ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்!

3 posters

Go down

அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Empty அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்!

Post by சிவா Fri May 30, 2014 3:58 am



பகவத் கீதையின் மோட்ச சந்யாச யோகம் 61வது சுலோகம். அதில், “இறைவனே மனிதனின் உள்ளிருந்து இயக்குகிறான்” என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அதைக் கேட்டு அர்ஜூனன் அறிவு மயக்கம் கொள்கிறான். அப்போது,”செயலைச் செய்யும் சுதந்திரன் நீ அல்லன்” என்கிறார்.

“குந்தி புத்திரனே! உனக்குள் எழுந்துள்ள மோகத்தால், நீ எதைச் செய்ய விரும்பவில்லையோ, அதையே உடன் பிறந்த உன் கருமத்தால், அதற்குக் கட்டுப் பட்டவனாய், உன் வசம் இல்லாதவனாய் நீ செய்வாய்” என்று தெளிவு படுத்துகிறார் கிருஷ்ணர்.

“அர்ஜூனா! உடலாகிய இயந்திரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட பொம்மைகள் போன்ற எல்லாப் பிராணிகளையும் தன் மாயா சக்தியினால் ஆட்டி வைத்துக் கொண்டு இறைவன் எல்லாப் பிராணிகளுடைய இதயத்துள்ளும் நிற்கின்றான்” என்கிறார் கிருஷ்ணர்.

இது அர்ஜூனனுக்குப் புரிந்ததுபோல் எல்லாருக்கும் புரியவைக்க ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு கதையைச் சொல்கிறார்…

நமது உடல் ஒரு பானை போன்றது. மனம், புத்தி, இந்திரியங்கள் அதில் இடப்பட்ட நீர், அரிசி, காய்கறி போன்றவை. அந்தப் பானையை அடுப்பின் மேல் வைத்தால் அதில் உள்ளவைகளில் சூடு ஏறுகிறது. சூடு பானையுடையது அன்று. நீரின் உடையதும் அரிசியின் உடையதும் காய்கறியின் உடையதும் அன்று. அவ்வாறே மனிதனிடமுள்ள சக்தியும் அவனுடையது அன்று. இறைவனுடையதே… என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

கட உபநிஷதம் இதை ஆத்மானம் ரதினம் வித்தி என்கிறது. இதை உணர்வதே தஹர வித்தை எனப்படும்.

ஞானக்கண் கொண்டு பார்ப்பவருக்கு உயிர்கள் – பாம்பு, பறவை, சிங்கம், எருது, மயில், எலி – எல்லாம் இறைவனுக்கு வாகனங்கள், இறைவனோடு உயிர்களை இணைத்துக் காணும்போது உயிர்கள் அனைத்தும் வணங்குதற்கு உரியனவாகின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Empty Re: அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்!

Post by சதாசிவம் Fri May 30, 2014 10:33 am

பயனுள்ளத் தகவல் பகிர்தமைக்கு நன்றி


சதாசிவம்
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Empty Re: அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்!

Post by அனுராகவன் Fri May 30, 2014 3:56 pm

பகிர்தமைக்கு நன்றி


அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Back to top Go down

அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Empty Re: அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum