புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் சந்திப்பிலேயே மோடி பாய்ச்சல்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே திணறல்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
முதல் சந்திப்பிலேயே மோடி பாய்ச்சல்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே திணறல்
டில்லியில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா - இலங்கை பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், ஈழத் தமிழர் விவகாரம் ஆகியவை குறித்து, கடுமையான தொனியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.முதல் சந்திப்பிலேயே, மோடி உறுதிபட பேசியதால், அதிர்ச்சி அடைந்துள்ள இலங்கை தரப்பு, பிரச்னைகளைத் தீர்க்க, விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனி ஈழத்திற்கு ஆதரவாக, எந்த கருத்தையும் மோடி தெரிவிக்கவில்லை என்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீள் குடியேற்றம்...:
பிரதமர் பதவியேற்ற முதல் நாளில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன், இரு நாட்டு உறவுகள் மற்றும் பிரச்னைகள் குறித்து, நரேந்திர மோடி டில்லியில் பேச்சு நடத்தினார். இந்த பேச்சில், இலங்கை அதிபருடன், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர், வெளியுறவு செயலர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகராட்சி மேயர் யோகேஸ்வரி கலந்து கொண்டனர்.இக்குழுவினருடன் நேற்று முன்தினம் டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தினார்.இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, முதலில் ராஜபக்ஷே விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். தமிழர்கள் மீள்குடியேற்றம், அவர்களுக்கான குடியிருப்புகள் கட்டுமானம், வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வளர்ச்சி ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.மேலும், ஆறு மாதங்களில் எல்லா பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும் என்றும், மோடியிடம் அவர் உறுதி அளித்துள்ளார்.
சார்க் நாடுகளில் பெரிய நாடு என்ற முறையில், இந்தியா, தொடர்ந்து இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும், மோடியிடம் ராஜபக்ஷே கேட்டுக் கொண்டுள்ளார்.இந்திய பிரதமர் மோடி பேசுகையில், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு, எப்படியாவது நிரந்தர தீர்வு கண்டாக வேண்டும் என்று கடுமையான தொனியில் அவர் பேசியுள்ளார்.இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, கூட்டு முயற்சியாக இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டாக வேண்டும் என்றும், இரு நாட்டுக்கு இடையிலான உறவு வலுப்பெற இது மட்டுமே உதவும் என்றும் மோடி உறுதிபட வலியுறுத்தியதாகதெரிகிறது.ஈழத் தமிழர் பிரச்னையை பொறுத்தவரையில், இலங்கை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, தீர்வு காண வேண்டும். சிங்களர்களும், தமிழர்களும் சரிசமமாக வாழ வேண்டும். 13வது சட்டத் திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த சட்டத் திருத்தம் மூலமே, தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். பறிக்கப்பட்ட நிலம், வீடுகளை அவர்களால் திரும்பப் பெற முடியும். போலீசுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யும். எனவே, அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, மோடி வலியுறுத்தி உள்ளார்.சார்க் நாடுகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, இலங்கை விவகாரத்தை தீர்க்க இந்தியா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்து உள்ளார்.
சுமுகமாக இருந்தது
இதற்கிடையில், இந்த பேச்சில் கலந்து கொண்ட, யாழ்ப்பாணம் மேயர் யோகேஸ்வரி கூறுகையில், ''இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சு மிகவும் சுமுகமாக இருந்தது; எங்களுக்கும் இது மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் இனிமேலும் நடக்கக் கூடாது என்று இந்திய பிரதமர் கூறியதுடன், அதைத் தீர்க்க யோசனையும் கூறினார். அதை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஈழத் தமிழர் பிரச்னைகளுக்கு எல்லா வகையிலும் தீர்வு கிடைக்க, 13வது சட்டத் திருத்தமே உதவும். அதை செயல்படுத்தினாலே போதும். அதை பிரதமர் மோடி வலியுறுத்தியது இலங்கைத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -
நன்றி --தினமலர்
ரமணியன்
டில்லியில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா - இலங்கை பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், ஈழத் தமிழர் விவகாரம் ஆகியவை குறித்து, கடுமையான தொனியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.முதல் சந்திப்பிலேயே, மோடி உறுதிபட பேசியதால், அதிர்ச்சி அடைந்துள்ள இலங்கை தரப்பு, பிரச்னைகளைத் தீர்க்க, விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனி ஈழத்திற்கு ஆதரவாக, எந்த கருத்தையும் மோடி தெரிவிக்கவில்லை என்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீள் குடியேற்றம்...:
பிரதமர் பதவியேற்ற முதல் நாளில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன், இரு நாட்டு உறவுகள் மற்றும் பிரச்னைகள் குறித்து, நரேந்திர மோடி டில்லியில் பேச்சு நடத்தினார். இந்த பேச்சில், இலங்கை அதிபருடன், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர், வெளியுறவு செயலர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகராட்சி மேயர் யோகேஸ்வரி கலந்து கொண்டனர்.இக்குழுவினருடன் நேற்று முன்தினம் டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தினார்.இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, முதலில் ராஜபக்ஷே விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். தமிழர்கள் மீள்குடியேற்றம், அவர்களுக்கான குடியிருப்புகள் கட்டுமானம், வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வளர்ச்சி ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.மேலும், ஆறு மாதங்களில் எல்லா பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும் என்றும், மோடியிடம் அவர் உறுதி அளித்துள்ளார்.
சார்க் நாடுகளில் பெரிய நாடு என்ற முறையில், இந்தியா, தொடர்ந்து இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும், மோடியிடம் ராஜபக்ஷே கேட்டுக் கொண்டுள்ளார்.இந்திய பிரதமர் மோடி பேசுகையில், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு, எப்படியாவது நிரந்தர தீர்வு கண்டாக வேண்டும் என்று கடுமையான தொனியில் அவர் பேசியுள்ளார்.இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, கூட்டு முயற்சியாக இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டாக வேண்டும் என்றும், இரு நாட்டுக்கு இடையிலான உறவு வலுப்பெற இது மட்டுமே உதவும் என்றும் மோடி உறுதிபட வலியுறுத்தியதாகதெரிகிறது.ஈழத் தமிழர் பிரச்னையை பொறுத்தவரையில், இலங்கை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, தீர்வு காண வேண்டும். சிங்களர்களும், தமிழர்களும் சரிசமமாக வாழ வேண்டும். 13வது சட்டத் திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த சட்டத் திருத்தம் மூலமே, தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். பறிக்கப்பட்ட நிலம், வீடுகளை அவர்களால் திரும்பப் பெற முடியும். போலீசுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யும். எனவே, அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, மோடி வலியுறுத்தி உள்ளார்.சார்க் நாடுகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, இலங்கை விவகாரத்தை தீர்க்க இந்தியா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்து உள்ளார்.
சுமுகமாக இருந்தது
இதற்கிடையில், இந்த பேச்சில் கலந்து கொண்ட, யாழ்ப்பாணம் மேயர் யோகேஸ்வரி கூறுகையில், ''இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சு மிகவும் சுமுகமாக இருந்தது; எங்களுக்கும் இது மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் இனிமேலும் நடக்கக் கூடாது என்று இந்திய பிரதமர் கூறியதுடன், அதைத் தீர்க்க யோசனையும் கூறினார். அதை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஈழத் தமிழர் பிரச்னைகளுக்கு எல்லா வகையிலும் தீர்வு கிடைக்க, 13வது சட்டத் திருத்தமே உதவும். அதை செயல்படுத்தினாலே போதும். அதை பிரதமர் மோடி வலியுறுத்தியது இலங்கைத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -
நன்றி --தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல தொடக்கம், முடிவு எப்படி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Similar topics
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
» 60 கோடி மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு! மோடி பாய்ச்சல்!
» “கடன்களால் மூழ்கும் நிறுவனத்தில் எல்.ஐ.சி. பணத்தை முதலீடு செய்வதா?”- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
» பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகிறார்
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
» 60 கோடி மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு! மோடி பாய்ச்சல்!
» “கடன்களால் மூழ்கும் நிறுவனத்தில் எல்.ஐ.சி. பணத்தை முதலீடு செய்வதா?”- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
» பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகிறார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|