புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரைப்பை மந்தத்தை விரட்டும் கடுகு!
Page 1 of 1 •
என் அம்மா சாம்பார், சட்னி, ரசம், கூட்டு போன்ற உணவுவகைகளில் மிக அதிகமாகக் கடுகு தாளித்துச் சேர்க்கிறார். கேட்டால், "நல்லது, சாப்பிடு' என்கிறார். அவர் கூறுவது சரியா?
ரம்யா, காங்கேயம்.
பாவ பிரகாசர் எனும் முனிவர் கடுகைப் பற்றிக் கூறுவதாவது:
ரúஸ பாகே கடு: நாக்கின் சுவையிலும், ஜீரணத்தின் இறுதியிலும் காரமானது. காரமான சுவையுள்ளதால் பித்த உடல்வாகு கொண்டவர்களுக்கு இது அதிக அளவில் சேர்க்கத்தக்கதல்ல. இதை அதிகமாக உபயோகப்படுத்தினால் நா வறட்சி, எரிச்சல் முதலியவை ஏற்படும். அதைக் குறைக்க இனிப்பு வகைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
ஸ்நிக்த: குடலுக்கு எண்ணெய்ப் பசையைத் தரக் கூடியது. இந்த எண்ணெய்ப் பசையினால் வயிற்றில் வாயு சேராமல் சுறுசுறுப்புடன் குடலை இயங்கச் செய்யும். கடுகெண்ணெய் மிகவும் சூடு தரக்கூடியது. வசிக்கும் சூழ்நிலை, தட்ப வெப்பநிலை ஏற்றதாக இருந்தால் இது ஒத்துக் கொள்ளும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை மந்தமாகிவிடும். ஆனால் மண்ணீரல் பெருத்து கெட்டுப் போன நிலையில் இது கலந்த மிகவும் உணவு மிகவும் நல்லது.
மண்ணீரலிலுள்ள அடைப்பை அகற்றி அங்குள்ள வீக்கத்தைக் குறைத்து விடும் தன்மையுடையது.
தீக்க்ஷ்ணோஷ்ண: ஊடுருவும் தன்மை கொண்டது. சூடான வீர்யத்தை உடையது. கடுகின் இந்த இருவகைக் குணங்களைக் கொண்டு வாந்தி எடுக்க அதைப் பயன்படுத்தலாம். இரைப்பை சோம்பல், மார்பில் கபம், இரைப்பையில் பித்த சேர்க்கை, விஷப் பொருளைச் சாப்பிட்டநிலை போன்றவற்றில் 6 - 8 கிராம் அளவு கடுகு, 10 கிராம் இந்துப்பு ஆகியவற்றைத் தூளாக்கி அரை லிட்டர் சூடான தண்ணீரில் கலக்கிச் சிறிது சிறிதாகக் குடிக்க, சிறிதுநேரத்தில் வாந்தி ஏற்படும்.
மறுபடியும் குடிக்க, திரும்பவும் வாந்தியாகும். இப்படியாக இரைப்பையில் ஏற்பட்டுள்ள உபாதைகளை மிக எளிதாக நிவர்த்தி செய்து கொள்ளலாம். உடல் களைப்பு, ஆயாஸம், உமட்டலோ இல்லாத எளிய வாந்தி செய்யும் முறையாகுமிது.
கபவாதக்ன: கப வாத தோஷங்களால் ஏற்படும் உபாதைகளை நீக்கக் கூடியது.
கடுகுத் தூளையும் அரிசி மாவையும் சம அளவில் சேர்த்துக் கிளறித் துணியில் தடவி வயிற்றுவலி, குடைச்சல் ஏற்பட்டுள்ள இடங்களில் மேல் போடுவது நல்லது. உடனே வலி குறையும். மார்பிலுள்ள கபம் கரைய இதை மார்பில் போடலாம். இதைப் பிடறியில் போட, தலையிலுள்ள நீர்க்கோவையினால் ஏற்படும் இசிவு வலி, விரைப்பு போன்றவை குறையும். காய்ச்சல், பேதியினால் ஏற்படும் கெண்டைக்கால் சதைப் பிரட்டல், இசிவு வலியிலும் போடலாம்.
ரக்தபித்தாக்னிவர்த்தன: ரத்த பித்தங்களைக் கெடுத்து உடலிலுள்ள நுண்ணிய ஓட்டைகளின் வழியாக வெளியேற்றும். பசித்தீயைத் தூண்டும். உணவில் எண்ணெய் அல்லது நெய்யுடன் கடுகைத் தாளித்துச் சேர்த்துச் சாப்பிட, நன்கு பசியைத் தூண்டி ஜீரணத்திற்கு உதவுகிறது. தாளிக்காமல் பச்சையாகச் சேர்த்தரைத்த உணவை அடிக்கடி சாப்பிட வயிற்றில் வேக்காளம் ஏற்படும்.
கண்டுகுஷ்டகோடகிருமிக்ரஹான் ஜயேத்: அரிப்பு, குஷ்டம், வட்டத் தடிப்பு, கிருமி, கிரக உபாதை போக்கும். பெரிய கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை மேலே தடவிக் கொண்டாலும் உள்ளுக்குச் சாப்பிட்டாலும் கசிவும் அரிப்பும் தடிப்பும் உள்ள சரும நோய் விலகும். கடும் தொற்று நோய் உள்ளவர்கள் தங்கும் அறைகளில், மாசுபட்டுள்ள காற்றைச் சுத்தமாக்க கடுகைப் புகை போடுவது இன்றும் சில கிராமங்களில் வழக்கத்திலுள்ளது.
கைய்ய தேவ நிகண்டுவில் "பத்தமூத்ரவிட்' சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது கடுகுக் கீரையை அதிகம் பயன்படுத்தினால் புளிப்பு அதிகமாகி ஜீரணம் கெட்டுவிடும். குடல் சூடு அதிகமாவதால் சிறுநீர் சுண்டி, அதன் வெளியாவது குறைந்துவிடும். குடலில் நீர்ப்பசை குறைவதால் மலம் இறுகிவிடும். இதற்குக் குடல் வறட்சியினால் ஏற்படும் மலம் சிறுநீர்க்கட்டிற்கு "பத்தமூத்ரவிட்' என்று பெயராகும்.
அதனால் உங்களுடைய அம்மா உங்களுடைய இரைப்பை மந்தமாகாமலிருக்கவும், அவ்விடத்திலுள்ள சுரப்பிகளைத் தூண்டிவிடவும்தான் கடுகை அதிகம் சேர்க்கிறார். இருந்தாலும் கடுகைச் சிறிய அளவில் சேர்த்துச் சாப்பிடுவதே நல்லது என்பதை அம்மாவிடம் தெரிவிக்கவும்.
நன்றி
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
ரம்யா, காங்கேயம்.
பாவ பிரகாசர் எனும் முனிவர் கடுகைப் பற்றிக் கூறுவதாவது:
ரúஸ பாகே கடு: நாக்கின் சுவையிலும், ஜீரணத்தின் இறுதியிலும் காரமானது. காரமான சுவையுள்ளதால் பித்த உடல்வாகு கொண்டவர்களுக்கு இது அதிக அளவில் சேர்க்கத்தக்கதல்ல. இதை அதிகமாக உபயோகப்படுத்தினால் நா வறட்சி, எரிச்சல் முதலியவை ஏற்படும். அதைக் குறைக்க இனிப்பு வகைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
ஸ்நிக்த: குடலுக்கு எண்ணெய்ப் பசையைத் தரக் கூடியது. இந்த எண்ணெய்ப் பசையினால் வயிற்றில் வாயு சேராமல் சுறுசுறுப்புடன் குடலை இயங்கச் செய்யும். கடுகெண்ணெய் மிகவும் சூடு தரக்கூடியது. வசிக்கும் சூழ்நிலை, தட்ப வெப்பநிலை ஏற்றதாக இருந்தால் இது ஒத்துக் கொள்ளும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை மந்தமாகிவிடும். ஆனால் மண்ணீரல் பெருத்து கெட்டுப் போன நிலையில் இது கலந்த மிகவும் உணவு மிகவும் நல்லது.
மண்ணீரலிலுள்ள அடைப்பை அகற்றி அங்குள்ள வீக்கத்தைக் குறைத்து விடும் தன்மையுடையது.
தீக்க்ஷ்ணோஷ்ண: ஊடுருவும் தன்மை கொண்டது. சூடான வீர்யத்தை உடையது. கடுகின் இந்த இருவகைக் குணங்களைக் கொண்டு வாந்தி எடுக்க அதைப் பயன்படுத்தலாம். இரைப்பை சோம்பல், மார்பில் கபம், இரைப்பையில் பித்த சேர்க்கை, விஷப் பொருளைச் சாப்பிட்டநிலை போன்றவற்றில் 6 - 8 கிராம் அளவு கடுகு, 10 கிராம் இந்துப்பு ஆகியவற்றைத் தூளாக்கி அரை லிட்டர் சூடான தண்ணீரில் கலக்கிச் சிறிது சிறிதாகக் குடிக்க, சிறிதுநேரத்தில் வாந்தி ஏற்படும்.
மறுபடியும் குடிக்க, திரும்பவும் வாந்தியாகும். இப்படியாக இரைப்பையில் ஏற்பட்டுள்ள உபாதைகளை மிக எளிதாக நிவர்த்தி செய்து கொள்ளலாம். உடல் களைப்பு, ஆயாஸம், உமட்டலோ இல்லாத எளிய வாந்தி செய்யும் முறையாகுமிது.
கபவாதக்ன: கப வாத தோஷங்களால் ஏற்படும் உபாதைகளை நீக்கக் கூடியது.
கடுகுத் தூளையும் அரிசி மாவையும் சம அளவில் சேர்த்துக் கிளறித் துணியில் தடவி வயிற்றுவலி, குடைச்சல் ஏற்பட்டுள்ள இடங்களில் மேல் போடுவது நல்லது. உடனே வலி குறையும். மார்பிலுள்ள கபம் கரைய இதை மார்பில் போடலாம். இதைப் பிடறியில் போட, தலையிலுள்ள நீர்க்கோவையினால் ஏற்படும் இசிவு வலி, விரைப்பு போன்றவை குறையும். காய்ச்சல், பேதியினால் ஏற்படும் கெண்டைக்கால் சதைப் பிரட்டல், இசிவு வலியிலும் போடலாம்.
ரக்தபித்தாக்னிவர்த்தன: ரத்த பித்தங்களைக் கெடுத்து உடலிலுள்ள நுண்ணிய ஓட்டைகளின் வழியாக வெளியேற்றும். பசித்தீயைத் தூண்டும். உணவில் எண்ணெய் அல்லது நெய்யுடன் கடுகைத் தாளித்துச் சேர்த்துச் சாப்பிட, நன்கு பசியைத் தூண்டி ஜீரணத்திற்கு உதவுகிறது. தாளிக்காமல் பச்சையாகச் சேர்த்தரைத்த உணவை அடிக்கடி சாப்பிட வயிற்றில் வேக்காளம் ஏற்படும்.
கண்டுகுஷ்டகோடகிருமிக்ரஹான் ஜயேத்: அரிப்பு, குஷ்டம், வட்டத் தடிப்பு, கிருமி, கிரக உபாதை போக்கும். பெரிய கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை மேலே தடவிக் கொண்டாலும் உள்ளுக்குச் சாப்பிட்டாலும் கசிவும் அரிப்பும் தடிப்பும் உள்ள சரும நோய் விலகும். கடும் தொற்று நோய் உள்ளவர்கள் தங்கும் அறைகளில், மாசுபட்டுள்ள காற்றைச் சுத்தமாக்க கடுகைப் புகை போடுவது இன்றும் சில கிராமங்களில் வழக்கத்திலுள்ளது.
கைய்ய தேவ நிகண்டுவில் "பத்தமூத்ரவிட்' சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது கடுகுக் கீரையை அதிகம் பயன்படுத்தினால் புளிப்பு அதிகமாகி ஜீரணம் கெட்டுவிடும். குடல் சூடு அதிகமாவதால் சிறுநீர் சுண்டி, அதன் வெளியாவது குறைந்துவிடும். குடலில் நீர்ப்பசை குறைவதால் மலம் இறுகிவிடும். இதற்குக் குடல் வறட்சியினால் ஏற்படும் மலம் சிறுநீர்க்கட்டிற்கு "பத்தமூத்ரவிட்' என்று பெயராகும்.
அதனால் உங்களுடைய அம்மா உங்களுடைய இரைப்பை மந்தமாகாமலிருக்கவும், அவ்விடத்திலுள்ள சுரப்பிகளைத் தூண்டிவிடவும்தான் கடுகை அதிகம் சேர்க்கிறார். இருந்தாலும் கடுகைச் சிறிய அளவில் சேர்த்துச் சாப்பிடுவதே நல்லது என்பதை அம்மாவிடம் தெரிவிக்கவும்.
நன்றி
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
ஆஸ்துமா, சளி கரைக்கும் கடுகு
சுற்றுச் சூழலில் புகை மாசு கலப்பு, கொசுவர்த்திச் சுருளில் உள்ள அலேட்ரின் என்ற நஞ்சு, காச நோய் பாரம்பரியம், கப உடல் வாகு, ஒவ்வாமை போன்ற பல்வேறு காரணங்களால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயால் பல வருடமாக பாதிக்கப்பட்டிருப்பின் இதயத்தின் இடது வெண்டிரிக்கிள் பலவீனமடைந்திருக்கும்.
இதயத்தை பலப்படுத்த தங்கச் சத்துள்ள மருந்துகள் அவசியம். மாரடைப்பு இருப்பின் மாரடைப்பை நீக்கும் மூன்று வேளைகள சித்த மருந்தை சாப்பிட்டு பின் சித்த மருத்துவச் சிகிச்சையை தொடங்க வேண்டும். தொடர்ந்து சில மாதங்கள் செய்ய ஆயுள் வரை மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. சர்க்கரை நோயை நாற்பது நாட்களிலும், புற்று நோய்களை ஐம்பது நாட்களிலும், எய்ட்ஸ் நோயை இருபத்து நான்கு நாட்களிலும்?! சோரியாசிஸ் தோல் நோய்களை ஐம்பது நாட்களிலும், மன நோய்களை பதினெட்டு நாட்களிலும், பித்தப்பை, சிறு நீரக கற்களை இருபது நாட்களிலும், மூட்டு வலிகளை முப்பது நாட்களிலும், மூக்கடைப்பை பத்து நாட்களிலும், சிறு நீரக செயலிழப்பை இருபது நாட்களிலும், இதய நோய்களை முப்பது நாட்களிலும் முழுமையாக குணமாக்கும் சிறப்பு மிகு சித்த மருந்துகள் உண்டு. ஆஸ்துமா நோயாளர்கள் முசுமுசுக்கை இலை இட்லி, கல்யாண முருங்கையிலை அடை, நாய்க்கடுகுத் துவையல், தூதுவளை ரசம், ஓம ரசம் இவைகளில் ஏதேனும் ஒன்றினை தினசரி உணவில் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அசுத்தமான காற்றை வெளியேற்றவும், நுரையீரலுக்குள் காற்று எல்லா பகுதிக்கும் சென்று வரவும், தினசரி காலை, மாலை இருவேளைகள் மூச்சுப் பயிற்சி முக்கியமாகும். பலூனை நன்றாக வாயில் வைத்து ஊதி, பின் காற்றை வெளியாக்கி, மீண்டும் ஊத வேண்டும்.
இது போல பத்து தடவைகள் செய்ய வேண்டும். மஞ்சள் பூ பூக்கும், குச்சிபோல் காயுள்ள, நாய்வேளைச் செடியின் விதை கடுகு போல் இருக்கும். இந்த நாய்க்கடுகு விதைகள் பத்து கிராமை வறுத்து, பலம் தரும் பத்திய உணவான பழம் புளி, பட்ட மிளகாய், வறுத்த உப்பு வைத்து அரைத்து துவையலாக்கி கடுகு ஒரு ஸ்பூன் போட்டு தாளித்து, மத்திய உணவில் சுடு சோற்றில் கலந்து முதலில் சாப்பிடவும். இது போல் தொடர்ந்து சில மாதங்கள் சாப்பிட ஆஸ்துமா குணமாகும். இத்துவையல் செய்து சாப்பிட முடியாதவர்கள் கடுகு 100 gm வறுத்து பொடியாக்கி, இதனுடன் தூள் சர்க்கரை 100 கிராம் கலந்து வைத்துக்கொண்டு தினசரி காலை, மாலை வெறும் வயிற்றில் இப்பொடியை அறை ஸ்பூன் (4 கிராம்) வீதம் சாப்பிட சளி சேராமல் தடுத்து, சளியை கரைத்து குணமாக்கும்.
குளிர்ச்சிதரும் உணவுகளான பூசணிக்காய், தக்காளிப்பழம், வாழைப்பழம், பால், தயிர், மோர், ஐஸ்கிரீம், எலுமிச்சை பழம், பழச்சாறு சாப்பிடுவதை தவிர்க்கவும். மூக்கடைப்பு உள்ளவர்கள் சித்தர் 'கோரக்கரின்' மூகடைப்பு நீக்கி எண்ணையை தினசரி இரவில் இரண்டு சொட்டுகள் மூக்கில் உறியவும். அதிக அளவில் நெஞ்சு சளியால் அவதிப்படுவோர் சளியை கரைத்து வெளியாக்க தினசரி இரவில் சித்தர் போகரின் கற்பூராதி தைலம் பத்து சொட்டுக்கள் நெஞ்சில் தடவி வரவும். சர்க்கரை, காச நோயுடன், ஆஸ்துமா நோயும் கலந்து உள்ளோர் தங்கச் சத்துள்ள சித்த மருந்துகளை கலந்து நாற்பது நாட்கள் சாப்பிட நற்சுகம் கிடைக்கும்.
நன்றி - லயன்.மரு.க.கோ.மணிவாசகம்
சுற்றுச் சூழலில் புகை மாசு கலப்பு, கொசுவர்த்திச் சுருளில் உள்ள அலேட்ரின் என்ற நஞ்சு, காச நோய் பாரம்பரியம், கப உடல் வாகு, ஒவ்வாமை போன்ற பல்வேறு காரணங்களால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயால் பல வருடமாக பாதிக்கப்பட்டிருப்பின் இதயத்தின் இடது வெண்டிரிக்கிள் பலவீனமடைந்திருக்கும்.
இதயத்தை பலப்படுத்த தங்கச் சத்துள்ள மருந்துகள் அவசியம். மாரடைப்பு இருப்பின் மாரடைப்பை நீக்கும் மூன்று வேளைகள சித்த மருந்தை சாப்பிட்டு பின் சித்த மருத்துவச் சிகிச்சையை தொடங்க வேண்டும். தொடர்ந்து சில மாதங்கள் செய்ய ஆயுள் வரை மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. சர்க்கரை நோயை நாற்பது நாட்களிலும், புற்று நோய்களை ஐம்பது நாட்களிலும், எய்ட்ஸ் நோயை இருபத்து நான்கு நாட்களிலும்?! சோரியாசிஸ் தோல் நோய்களை ஐம்பது நாட்களிலும், மன நோய்களை பதினெட்டு நாட்களிலும், பித்தப்பை, சிறு நீரக கற்களை இருபது நாட்களிலும், மூட்டு வலிகளை முப்பது நாட்களிலும், மூக்கடைப்பை பத்து நாட்களிலும், சிறு நீரக செயலிழப்பை இருபது நாட்களிலும், இதய நோய்களை முப்பது நாட்களிலும் முழுமையாக குணமாக்கும் சிறப்பு மிகு சித்த மருந்துகள் உண்டு. ஆஸ்துமா நோயாளர்கள் முசுமுசுக்கை இலை இட்லி, கல்யாண முருங்கையிலை அடை, நாய்க்கடுகுத் துவையல், தூதுவளை ரசம், ஓம ரசம் இவைகளில் ஏதேனும் ஒன்றினை தினசரி உணவில் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அசுத்தமான காற்றை வெளியேற்றவும், நுரையீரலுக்குள் காற்று எல்லா பகுதிக்கும் சென்று வரவும், தினசரி காலை, மாலை இருவேளைகள் மூச்சுப் பயிற்சி முக்கியமாகும். பலூனை நன்றாக வாயில் வைத்து ஊதி, பின் காற்றை வெளியாக்கி, மீண்டும் ஊத வேண்டும்.
இது போல பத்து தடவைகள் செய்ய வேண்டும். மஞ்சள் பூ பூக்கும், குச்சிபோல் காயுள்ள, நாய்வேளைச் செடியின் விதை கடுகு போல் இருக்கும். இந்த நாய்க்கடுகு விதைகள் பத்து கிராமை வறுத்து, பலம் தரும் பத்திய உணவான பழம் புளி, பட்ட மிளகாய், வறுத்த உப்பு வைத்து அரைத்து துவையலாக்கி கடுகு ஒரு ஸ்பூன் போட்டு தாளித்து, மத்திய உணவில் சுடு சோற்றில் கலந்து முதலில் சாப்பிடவும். இது போல் தொடர்ந்து சில மாதங்கள் சாப்பிட ஆஸ்துமா குணமாகும். இத்துவையல் செய்து சாப்பிட முடியாதவர்கள் கடுகு 100 gm வறுத்து பொடியாக்கி, இதனுடன் தூள் சர்க்கரை 100 கிராம் கலந்து வைத்துக்கொண்டு தினசரி காலை, மாலை வெறும் வயிற்றில் இப்பொடியை அறை ஸ்பூன் (4 கிராம்) வீதம் சாப்பிட சளி சேராமல் தடுத்து, சளியை கரைத்து குணமாக்கும்.
குளிர்ச்சிதரும் உணவுகளான பூசணிக்காய், தக்காளிப்பழம், வாழைப்பழம், பால், தயிர், மோர், ஐஸ்கிரீம், எலுமிச்சை பழம், பழச்சாறு சாப்பிடுவதை தவிர்க்கவும். மூக்கடைப்பு உள்ளவர்கள் சித்தர் 'கோரக்கரின்' மூகடைப்பு நீக்கி எண்ணையை தினசரி இரவில் இரண்டு சொட்டுகள் மூக்கில் உறியவும். அதிக அளவில் நெஞ்சு சளியால் அவதிப்படுவோர் சளியை கரைத்து வெளியாக்க தினசரி இரவில் சித்தர் போகரின் கற்பூராதி தைலம் பத்து சொட்டுக்கள் நெஞ்சில் தடவி வரவும். சர்க்கரை, காச நோயுடன், ஆஸ்துமா நோயும் கலந்து உள்ளோர் தங்கச் சத்துள்ள சித்த மருந்துகளை கலந்து நாற்பது நாட்கள் சாப்பிட நற்சுகம் கிடைக்கும்.
நன்றி - லயன்.மரு.க.கோ.மணிவாசகம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|