புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடியின் முத்தான  முதல்  முடிவு! Poll_c10மோடியின் முத்தான  முதல்  முடிவு! Poll_m10மோடியின் முத்தான  முதல்  முடிவு! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மோடியின் முத்தான  முதல்  முடிவு! Poll_c10மோடியின் முத்தான  முதல்  முடிவு! Poll_m10மோடியின் முத்தான  முதல்  முடிவு! Poll_c10 
3 Posts - 8%
heezulia
மோடியின் முத்தான  முதல்  முடிவு! Poll_c10மோடியின் முத்தான  முதல்  முடிவு! Poll_m10மோடியின் முத்தான  முதல்  முடிவு! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மோடியின் முத்தான  முதல்  முடிவு! Poll_c10மோடியின் முத்தான  முதல்  முடிவு! Poll_m10மோடியின் முத்தான  முதல்  முடிவு! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மோடியின் முத்தான  முதல்  முடிவு! Poll_c10மோடியின் முத்தான  முதல்  முடிவு! Poll_m10மோடியின் முத்தான  முதல்  முடிவு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடியின் முத்தான முதல் முடிவு!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 4:00 am



இந்தியாவின் 15–வது பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திரமோடி, பல நம்பிக்கைகளையும், ஆச்சரியங்களையும் நாட்டுக்கு அளித்துள்ளார். பதவியேற்பு விழாவுக்கு, தெற்கு ஆசிய கூட்டமைப்பில் உள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை உள்பட 8 நாடுகளின் தலைவர்களை அழைத்து இந்தியாவின் அண்டை நாடுகளோடு உள்ள உறவில் புதிய அத்தியாயத்துக்கு முதல் பக்கத்தை எழுதிவிட்டார். 8 நாடுகளின் தலைவர்களும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டதும் இல்லாமல், தங்கள் நாடுகளுக்கு வர வேண்டும் என்று நரேந்திரமோடிக்கும் அழைப்பு விடுத்து, அவரும் மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்புக்கு அடுத்தநாள் அனைத்து தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும், இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் சந்தித்து பேசிய வாய்ப்பை பயன்படுத்தி, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்துக்கு துணைபோகக்கூடாது என்று பாகிஸ்தானையும், இலங்கை தமிழர் பிரச்சினைக்கும், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு காண இலங்கையையும் வலியுறுத்தினார்.

அன்றே மந்திரி சபை கூட்டத்தையும் நடத்தி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கறுப்பு பணத்தை மீட்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க இந்த அரசாங்கத்தின் முதல் முடிவு எடுக்கப்பட்டது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணம் மட்டும் ரூ.20 லட்சத்து 80 ஆயிரம் கோடி என்று ஐ.எப்.ஐ. என்று அழைக்கப்படும் சர்வதேச தன்னார்வ அமைப்பின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. பா.ஜ.க. கடந்த பல ஆண்டுகளாகவே வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுத்தி வந்தது. 2009–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போதே எல்.கே.அத்வானி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தார். 2012–ம் ஆண்டில் சி.பி.ஐ. இயக்குனர் ஏ.பி.சிங் சுவிட்சர்லாந்து உள்பட பல வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் கோடி என்று பட்டவர்த்தனமாக கூறினார். அப்போது நிதி மந்திரியாக இருந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கறுப்புப் பணம் தொடர்பான வெள்ளை அறிக்கையை லோக் சபாவில் தாக்கல் செய்தார். அதில் இந்தியர்களால் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர சட்ட அமைப்புகளை விரிவுபடுத்தி வலுப்படுத்தவேண்டும் என்று கூறியதோடு விட்டுவிட்டார். ஆக, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை பற்றி ஆள் ஆளுக்கு அறிக்கைவிட்டார்களே தவிர, இதுவரையில் உறுதியான நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் முதலில் விலைவாசி குறைப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு ஆகிய பட்டியலில் மூன்றாவதாக ஊழல் ஒழிப்பையும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவது பற்றியே முன்னுரிமை கொடுத்து உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த உறுதியை நிறைவேற்றுவதற்கு உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய ஒரு தீர்ப்பு வழியைத் திறந்துவிட்டது. முதல் நாள் மந்திரிசபை கூட்டத்தில் முதல் பொருளாக இதை எடுத்து விவாதித்து, நரேந்திரமோடி தனது அரசாங்கத்தின் முதல் நாளின் முதல் முடிவாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி.ஷாவை தலைவராகவும், மற்றொரு ஓய்வுபெற்ற நீதிபதி அரிஜித் பசாயத்தை இணை தலைவராகவும் மற்றும் உயர் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. கறுப்புப் பணம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் இந்த சிறப்பு புலனாய்வு குழு, முழு வீச்சில் தனது புலனாய்வை தொடங்கி, யார்–யார் வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்து இருக்கிறார்கள்? என்ற பட்டியலை வெளியிட்டு, அதை இந்தியாவுக்கு கொண்டு வந்து, அரசின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெகுகாலமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு, பலத்த எதிர்பார்ப்புகளில் இருந்ததுதான் இது. முதல்நாள், முத்தான முதல் நடவடிக்கை எடுத்து முத்திரை பதித்துவிட்டார் மோடி. ஆக, இதுபோல தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக ஒவ்வொன்றாக நரேந்திரமோடி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இந்த அறிவிப்பின் மூலம் துளிர்த்துவிட்டது.

தினத்தந்தி

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Fri May 30, 2014 11:38 am

அருமையிருக்கு 



கிருஷ்ணா
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Fri May 30, 2014 1:54 pm

சிவா wrote:

முதல்நாள், முத்தான முதல் நடவடிக்கை எடுத்து முத்திரை பதித்துவிட்டார் மோடி. ஆக, இதுபோல தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக ஒவ்வொன்றாக நரேந்திரமோடி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இந்த அறிவிப்பின் மூலம் துளிர்த்துவிட்டது.


இப்போது தான் ஆரம்பித்திருக்கிறார்...! ஆரம்பமே சரவெடி...!! இன்னும் போக போக அணுகுண்டுகளும், ஏவுகணைகளும் வரும்...!!!

 மோடியின் முத்தான  முதல்  முடிவு! 3838410834  சூப்பருங்க 


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 30, 2014 4:34 pm

நான் தவறுதலா, மோடியின் முதல் இரவுன்னு படிச்சுட்டேன், மன்னிச்சிடுங்கோ!!!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 4:49 pm

மாணிக்கம் நடேசன் wrote:நான் தவறுதலா, மோடியின் முதல் இரவுன்னு படிச்சுட்டேன், மன்னிச்சிடுங்கோ!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1066711

இளமை ஊஞ்சலாடினா இப்படித்தான் விவகாரமா படிக்க சொல்லுமாம்!



மோடியின் முத்தான  முதல்  முடிவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 30, 2014 4:59 pm

பல்லாக்குன்னு சொல்லுங்க மாமா அங்கள், ஊஞ்சல் எல்லாம் இந்த காலம். நாங்க எல்லாம சோச்சுடையான் காலம்.

அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Fri May 30, 2014 5:04 pm

மோடியின் முத்தான  முதல்  முடிவு! 3838410834  மோடியின் முத்தான  முதல்  முடிவு! 3838410834



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 5:06 pm

மாணிக்கம் நடேசன் wrote:பல்லாக்குன்னு சொல்லுங்க மாமா அங்கள், ஊஞ்சல் எல்லாம் இந்த காலம். நாங்க எல்லாம சோச்சுடையான் காலம்.

ஊஞ்சல் - நம் மனம் விரும்பியதை நாமே செய்து கொள்வது!

பல்லாக்கு - நம் மனம் விரும்புவதை மற்றவர்கள் மூலம் செய்து முடிப்பது! அதிகாரத்துவ மனப்பான்மை!  சிரி சிரி சிரி சிரி  எப்பூடி!!!



மோடியின் முத்தான  முதல்  முடிவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 30, 2014 5:08 pm

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 30, 2014 8:06 pm

நிர்வாகம் சீராக இருக்க , மோடி அவர்கள் மட்டும் இருந்தால் போதாது . அவர் கீழ் இருக்கும் மந்திரிகளையும் கண்காணித்து , உழல் பேர்வழிகளை களைந்தெடுத்து ஆட்சி தந்தால் புதிய பாரதம் நிச்சயம் . நேர்மையான IAS / IPS ( அதிக திறமைசாலிகள் உள்ளனர் ) அவர்கள் மூலம் ,திறம்பட நிர்வகித்து / வருங்கால சந்ததிகள் வளம் பெற ஒரு அவர் ஒரு கடற்கரை விளக்கென திகழ்வார் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக