புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
3 Posts - 6%
heezulia
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 29, 2014 12:45 pm

என் வயிற்றில் ஏழு மாத
சிசுவாய் நீ இருக்கையில்
உன் பிஞ்சு காலில் உதைத்ததை
அப்பாவிடம் சொல்லி மகிழ்ந்தேன்!!
முதன் முதலாய் புரண்டு படுக்கையில்
புகைப்படம் எடுத்து வைத்தேன்!!
நீ சிரித்த அந்த முதல் சிரிப்பு
என் ஜீவன் உதிரும் வரை மறையாது
என் நெஞ்சை விட்டு!!
கஞ்சிக்கு வழியில்லை
ஆனாலும் ஆங்கில வழி கல்வி உனக்கு!!
பள்ளிப் படிப்பு முடித்து நீ
கல்லூரி சென்றால்
ஆகுமே நிறைய செலவு,
அடுத்த குழந்தை வேண்டாமென்று
என் கற்பத்தை தடை செய்தேன்!!
இப்படி உனக்காகவே வாழ்ந்த என்னை
ஏனடி பெண்ணே மறந்து போனாய்,
படிப்பு முடித்து நீ கொண்டுவந்து
கொடுக்கும் அந்த பணத்திற்கா
நான் ஆசைப்பட்டேன் – இல்லையே !!
பிறகேன் நீயே தேடிக்கொண்டாய்
உன் மணவாளனை என்னிடம் கூறாமல்!!
காவல் நிலையம் வந்து
உனக்கும் எனக்கும் ஒண்ணுமில்லன்னு
கையெழுத்துப் போடவா
உன்ன நான் வளத்து வந்தேன்,
இருந்தாலும் மகளே இதோ....
உன் அப்பன் போன பின்னே
நான் சேத்து வச்ச சொத்தெல்லாம்
உனக்குத்தான்னு எழுதிப்புட்டு
நானும் குடிச்சிட்டேன் அரளி விதைய!!
அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா
நீயே எனக்கு மகளா வா!!.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 29, 2014 12:48 pm

படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 29, 2014 12:52 pm

ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்

கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன். நன்றி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 29, 2014 12:56 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்

கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன்.  நன்றி.

தொடர்ந்து எழுதுங்க

ஏன் முன்ன மாதிரி அதிகம் வருவதில்லை ரொம்ப வேலையா? உங்க மகள் மனைவி எப்படி இருக்காங்க?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 29, 2014 12:58 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்

கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன்.  நன்றி.

தொடர்ந்து எழுதுங்க

ஏன் முன்ன மாதிரி அதிகம் வருவதில்லை ரொம்ப வேலையா? உங்க மகள் மனைவி எப்படி இருக்காங்க?

அனைவரும் நலமே. புதியதாய் ஒரு கோழிப்பண்ணை வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதான், நேரம் கிட்டும் போது, என் ஈகரை வீட்டிற்கு வந்து செல்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 29, 2014 1:02 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்

கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன்.  நன்றி.

தொடர்ந்து எழுதுங்க

ஏன் முன்ன மாதிரி அதிகம் வருவதில்லை ரொம்ப வேலையா? உங்க மகள் மனைவி எப்படி இருக்காங்க?

அனைவரும் நலமே.  புதியதாய் ஒரு கோழிப்பண்ணை வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதான், நேரம் கிட்டும் போது, என் ஈகரை வீட்டிற்கு வந்து செல்கிறேன்.

ம்ம்ம்ம் அடிக்கடி வந்து போங்க புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 29, 2014 1:36 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்

கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன்.  நன்றி.

தொடர்ந்து எழுதுங்க

ஏன் முன்ன மாதிரி அதிகம் வருவதில்லை ரொம்ப வேலையா? உங்க மகள் மனைவி எப்படி இருக்காங்க?

அனைவரும் நலமே.  புதியதாய் ஒரு கோழிப்பண்ணை வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதான், நேரம் கிட்டும் போது, என் ஈகரை வீட்டிற்கு வந்து செல்கிறேன்.

ம்ம்ம்ம் அடிக்கடி  வந்து போங்க புன்னகை

நிச்சயம் வருகிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 29, 2014 1:42 pm

அம்மாக்கள் எப்போதும் மாக்கல் போல...பாறையில் தரையில் என எதில் எழுதினாலும் வெள்ளையாகத்தான் வெளிப்படுவார்கள்...அவர்களின் அகத்திலும் கறுப்பு கிடையாது...

நல்ல வரிகள் செந்தில்...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275



என் மகள்  224747944

என் மகள்  Rஎன் மகள்  Aஎன் மகள்  Emptyஎன் மகள்  Rஎன் மகள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 29, 2014 1:45 pm

ரா.ரா3275 wrote:அம்மாக்கள் எப்போதும் மாக்கல் போல...பாறையில் தரையில் என எதில் எழுதினாலும் வெள்ளையாகத்தான் வெளிப்படுவார்கள்...அவர்களின் அகத்திலும் கறுப்பு கிடையாது...

நல்ல வரிகள் செந்தில்...

நன்றி ரா.ரா. அவர்களே. வெகு நாட்கள் கழித்து கவி எழுத ஒரு ஆசை. அந்த ஆசையின் விளைவே இந்த என் மகள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 29, 2014 11:34 pm

M.M.SENTHIL wrote:
ரா.ரா3275 wrote:அம்மாக்கள் எப்போதும் மாக்கல் போல...பாறையில் தரையில் என எதில் எழுதினாலும் வெள்ளையாகத்தான் வெளிப்படுவார்கள்...அவர்களின் அகத்திலும் கறுப்பு கிடையாது...

நல்ல வரிகள் செந்தில்...

நன்றி ரா.ரா. அவர்களே.  வெகு நாட்கள் கழித்து கவி எழுத ஒரு ஆசை.  அந்த ஆசையின் விளைவே இந்த என் மகள்.

ஆசைதான் அருவியாகிவிட்டதே...



என் மகள்  224747944

என் மகள்  Rஎன் மகள்  Aஎன் மகள்  Emptyஎன் மகள்  Rஎன் மகள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக