புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் மகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
என் வயிற்றில் ஏழு மாத
சிசுவாய் நீ இருக்கையில்
உன் பிஞ்சு காலில் உதைத்ததை
அப்பாவிடம் சொல்லி மகிழ்ந்தேன்!!
முதன் முதலாய் புரண்டு படுக்கையில்
புகைப்படம் எடுத்து வைத்தேன்!!
நீ சிரித்த அந்த முதல் சிரிப்பு
என் ஜீவன் உதிரும் வரை மறையாது
என் நெஞ்சை விட்டு!!
கஞ்சிக்கு வழியில்லை
ஆனாலும் ஆங்கில வழி கல்வி உனக்கு!!
பள்ளிப் படிப்பு முடித்து நீ
கல்லூரி சென்றால்
ஆகுமே நிறைய செலவு,
அடுத்த குழந்தை வேண்டாமென்று
என் கற்பத்தை தடை செய்தேன்!!
இப்படி உனக்காகவே வாழ்ந்த என்னை
ஏனடி பெண்ணே மறந்து போனாய்,
படிப்பு முடித்து நீ கொண்டுவந்து
கொடுக்கும் அந்த பணத்திற்கா
நான் ஆசைப்பட்டேன் – இல்லையே !!
பிறகேன் நீயே தேடிக்கொண்டாய்
உன் மணவாளனை என்னிடம் கூறாமல்!!
காவல் நிலையம் வந்து
உனக்கும் எனக்கும் ஒண்ணுமில்லன்னு
கையெழுத்துப் போடவா
உன்ன நான் வளத்து வந்தேன்,
இருந்தாலும் மகளே இதோ....
உன் அப்பன் போன பின்னே
நான் சேத்து வச்ச சொத்தெல்லாம்
உனக்குத்தான்னு எழுதிப்புட்டு
நானும் குடிச்சிட்டேன் அரளி விதைய!!
அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா
நீயே எனக்கு மகளா வா!!.
சிசுவாய் நீ இருக்கையில்
உன் பிஞ்சு காலில் உதைத்ததை
அப்பாவிடம் சொல்லி மகிழ்ந்தேன்!!
முதன் முதலாய் புரண்டு படுக்கையில்
புகைப்படம் எடுத்து வைத்தேன்!!
நீ சிரித்த அந்த முதல் சிரிப்பு
என் ஜீவன் உதிரும் வரை மறையாது
என் நெஞ்சை விட்டு!!
கஞ்சிக்கு வழியில்லை
ஆனாலும் ஆங்கில வழி கல்வி உனக்கு!!
பள்ளிப் படிப்பு முடித்து நீ
கல்லூரி சென்றால்
ஆகுமே நிறைய செலவு,
அடுத்த குழந்தை வேண்டாமென்று
என் கற்பத்தை தடை செய்தேன்!!
இப்படி உனக்காகவே வாழ்ந்த என்னை
ஏனடி பெண்ணே மறந்து போனாய்,
படிப்பு முடித்து நீ கொண்டுவந்து
கொடுக்கும் அந்த பணத்திற்கா
நான் ஆசைப்பட்டேன் – இல்லையே !!
பிறகேன் நீயே தேடிக்கொண்டாய்
உன் மணவாளனை என்னிடம் கூறாமல்!!
காவல் நிலையம் வந்து
உனக்கும் எனக்கும் ஒண்ணுமில்லன்னு
கையெழுத்துப் போடவா
உன்ன நான் வளத்து வந்தேன்,
இருந்தாலும் மகளே இதோ....
உன் அப்பன் போன பின்னே
நான் சேத்து வச்ச சொத்தெல்லாம்
உனக்குத்தான்னு எழுதிப்புட்டு
நானும் குடிச்சிட்டேன் அரளி விதைய!!
அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா
நீயே எனக்கு மகளா வா!!.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது
அருமை செந்தில்
கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன். நன்றி.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது
அருமை செந்தில்
கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன். நன்றி.
தொடர்ந்து எழுதுங்க
ஏன் முன்ன மாதிரி அதிகம் வருவதில்லை ரொம்ப வேலையா? உங்க மகள் மனைவி எப்படி இருக்காங்க?
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது
அருமை செந்தில்
கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன். நன்றி.
தொடர்ந்து எழுதுங்க
ஏன் முன்ன மாதிரி அதிகம் வருவதில்லை ரொம்ப வேலையா? உங்க மகள் மனைவி எப்படி இருக்காங்க?
அனைவரும் நலமே. புதியதாய் ஒரு கோழிப்பண்ணை வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதான், நேரம் கிட்டும் போது, என் ஈகரை வீட்டிற்கு வந்து செல்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது
அருமை செந்தில்
கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன். நன்றி.
தொடர்ந்து எழுதுங்க
ஏன் முன்ன மாதிரி அதிகம் வருவதில்லை ரொம்ப வேலையா? உங்க மகள் மனைவி எப்படி இருக்காங்க?
அனைவரும் நலமே. புதியதாய் ஒரு கோழிப்பண்ணை வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதான், நேரம் கிட்டும் போது, என் ஈகரை வீட்டிற்கு வந்து செல்கிறேன்.
ம்ம்ம்ம் அடிக்கடி வந்து போங்க
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:படிக்கும்போதே கண்ணீர் வருகிறது
அருமை செந்தில்
கவி எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, அதான் இன்று முயற்சித்து பார்த்தேன். நன்றி.
தொடர்ந்து எழுதுங்க
ஏன் முன்ன மாதிரி அதிகம் வருவதில்லை ரொம்ப வேலையா? உங்க மகள் மனைவி எப்படி இருக்காங்க?
அனைவரும் நலமே. புதியதாய் ஒரு கோழிப்பண்ணை வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதான், நேரம் கிட்டும் போது, என் ஈகரை வீட்டிற்கு வந்து செல்கிறேன்.
ம்ம்ம்ம் அடிக்கடி வந்து போங்க
நிச்சயம் வருகிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அம்மாக்கள் எப்போதும் மாக்கல் போல...பாறையில் தரையில் என எதில் எழுதினாலும் வெள்ளையாகத்தான் வெளிப்படுவார்கள்...அவர்களின் அகத்திலும் கறுப்பு கிடையாது...
நல்ல வரிகள் செந்தில்...
நல்ல வரிகள் செந்தில்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ரா.ரா3275 wrote:அம்மாக்கள் எப்போதும் மாக்கல் போல...பாறையில் தரையில் என எதில் எழுதினாலும் வெள்ளையாகத்தான் வெளிப்படுவார்கள்...அவர்களின் அகத்திலும் கறுப்பு கிடையாது...
நல்ல வரிகள் செந்தில்...
நன்றி ரா.ரா. அவர்களே. வெகு நாட்கள் கழித்து கவி எழுத ஒரு ஆசை. அந்த ஆசையின் விளைவே இந்த என் மகள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
M.M.SENTHIL wrote:ரா.ரா3275 wrote:அம்மாக்கள் எப்போதும் மாக்கல் போல...பாறையில் தரையில் என எதில் எழுதினாலும் வெள்ளையாகத்தான் வெளிப்படுவார்கள்...அவர்களின் அகத்திலும் கறுப்பு கிடையாது...
நல்ல வரிகள் செந்தில்...
நன்றி ரா.ரா. அவர்களே. வெகு நாட்கள் கழித்து கவி எழுத ஒரு ஆசை. அந்த ஆசையின் விளைவே இந்த என் மகள்.
ஆசைதான் அருவியாகிவிட்டதே...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|