்து அரையுங்கள். அப்போது நார் நாராக வரும். அவற்றை எல்லாம் நீக்கிவிட்டு அரைக்கவும்.
தொடர்ந்து, அதில் 200 கிராம் அளவு எடுத்துக் கொண்டு, அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைக்கவும்.
பின்னர் 200 கிராம் அளவு பனை வெல்லத்தை பாகு போன்று காய்ச்சி, அதில் அரைத்த கலவையை கலந்து 200 கிராம் நெய்விட்டு கிளறவும்.
லேகிய பதம் வந்ததும் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
இதை தினமும் இருவேளை 5 கிராம் அளவு உட்கொண்டு வர கபம் விளகும்.
கப நோய்களான அஜீரணம், பக்கவாதம், கை-கால் வலி, இருமல் சளி ஆகிய நோய்களுக்கு பிரண்டை சிறந்த மருந்தாக உள்ளது.
பிரண்டையை நன்றாக இடித்து அரையுங்கள். அப்போது நார் நாராக வரும். அவற்றை எல்லாம் நீக்கிவிட்டு அரைக்கவும்.
தொடர்ந்து, அதில் 200 கிராம் அளவு எடுத்துக் கொண்டு, அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைக்கவும்.
பின்னர் 200 கிராம் அளவு பனை வெல்லத்தை பாகு போன்று காய்ச்சி, அதில் அரைத்த கலவையை கலந்து 200 கிராம் நெய்விட்டு கிளறவும்.
லேகிய பதம் வந்ததும் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
இதை தினமும் இருவேளை 5 கிராம் அளவு உட்கொண்டு வர கபம் விளகும்.
- paariபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
சில தாவரங்களை கண்டிருப்போம் ஆனால், அதற்குரிய தமிழ் பெயர் தெரிந்திருக்காமல் இருக்கும், இதுவும் என்னவென்று தெரியவில்லை, சிறந்த தகவல்களை கொண்டுள்ளது.பதிவிற்கு நன்றி தாமு!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|