புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
44 Posts - 43%
heezulia
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
2 Posts - 2%
prajai
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் மகள்  Poll_c10என் மகள்  Poll_m10என் மகள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 29, 2014 12:45 pm

என் வயிற்றில் ஏழு மாத
சிசுவாய் நீ இருக்கையில்
உன் பிஞ்சு காலில் உதைத்ததை
அப்பாவிடம் சொல்லி மகிழ்ந்தேன்!!
முதன் முதலாய் புரண்டு படுக்கையில்
புகைப்படம் எடுத்து வைத்தேன்!!
நீ சிரித்த அந்த முதல் சிரிப்பு
என் ஜீவன் உதிரும் வரை மறையாது
என் நெஞ்சை விட்டு!!
கஞ்சிக்கு வழியில்லை
ஆனாலும் ஆங்கில வழி கல்வி உனக்கு!!
பள்ளிப் படிப்பு முடித்து நீ
கல்லூரி சென்றால்
ஆகுமே நிறைய செலவு,
அடுத்த குழந்தை வேண்டாமென்று
என் கற்பத்தை தடை செய்தேன்!!
இப்படி உனக்காகவே வாழ்ந்த என்னை
ஏனடி பெண்ணே மறந்து போனாய்,
படிப்பு முடித்து நீ கொண்டுவந்து
கொடுக்கும் அந்த பணத்திற்கா
நான் ஆசைப்பட்டேன் – இல்லையே !!
பிறகேன் நீயே தேடிக்கொண்டாய்
உன் மணவாளனை என்னிடம் கூறாமல்!!
காவல் நிலையம் வந்து
உனக்கும் எனக்கும் ஒண்ணுமில்லன்னு
கையெழுத்துப் போடவா
உன்ன நான் வளத்து வந்தேன்,
இருந்தாலும் மகளே இதோ....
உன் அப்பன் போன பின்னே
நான் சேத்து வச்ச சொத்தெல்லாம்
உனக்குத்தான்னு எழுதிப்புட்டு
நானும் குடிச்சிட்டேன் அரளி விதைய!!
அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா
நீயே எனக்கு மகளா வா!!.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 29, 2014 12:48 pm

படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 29, 2014 12:52 pm

ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்

கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன். நன்றி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 29, 2014 12:56 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்

கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன்.  நன்றி.

தொடர்ந்து எழுதுங்க

ஏன் முன்ன மாதிரி அதிகம் வருவதில்லை ரொம்ப வேலையா? உங்க மகள் மனைவி எப்படி இருக்காங்க?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 29, 2014 12:58 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்

கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன்.  நன்றி.

தொடர்ந்து எழுதுங்க

ஏன் முன்ன மாதிரி அதிகம் வருவதில்லை ரொம்ப வேலையா? உங்க மகள் மனைவி எப்படி இருக்காங்க?

அனைவரும் நலமே. புதியதாய் ஒரு கோழிப்பண்ணை வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதான், நேரம் கிட்டும் போது, என் ஈகரை வீட்டிற்கு வந்து செல்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 29, 2014 1:02 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்

கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன்.  நன்றி.

தொடர்ந்து எழுதுங்க

ஏன் முன்ன மாதிரி அதிகம் வருவதில்லை ரொம்ப வேலையா? உங்க மகள் மனைவி எப்படி இருக்காங்க?

அனைவரும் நலமே.  புதியதாய் ஒரு கோழிப்பண்ணை வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதான், நேரம் கிட்டும் போது, என் ஈகரை வீட்டிற்கு வந்து செல்கிறேன்.

ம்ம்ம்ம் அடிக்கடி வந்து போங்க புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 29, 2014 1:36 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது

அருமை செந்தில்

கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன்.  நன்றி.

தொடர்ந்து எழுதுங்க

ஏன் முன்ன மாதிரி அதிகம் வருவதில்லை ரொம்ப வேலையா? உங்க மகள் மனைவி எப்படி இருக்காங்க?

அனைவரும் நலமே.  புதியதாய் ஒரு கோழிப்பண்ணை வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதான், நேரம் கிட்டும் போது, என் ஈகரை வீட்டிற்கு வந்து செல்கிறேன்.

ம்ம்ம்ம் அடிக்கடி  வந்து போங்க புன்னகை

நிச்சயம் வருகிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 29, 2014 1:42 pm

அம்மாக்கள் எப்போதும் மாக்கல் போல...பாறையில் தரையில் என எதில் எழுதினாலும் வெள்ளையாகத்தான் வெளிப்படுவார்கள்...அவர்களின் அகத்திலும் கறுப்பு கிடையாது...

நல்ல வரிகள் செந்தில்...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275



என் மகள்  224747944

என் மகள்  Rஎன் மகள்  Aஎன் மகள்  Emptyஎன் மகள்  Rஎன் மகள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 29, 2014 1:45 pm

ரா.ரா3275 wrote:அம்மாக்கள் எப்போதும் மாக்கல் போல...பாறையில் தரையில் என எதில் எழுதினாலும் வெள்ளையாகத்தான் வெளிப்படுவார்கள்...அவர்களின் அகத்திலும் கறுப்பு கிடையாது...

நல்ல வரிகள் செந்தில்...

நன்றி ரா.ரா. அவர்களே. வெகு நாட்கள் கழித்து கவி எழுத ஒரு ஆசை. அந்த ஆசையின் விளைவே இந்த என் மகள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 29, 2014 11:34 pm

M.M.SENTHIL wrote:
ரா.ரா3275 wrote:அம்மாக்கள் எப்போதும் மாக்கல் போல...பாறையில் தரையில் என எதில் எழுதினாலும் வெள்ளையாகத்தான் வெளிப்படுவார்கள்...அவர்களின் அகத்திலும் கறுப்பு கிடையாது...

நல்ல வரிகள் செந்தில்...

நன்றி ரா.ரா. அவர்களே.  வெகு நாட்கள் கழித்து கவி எழுத ஒரு ஆசை.  அந்த ஆசையின் விளைவே இந்த என் மகள்.

ஆசைதான் அருவியாகிவிட்டதே...



என் மகள்  224747944

என் மகள்  Rஎன் மகள்  Aஎன் மகள்  Emptyஎன் மகள்  Rஎன் மகள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக