புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
63 Posts - 40%
heezulia
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
314 Posts - 50%
heezulia
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
21 Posts - 3%
prajai
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 29, 2014 12:45 pm

என் வயிற்றில் ஏழு மாத
சிசுவாய் நீ இருக்கையில்
உன் பிஞ்சு காலில் உதைத்ததை
அப்பாவிடம் சொல்லி மகிழ்ந்தேன்!!
முதன் முதலாய் புரண்டு படுக்கையில்
புகைப்படம் எடுத்து வைத்தேன்!!
நீ சிரித்த அந்த முதல் சிரிப்பு
என் ஜீவன் உதிரும் வரை மறையாது
என் நெஞ்சை விட்டு!!
கஞ்சிக்கு வழியில்லை
ஆனாலும் ஆங்கில வழி கல்வி உனக்கு!!
பள்ளிப் படிப்பு முடித்து நீ
கல்லூரி சென்றால்
ஆகுமே நிறைய செலவு,
அடுத்த குழந்தை வேண்டாமென்று
என் கற்பத்தை தடை செய்தேன்!!
இப்படி உனக்காகவே வாழ்ந்த என்னை
ஏனடி பெண்ணே மறந்து போனாய்,
படிப்பு முடித்து நீ கொண்டுவந்து
கொடுக்கும் அந்த பணத்திற்கா
நான் ஆசைப்பட்டேன் – இல்லையே !!
பிறகேன் நீயே தேடிக்கொண்டாய்
உன் மணவாளனை என்னிடம் கூறாமல்!!
காவல் நிலையம் வந்து
உனக்கும் எனக்கும் ஒண்ணுமில்லன்னு
கையெழுத்துப் போடவா
உன்ன நான் வளத்து வந்தேன்,
இருந்தாலும் மகளே இதோ....
உன் அப்பன் போன பின்னே
நான் சேத்து வச்ச சொத்தெல்லாம்
உனக்குத்தான்னு எழுதிப்புட்டு
நானும் குடிச்சிட்டேன் அரளி விதைய!!
அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா
நீயே எனக்கு மகளா வா!!.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 29, 2014 12:48 pm

படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 29, 2014 12:52 pm

ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்

கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன். நன்றி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 29, 2014 12:56 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்

கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன்.  நன்றி.

தொடர்ந்து எழுதுங்க

ஏன் முன்ன மாதிரி அதிகம் வருவதில்லை ரொம்ப வேலையா? உங்க மகள் மனைவி எப்படி இருக்காங்க?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 29, 2014 12:58 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்

கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன்.  நன்றி.

தொடர்ந்து எழுதுங்க

ஏன் முன்ன மாதிரி அதிகம் வருவதில்லை ரொம்ப வேலையா? உங்க மகள் மனைவி எப்படி இருக்காங்க?

அனைவரும் நலமே. புதியதாய் ஒரு கோழிப்பண்ணை வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதான், நேரம் கிட்டும் போது, என் ஈகரை வீட்டிற்கு வந்து செல்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 29, 2014 1:02 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்

கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன்.  நன்றி.

தொடர்ந்து எழுதுங்க

ஏன் முன்ன மாதிரி அதிகம் வருவதில்லை ரொம்ப வேலையா? உங்க மகள் மனைவி எப்படி இருக்காங்க?

அனைவரும் நலமே.  புதியதாய் ஒரு கோழிப்பண்ணை வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதான், நேரம் கிட்டும் போது, என் ஈகரை வீட்டிற்கு வந்து செல்கிறேன்.

ம்ம்ம்ம் அடிக்கடி வந்து போங்க புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 29, 2014 1:36 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்

கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன்.  நன்றி.

தொடர்ந்து எழுதுங்க

ஏன் முன்ன மாதிரி அதிகம் வருவதில்லை ரொம்ப வேலையா? உங்க மகள் மனைவி எப்படி இருக்காங்க?

அனைவரும் நலமே.  புதியதாய் ஒரு கோழிப்பண்ணை வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதான், நேரம் கிட்டும் போது, என் ஈகரை வீட்டிற்கு வந்து செல்கிறேன்.

ம்ம்ம்ம் அடிக்கடி  வந்து போங்க புன்னகை

நிச்சயம் வருகிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 29, 2014 1:42 pm

அம்மாக்கள் எப்போதும் மாக்கல் போல...பாறையில் தரையில் என எதில் எழுதினாலும் வெள்ளையாகத்தான் வெளிப்படுவார்கள்...அவர்களின் அகத்திலும் கறுப்பு கிடையாது...

நல்ல வரிகள் செந்தில்...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275



என் மகள்  224747944

என் மகள்  Rஎன் மகள்  Aஎன் மகள்  Emptyஎன் மகள்  Rஎன் மகள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 29, 2014 1:45 pm

ரா.ரா3275 wrote:அம்மாக்கள் எப்போதும் மாக்கல் போல...பாறையில் தரையில் என எதில் எழுதினாலும் வெள்ளையாகத்தான் வெளிப்படுவார்கள்...அவர்களின் அகத்திலும் கறுப்பு கிடையாது...

நல்ல வரிகள் செந்தில்...

நன்றி ரா.ரா. அவர்களே. வெகு நாட்கள் கழித்து கவி எழுத ஒரு ஆசை. அந்த ஆசையின் விளைவே இந்த என் மகள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 29, 2014 11:34 pm

M.M.SENTHIL wrote:
ரா.ரா3275 wrote:அம்மாக்கள் எப்போதும் மாக்கல் போல...பாறையில் தரையில் என எதில் எழுதினாலும் வெள்ளையாகத்தான் வெளிப்படுவார்கள்...அவர்களின் அகத்திலும் கறுப்பு கிடையாது...

நல்ல வரிகள் செந்தில்...

நன்றி ரா.ரா. அவர்களே.  வெகு நாட்கள் கழித்து கவி எழுத ஒரு ஆசை.  அந்த ஆசையின் விளைவே இந்த என் மகள்.

ஆசைதான் அருவியாகிவிட்டதே...



என் மகள்  224747944

என் மகள்  Rஎன் மகள்  Aஎன் மகள்  Emptyஎன் மகள்  Rஎன் மகள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக