புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 8%
heezulia
கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கவித்தென்றல் ! நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 01, 2014 5:55 pm

கவித்தென்றல் !

நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் ! mail2mariammal@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 35. செல் 9944391668kavignareagalaivan@gmail.com

நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்கள் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .உடலில் குறை இருந்தாலும் உள்ளத்தில் குறை இல்லாத காரணத்தால் ஆழ்ந்து சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .குடத்து விளக்காக இருந்த கவிஞர் பி .மாரியம்மாள் அவர்களின் கவிதை ஆற்றலை குன்றத்து விளக்காக ஒளிரும் வண்ணம் நூலாக்கிய இனிய நண்பர் ஏகலைவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்கள் B.COM ,D.C.A, D.T.P. படித்து உள்ளார்கள்.இந்த நூலை தன் பெற்றோர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார் . இந்த நூல் வெளி வர உதவிய உள்ளங்களுக்கு மறக்காமல் நன்றியை பதிவு செய்துள்ளார்கள் .

நூலில் முதல் கவிதை செய்தித்தாள் விற்றுப் படித்து தலைப்புச் செய்தியானவர் .இந்தியாவின் கடைக்கோடியான இராமேசுவரத்தில் படகோட்டி மகனாகப் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாக உயர்ந்த மாமனிதர் அப்துல் கலாம் பற்றிய கவிதை நன்று.

ஐயா அப்துல் கலாம் !

கனவுகளை
கனவில் மட்டுமல்லாமல்
நினைவிலும்
சிற்பமாக செதுக்கியவர் .

வீடு வீடாக
செய்தித்தாள் போட்டு
கல்வி பயின்ற
பல்கலைக்கழகம் .

10 வகுப்பு தேர்வில் தோற்று பின் நாளில் பெரிய சாதனைகள் புரிந்தவர்கள் பட்டியல் நீளம்.இதை உணராமல் தேர்வில் தோல்வி அடையும் சிறு தோல்வி கூட தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர் .தோல்வியால் துவளும் நெஞ்சங்களுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் விதமான கவிதை மிக நன்று .

வீழ்வது தோல்வியல்ல !

கீழே விழுவதால்
வீழ்ந்து போவதில்லை ..
அருவி !

மண்ணில் விழுவதால்
பழுதாவது இல்லை ..
விதை !

தவறி விழுவதால்
தளிர்நடை மறுப்பதில்லை
மழலை !

முயற்சியில் தோல்வியடைந்தால்
விட்டு விலகுதல் அழகா ?
உனக்கு ..

எளிய சொற்களின் மூலம் வாழ்வியல் கருத்துக்களை நுட்பமாக கற்பிக்கும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

கற்றது கையளவு !

அம்மாவிடம்
அன்பைக் கற்க வேண்டும் !

நண்பரிடம்
நேசத்தைக் கற்க வேண்டும் !

உறவினர்களிடம்
விட்டுக்கொடுத்தலைக் கற்க வேண்டும் !

முதியோர்களிடம்
அனுபவத்தைக் கற்க வேண்டும் !

இனிய நண்பர் மாற்றுத்திறனாளிகள் கவிதைத் தொகுப்பு வெளியிட்டவர் பதிப்பாளர் ஏகலைவன் பற்றிய கவிதை நன்று .

நம்பிக்கை நாயகனே வா !

மாற்றுத்திறனாளிகளின்
நலனுக்காகவே
வாழ்ந்து கொண்டு
பலரின் வாழ்க்கைப் பாதையில்
ஒளியை மலரச் செய்யும்
சகோதரனே ஏகலைவா ..!

புதுக்கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் நூலின் உள்ளன. பாராட்டுக்கள் .

அன்பின் மேன்மை சொல்லும் ஹைக்கூ நன்று .

எதிரியையும் பணியவைக்கும்
ஆன்ம மந்திரம்
அன்பு !

நட்பின் நுட்பம் சொல்லும் ஹைக்கூ மிக நன்று .

இன்பத்தில் தூரமிருந்தாலும்
துன்பத்தில் பக்கமிருக்கும்
உன்னதமான நட்பு !

இன்று பலர் குடியால் சீரழிந்து வருகிறார்கள் .மதிப்பை எங்கும் இழந்து வருகின்றனர் . அவர்களுக்கான ஹைக்கூ ஒன்று .

குடியை நிறுத்து
ஊற்றெடுக்கும்
வளமை !

கவித்தென்றல் நூலிருக்கான தலைப்பு மிகப் பொருத்தம் பெயருக்குப் பெயர் வைக்காமல் உண்மையில் கவிதைகள் கவித்தென்றலாகவே இருந்தது .நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்களுக்கு எழுதிய இந்த நூலிற்காக பாராட்டுக்கள் .இன்னும் எழுத உள்ள நூலிற்கு வாழ்த்துக்கள்.



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 02, 2014 3:03 pm

கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! 103459460 கவித்தென்றல் !  நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jun 02, 2014 6:10 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக