ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் தந்த பரிசு ! நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

2 posters

Go down

இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty இறைவன் தந்த பரிசு ! நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sun Jun 01, 2014 5:56 pm

இறைவன் தந்த பரிசு !

நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் . 9486264022.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 35. செல் 9944391668
kavignareagalaivan@gmail.com

நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் அவர்கள் தச்சுத் தொழிலாளி. இவருக்கு மரத்தை செதுக்குவது மட்டுமல்ல சொற்களை செதுக்குவதும் கை வந்த காரணத்தால் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியருக்கும் ,பதிப்பாளர் இனிய நண்பர் ஏகலைவன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் .வாசகன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது .
.
ஆணாதிக்கச் சமுதாயத்தைப் பார்த்து கேட்க்கும் கேள்விகள் சிந்திக்க வைக்கின்றன .சிறு வயதிலேயே ஆணாதிக்க சிந்தனையை கற்பித்து விடுவதால் அது இரத்தத்தில் கலந்த ஒன்றாகி விடுகின்றது. சமுதாயத்தில் மாற்றம் நிகழ வேண்டும் .சக மனுசியின் மனசை மதிக்கும் உள்ளம் வேண்டும் .பெண்களை சமமாக மதிக்கும் உள்ளம் எல்லா ஆண்களுக்கும் வர வேண்டும் .அதற்காக படைப்பாளிகள் குரல் தர வேண்டும் .நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் குரல் தந்துள்ளார். பாராட்டுக்கள் .

உன்னைச் சுற்றும் சாபங்கள் !

வீட்டுக்கு ஒரு பெண்டாட்டி
அவருக்கு மலடி என்று பெயர் பிள்ளை பெறாட்டி
தனக்கோர் வாரிசு வேண்டுமென்று ஆண்
அவன் மறுமணம் செய்து கொள்கிறான் .

தனக்கே குறை இருந்தால்
மனைவிககோர் மணம் செய்வானா ?

ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள் .ஆசிரியர் சமுதாயத்திற்கு வேண்டுகோள் போல வைக்கும் கவிதை நன்று .அறிவொளி ஏற்றும் விளக்குகளான ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டும் .

நல்ல குருவுக்கு நன்றி !

திறமை நிறைந்த ஆசிரியர்களே
வறுமை நிறைந்த மாணவனுக்கும்
பெருமை வாய்க்கும் கல்வியை
சேவையாக கற்றுத் தாருங்கள் !

வாழ்வியல் கருத்துக்களை விதைக்கும் விதமாக பல கவிதைகள் நூலில் உள்ளன .பாராட்டுக்கள் .துன்பத்திற்கு துவளாமல் வாழ்வது எப்படி ? என்பதை உணர்த்துகின்றார் .

சுகங்கள் விரும்பாதீர் !

சுமக்கத் துணிந்தவனுக்கு
மலையும் துரும்பாகும் !

சுமக்க இயலாதவனுக்கு தன்
தேகமே சுமையாகும் !

சங்கடத்தையும்
சுகமாய் மாற்றிக் கொண்டால்
தொலைந்துவிடும் துன்பங்கள்
இதை மனதிடம் சொல்லி வையுங்கள் !

உழைப்பாளிகளின் சார்பில் உரக்க குரல் தந்து உள்ளார் .

உழைத்தவன் களைக்கும் முன்னே
அவன் ஊதியத்தைக் கொடுங்கள் !
அவனுக்கு சுகங்கள் இல்லாவிட்டாலும்
உயிராவது இருக்கட்டும் !

.
தமிழகத்தின் சிறப்புகளில் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்த கூட்டுக் குடும்பம் பற்றி சிந்திக்க வைக்கும் கவிதை நன்று .கூட்டுக் குடும்பம் இன்று சிந்திந்து தனித்தனி குடும்பமாகி விட்டன.

உயர்ந்த பின்னே மறவாதே !!

தேனீக்களின் பெருந்தன்மை
அதன் கூட்டை அழித்தாலும்
மீண்டும் கூடி கூடு கட்டுது !
நம் கூட்டுக் குடும்ப வாழ்வில்
சிறு சண்டை வந்தாலும்
மனம் விலகி மீண்டும் சேர்வதில்லை !

தமிழ்ப் பண்பாட்டை சீரழித்து வரும் தொலைக்காட்சித்
தொடர்களுக்கு தமிழக மக்கள் அடிமையாகி விட்டனர் .இவர்கள் மீட்டு எடுக்க வேண்டிய அவசர அவசியம் உள்ளது . தொலைக்காட்சியால் வாசிக்கும் நல்ல பழக்கமும் வழக்கொழிந்து வருகின்றது .நூல் ஆசிரியர் கனவிலும் வாசிக்கிறார் .

சொப்பனத்தில் ஒரு புத்தகம் !

உறங்க இமை மூடினேன்
சொப்பனத்தில் புத்தகம் படித்தேன் !
நூலகத்தின் நூலிலே
நல்ல கருத்துக்கள்.

சலித்தவன் சாதித்தது இல்லை
சாதிப்பவன் சலிப்பதும் இல்லை

இது நல்ல கருத்து
இந்த கருத்தை
என் இதயத்தில் ஏற்றி வைத்தேன் !

நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .இறைவன் தந்த பரிசு என்ற பெயரில் நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் அவர்கள் தந்த பரிசு நன்று


.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: இறைவன் தந்த பரிசு ! நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by M.M.SENTHIL Mon Jun 02, 2014 12:49 pm

கதிர்வேல் அவரது ஒவ்வொரு வரிகளும் ரசிக்கும்படியாகவும், சிந்திக்கும் படியாகவும் உள்ளது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: இறைவன் தந்த பரிசு ! நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Mon Jun 02, 2014 6:09 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

இறைவன் தந்த பரிசு !  நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: இறைவன் தந்த பரிசு ! நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum