புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
44 Posts - 45%
heezulia
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
5 Posts - 5%
Raji@123
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
3 Posts - 3%
prajai
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
2 Posts - 2%
Barushree
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
2 Posts - 2%
M. Priya
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
8 Posts - 2%
prajai
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_m10அம்மா..அம்மா...நீயே அம்மா... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா..அம்மா...நீயே அம்மா...


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 31, 2014 5:02 pm

வெயில் கொளுத்திக்கொண்டு இருக்கிறது,வெயிலின் கொடுமை காரணமாக வாகன நடமாட்டமின்றி ரோடானது வெறிச்சோடிக் கிடக்கிறது.
முகத்தில் ஏழ்மையையும், உடையில் எளிமையையும் கொண்ட ஐம்பது வயதைத்தாண்டிய பெண் ஒருவர் அந்த வெயிலில் சைக்கிள் ஒட்டிக்கொண்டு இருக்கிறார், அவரது சைக்கிளின் பின்னால் ஒரு இளம் பெண்.

அந்த இளம் பெண்ணிற்கு இரண்டு கால்கள் இருந்தாலும் நடக்கவராது, இதன் காரணமாக இந்த பெண்ணை தனது சைக்கிளில் வைத்து எங்கே போனாலும் ஓட்டிக் கொண்டு செல்கிறார் தாய் ஜெயா.
ஜெயாவிற்கு சொந்த ஊர் வேலுார் மாவட்டத்தில் உள்ள முனுார் ஆகும். ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவருக்கு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் சங்கரன் என்பவருடன் திருமணமானது. வரிசையாக மூன்று குழந்தைகள்.
இதில் இரண்டாவது குழந்தைதான் மேகலா, ஆறாவது வரை நன்றாகத்தான் படித்துக் கொண்டு இருந்தார், படித்து அரசாங்க வேலை பார்த்து அம்மாவையும்,அப்பாவையும் நல்லா பார்த்துக்குவேன் என்று சின்ன வயசிலேயே சொல்லி, சொல்லி வளர்ந்தார்.

பேரிடி இறங்கியது:


ஆனால் பாவம் ஆறாவது படிக்கும் போது அவருக்கு காய்ச்சல் என்ற பெயரில் பேரிடி இறங்கியது. பிள்ளைக்கு என்னாச்சோ? ஏதாச்சோன்னு பதறிப்போன தாய் ஜெயா ஏறாத ஆஸ்பத்திரியில்லை பார்க்காத மருத்துவம் இல்லை கடைசியில் மேகலாவினால் நடக்க முடியாது என்பதுதான் நிஜமாகிப் போனது.
மொத்த குடும்பமும் விக்கித்து நின்றது, கண்ணீரை துடைத்தெறிந்து விட்டு மகள் நடக்க முடியாது என்று நிச்சயமாகி விட்டது, பராவாயில்லை இனி 'நடக்க வேண்டியதை' பார்ப்போம் என்று அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தார் ஜெயா.
மகள் நடக்கமுடியாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் அவள் ஆசைப்பட்டபடி படிக்க முடியாமால் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் மகளை படிப்பதற்காக சுமக்க ஆரம்பித்தார். மேகலாவும் பத்தாம் வகுப்பில் 419 மார்க் வாங்கியும் பிளஸ் டூவில் 860 மார்க் வாங்கியவர் பின்னர் வேலுார் அரசு கல்லுாரியில் பிஏ ஆங்கிலம் படித்து 58 சதவீதத்துடன் தேர்வு பெற்றுள்ளார்.

15 கி.மீ., தூரம்:

அம்மா..அம்மா...நீயே அம்மா... Gallerye_200410898_981982

பள்ளிக்கூடத்திற்கு மகளை இடுப்பில் சுமந்து சென்றவர் கல்லுாரிக்கு சைக்கிளில் வைத்து அழைத்து சென்றார்.வீட்டில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் துாரத்தில் உள்ள கல்லுாரிக்கு ஆட்டோவில் கொண்டு போய்விட்டு கூட்டி வரலாமே என்று நினைக்கலாம் ஆனால் கொண்டு போய் விட்டு கூட்டிவருவதற்கான மாத ஆட்டோ கட்டணம்தான் ஜெயா குடும்பத்தின் மாத வருமானமே.
ஆகவே சைக்களில் காற்று அடிக்கும் செலவோடு போகட்டும் என்று காலை 8 மணிக்கு சைக்கிளில் கொண்டுபோய் விட்டுவிட்டு, கல்லுாரி வாசலிலேயே காத்திருந்து பிறகு திரும்ப கூட்டிக் கொண்டு வீடுவந்து சேர்வார்.
'ஏன் இவ்வளவு சிரமப்பட்டு புள்ளைய படிக்கவைக்கிற, பேசாம மூலையில் உட்கார்த்தி வைச்சுட்டு ஏதாவது வேலையை பார்த்தால் நிம்மதியா சாப்பிட்டு துாங்கலாமே?' என்று பார்த்தவர்கள் எல்லாம் அறிவுரை கூறும்போது 'என் நிம்மதியே என் மகளின் படிப்பிலும் சந்தோஷத்திலும்தான் இருக்கிறது' என்று பதில் சொல்வார்.
தான்தான் எழுத படிக்கதெரியாம போய்விட்டோம் தன் மகளையாவது நன்றாக படிக்கவைத்து ஏதாவது ஒரு வேலையில் சேர்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் செயல்படும் ஜெயா ஒரு வெள்ளந்தியான பெண்ணும் கூட.
கல்லுாரி எவ்வளவு துாரம் என்று கேட்டால் கிலோமீட்டரில் சொல்லத்தெரியாது 'என் மகளை சைக்கிளில் இட்டுனு ஏறி மிதிச்சா அரை அவுர்ல போயிடுவேன்' என்று வேலுாருக்கே உண்டான மொழியில் பேசுகிறார்.

உதவி எதையும் எதிர்பாரக்காது:


யாருடைய இரக்கமும் எவருடைய உதவியும் இதுவரை எட்டிப் பார்க்கவில்லை என்பது ஒரு பக்கம் என்றாலும் அதை துளியும் ஜெயா எதிர்பார்க்கவில்லை என்பதுதான் அதன் மறுபக்கம். மகளின் பரிதாப நிலையை சொல்லி உதவி பெருவதை ஜெயா ஒரு போதும் விரும்பியது இல்லை.
என் மகள் நான் சுமக்கிறேன் என்று சொல்லி விட்டு இப்போது மகளின் விருப்பப்படி அதே கல்லுாரியில் எம்ஏ ஆங்கில படிப்பில் சேர்ப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.
பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
இவரது போன் எண்: 9159072419.
- எல்.முருகராஜ்
-தினமலர்



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat May 31, 2014 10:33 pm

அம்மா.... என்ற வார்த்தையின் அர்த்தம், இந்த புனிதமான அன்புதான்.
கடைசிவரை சுமந்தே ஆக வேண்டும் என்ற நிலையிலும், தன் அகவையை மறந்து, குழந்தையை சுமக்கும் இந்த தாய்க்கு ஒரு பெரிய சல்யூட்....  சூப்பருங்க 

அம்மா..அம்மா...நீயே அம்மா... DWLIX7IeRiWs5YKI5oBK+images



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 31, 2014 10:47 pm

ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.

ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.

அம்மா..அம்மா...நீயே அம்மா... Salute5



அம்மா..அம்மா...நீயே அம்மா... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅம்மா..அம்மா...நீயே அம்மா... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அம்மா..அம்மா...நீயே அம்மா... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 31, 2014 11:09 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.

ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.

அம்மா..அம்மா...நீயே அம்மா... Salute5
மேற்கோள் செய்த பதிவு: 1066952

ஆமா...எந்த ஜெயா இது?...இதுல என்னமோ ஒளிஞ்சிருக்கு... அதிர்ச்சி  ஒன்னும் புரியல 






அம்மா..அம்மா...நீயே அம்மா... 224747944

அம்மா..அம்மா...நீயே அம்மா... Rஅம்மா..அம்மா...நீயே அம்மா... Aஅம்மா..அம்மா...நீயே அம்மா... Emptyஅம்மா..அம்மா...நீயே அம்மா... Rஅம்மா..அம்மா...நீயே அம்மா... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 31, 2014 11:59 pm

ரா.ரா3275 wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.

ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.

அம்மா..அம்மா...நீயே அம்மா... Salute5

ஆமா...எந்த ஜெயா இது?...இதுல என்னமோ ஒளிஞ்சிருக்கு... அதிர்ச்சி  ஒன்னும் புரியல 




ஐயையோ..! மறுபடியுமா? அய்யோ, நான் இல்லை 

நண்பருக்கு ஒரு விஷயம் தெரியுமா?
ஆத்திகன் கோவிலுக்கு போகிறான். ஏதோ தன் கஷ்டத்தை கடவுளிடம் சொல்லிவிட்டு சுமை இறக்கிய திருப்தியோடு வந்து விடுவான். அதோடு அந்த கடவுளையும் மறந்து விடுவான்.

ஆனால், இந்த நாத்திகன்..?
கடவுளே இல்லை! என்று சொல்லிக்கொண்டு சதாசர்வ காலமும் கடவுளை பற்றியே பேசிக்கொண்டிருப்பான். என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா? புன்னகை



அம்மா..அம்மா...நீயே அம்மா... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅம்மா..அம்மா...நீயே அம்மா... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அம்மா..அம்மா...நீயே அம்மா... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jun 01, 2014 12:06 am

விமந்தனி wrote:
ரா.ரா3275 wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.

ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.

அம்மா..அம்மா...நீயே அம்மா... Salute5

ஆமா...எந்த ஜெயா இது?...இதுல என்னமோ ஒளிஞ்சிருக்கு... அதிர்ச்சி  ஒன்னும் புரியல 




ஐயையோ..! மறுபடியுமா? அய்யோ, நான் இல்லை 

நண்பருக்கு ஒரு விஷயம் தெரியுமா?
ஆத்திகன் கோவிலுக்கு போகிறான். ஏதோ தன் கஷ்டத்தை கடவுளிடம் சொல்லிவிட்டு சுமை இறக்கிய திருப்தியோடு வந்து விடுவான். அதோடு அந்த கடவுளையும் மறந்து விடுவான்.

ஆனால், இந்த நாத்திகன்..?
கடவுளே இல்லை! என்று சொல்லிக்கொண்டு சதாசர்வ காலமும் கடவுளை பற்றியே பேசிக்கொண்டிருப்பான்
. என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1066985


கண்ணாடி முன்பாக நீங்கள் பேசியது....


என்னைக் கேட்டால் எப்படி?...



அம்மா..அம்மா...நீயே அம்மா... 224747944

அம்மா..அம்மா...நீயே அம்மா... Rஅம்மா..அம்மா...நீயே அம்மா... Aஅம்மா..அம்மா...நீயே அம்மா... Emptyஅம்மா..அம்மா...நீயே அம்மா... Rஅம்மா..அம்மா...நீயே அம்மா... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 01, 2014 12:09 am

ரா.ரா3275 wrote:
விமந்தனி wrote:
ரா.ரா3275 wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.

ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.

அம்மா..அம்மா...நீயே அம்மா... Salute5

ஆமா...எந்த ஜெயா இது?...இதுல என்னமோ ஒளிஞ்சிருக்கு... அதிர்ச்சி  ஒன்னும் புரியல 




ஐயையோ..! மறுபடியுமா? அய்யோ, நான் இல்லை 

நண்பருக்கு ஒரு விஷயம் தெரியுமா?
ஆத்திகன் கோவிலுக்கு போகிறான். ஏதோ தன் கஷ்டத்தை கடவுளிடம் சொல்லிவிட்டு சுமை இறக்கிய திருப்தியோடு வந்து விடுவான். அதோடு அந்த கடவுளையும் மறந்து விடுவான்.

ஆனால், இந்த நாத்திகன்..?
கடவுளே இல்லை! என்று சொல்லிக்கொண்டு சதாசர்வ காலமும் கடவுளை பற்றியே பேசிக்கொண்டிருப்பான்
. என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1066985


கண்ணாடி முன்பாக நீங்கள் பேசியது....


என்னைக் கேட்டால் எப்படி?...


அடக்கடவுளே....!! புன்னகை புன்னகை



அம்மா..அம்மா...நீயே அம்மா... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅம்மா..அம்மா...நீயே அம்மா... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அம்மா..அம்மா...நீயே அம்மா... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jun 01, 2014 12:13 am

விமந்தனி wrote:
ரா.ரா3275 wrote:
விமந்தனி wrote:
ரா.ரா3275 wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.

ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.

அம்மா..அம்மா...நீயே அம்மா... Salute5

ஆமா...எந்த ஜெயா இது?...இதுல என்னமோ ஒளிஞ்சிருக்கு... அதிர்ச்சி  ஒன்னும் புரியல 




ஐயையோ..! மறுபடியுமா? அய்யோ, நான் இல்லை 

நண்பருக்கு ஒரு விஷயம் தெரியுமா?
ஆத்திகன் கோவிலுக்கு போகிறான். ஏதோ தன் கஷ்டத்தை கடவுளிடம் சொல்லிவிட்டு சுமை இறக்கிய திருப்தியோடு வந்து விடுவான். அதோடு அந்த கடவுளையும் மறந்து விடுவான்.

ஆனால், இந்த நாத்திகன்..?
கடவுளே இல்லை! என்று சொல்லிக்கொண்டு சதாசர்வ காலமும் கடவுளை பற்றியே பேசிக்கொண்டிருப்பான்
. என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1066985


கண்ணாடி முன்பாக நீங்கள் பேசியது....


என்னைக் கேட்டால் எப்படி?...


அடக்கடவுளே....!! புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1066991


அட...தண்ணிப் புடிக்கிற சண்டைக்குல்லாம் அவர கூப்பிடுவீங்க போல...



அம்மா..அம்மா...நீயே அம்மா... 224747944

அம்மா..அம்மா...நீயே அம்மா... Rஅம்மா..அம்மா...நீயே அம்மா... Aஅம்மா..அம்மா...நீயே அம்மா... Emptyஅம்மா..அம்மா...நீயே அம்மா... Rஅம்மா..அம்மா...நீயே அம்மா... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 01, 2014 12:18 am

அட...தண்ணிப் புடிக்கிற சண்டைக்குல்லாம் அவர கூப்பிடுவீங்க போல...

அதுக்கு அவசியமே இல்ல... உங்க லொள்ளு தாங்காமே அவரே பஞ்சாயத்து பண்ண வந்துடுவாரு.... புன்னகை



அம்மா..அம்மா...நீயே அம்மா... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅம்மா..அம்மா...நீயே அம்மா... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அம்மா..அம்மா...நீயே அம்மா... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jun 01, 2014 12:21 am

விமந்தனி wrote:
அட...தண்ணிப் புடிக்கிற சண்டைக்குல்லாம் அவர கூப்பிடுவீங்க போல...

அதுக்கு அவசியமே இல்ல... உங்க லொள்ளு தாங்காமே அவரே பஞ்சாயத்து பண்ண வந்துடுவாரு.... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1066996


நானா...லொள்ளா...எனக்கா...(கொழந்த ஒண்ணு உங்களால பயந்து அழுற சத்தம் கேட்குதா?... ) அழுகை அய்யோ, நான் இல்லை 



அம்மா..அம்மா...நீயே அம்மா... 224747944

அம்மா..அம்மா...நீயே அம்மா... Rஅம்மா..அம்மா...நீயே அம்மா... Aஅம்மா..அம்மா...நீயே அம்மா... Emptyஅம்மா..அம்மா...நீயே அம்மா... Rஅம்மா..அம்மா...நீயே அம்மா... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக