புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுமைப் பெண் ராஜேஸ்வரி !!
Page 1 of 1 •
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
![புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! RZXMFtaASGKoKK4SDGFX+Thirukkalyanam2](https://www.filepicker.io/api/file/rZXMFtaASGKoKK4SDGFX+Thirukkalyanam2.jpg)
அந்த வீட்டில் ஒருவகைப் பரபரப்பு ஒவ்வொருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌன மொழி பேசிக் கொண்டிருந்தனர்.சரஸ்வதி அழுது கொண்டே கணவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.கணவன் மணியன் வீட்டின் முகட்டை வெறித்தவராக உற்காந்திருந்தார்.
எப்பொழுதம் கலகலப்பாக இருக்கும் அக்குடும்ப குளத்தில் யாரோ கல்லெறிந்துவிட்டார்களொ தெரியவில்லை.அக்கம் பக்கத்தினரெல்லாம் சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்தது போன்று இல்லாத பொல்லாததெல்லாம் கதைக்கத்தொடங்கிவிட்டனர்.
மணியனுக்கு நான்கு பிள்ளைகள் மூத்தவள் பெண் பிள்ளை மற்ற மூவரும் ஆண்பிள்ளைகள். மூத்தவள் மகேஸ்வரி கல்லூரி ஒன்றில் கற்றுக் கொண்டிருந்தாள்.நல்ல புத்திசாலிப் பெண் கல்லூரியில் மகேஸ்வரி என்றால் ஒரு தனியிடம் அவளுக்கு.
அனேகமான குழுக்களுக்கு அவளே தலைமை வகிப்பாள்.எதிகாலத்தைப் பற்றி நல்ல சிந்தனையுடையவளாக இருந்தாள்.பலருக்கு புத்தி சொல்லக்கூடிய புத்தி சாதுர்யமான பெண்.அழகென்றால் சுமார்தான்.அழகுக்காக இல்லாவிட்டாலும் அவளது ஆளுமைக்காக யாரும் அவளை விரும்புவர்.வீட்டில் அவளுக்கொரு பட்டப் பெயரும் உண்டு.தலைவி அதுதான் அவளது பட்டப் பெயர்.வீட்டில் எது செய்வதாக இருந்தாலும் அவளைக் கேட்காமல் நடைபெறாது.அவளது தம்பிமார் அடிக்கடி கிண்டலாக தலைவி தலைவி என அழைத்து அவளைச் சீண்டிப் பார்ப்பார்கள்.
இப்படி கெட்டித்தனமுள்ள அவளா இப்படிச் செய்தாள்.எவராளுமே இதனை நம்பமுடியவில்லை.இரண்டு நாட்களுக்கு முன்பு சுற்றுலா செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டுச் சென்றவள்.வீடுதிரும்பவே இல்லை .அவளது தோழி ஒருத்தி ராஜேஸ்வரியை விசரிக் தொலைபேசி தொடர்பு கொண்டபோதுதான் விசயம் விளங்கவந்தது.சுற்றுலா எதுவும் செல்லவில்லை என்ற செய்தி.இத்தகவலைக் கேட்ட எல்லோரது உள்ளங்களிலும் பல்வேறான கேள்விக் குறிகள்.
இல்லை அப்படி இருக்காது என தங்களது உள்ளங்களைத் தேற்றிக் கொண்டாலும் மனங்கள் நிம்மதி பெற முடியவில்லை.எவரிடமும் விசாரிக்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் ஊமைகண்ட கனவு போல தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
ராஜேஸ்வரி தனது கல்லூரியிர் கற்கும் எல்லோரிடமும் நல்லபிமானம் பெற்றதுபோல் எல்லாஆசிரியர்களிடமும் நல்ல பெயர் எடுத்திருந்தாள்.தமிழ் ஆசிரியர் கமலக்கண்ணனிடம் அப்படியே!
கமலக்கண்ணன் ஒரு சிறந்த தமிழ் அசிரியர்.இலக்கிய நயம் கற்பிக்கின்றபோது தன்னையே மறந்து கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்.ஆனால் அவர் வாழ்க்ைகதான் நயமின்றிப் போனது.ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் தனது மாமன் மகளை முடித்து சந்தோசமாக வாழ்நது கொண்டிருக்கும் வேளை கொள்ளை நோய்க்கு ஆளாகி இறந்து போனாள்.மனைவி இறந்து பல வருடங்கள் சென்றும் வேறு திருமணம் முடிக்காமலேயே வாழ்ந்து வந்தார்.
கமலக்கண்ணனின் வாழ்க்கை பற்றி கல்லூரியில் அகேமானவர்களுக்கு தெரிந்திருந்தது.அதனால் எல்லோருமே அவரை அனுதாபக் கண்கொண்டே பார்த்து வந்தனர்.ராஜேஸ்வரிக்கும் அவர்மேல் அனுதாபம் கலந்த தனிமரியாதையும் இருந்தது.
ஒருமுறை பாடத்தில் சந்தேகம ஒன்றைக் கேட்பதற்காக கமலக்கண்ணனின் விடுதிக்குச் சென்றிருந்தாள்.அந்த நேரம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் கமலக்கண்ணன்.சேர் என ராஷேஸ்வரி அழைத்தபோதுதான் இவ்வுலகுக்குத் திரும்பினார்.
தனது சந்தேகங்களை கேட்டுத தௌிவுபெற்ற அவள் நீண்ட நாட்களாகக் கேட்க வண்டும் என்றிருந்த விடயத்தை கேட்டுவிட்டாள்.ஏன் நீங்க மீண்டும் திருமணம் முடிக்கல? பெண் கிடைக்கல என்று ஒரே பதிலாக சொன்னதைக் கேட்டு ராஜேஸ்வரி ஏன் கிடைக்கல என்று கேட்டாள்.
இல்லை என்ற வயது இப்ப 48 இந்தவயதுக்கு பெண் எங்க தேடுரது அதான் பேசாமல் விட்டுட்டன்.
உங்கட அறிவுக்கும் அழகுக்கும் உங்களை யாரும் முடிப்பாங்க என்றவளிடம் நீ முடிப்பியா என்று கேட்டுவிட்டு சிரித்தவராக சும்மா ஜோக்குக்கு சொன்னேன் மனசுல வையாதே என்று சொன்வரிடம் யோசித்துச் சொல்றன் என்று கூறிவிட்டு கிறுகிறு என நடந்து சென்றாள்.
ராஜேஸசவிரி குடும்பத்தால் இதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.ஒரு இளைஞனுடன் சென்றிருந்தாலாவது பரவாயில்லை.கொஞச நாள்ல மறந்திடும்.இப்படி ஒரு வயசாலியோட...
வீட்டுக்கு முன்னால் ஒரு ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டு எல்லோரும் வாசற்படிக்கு வந்து பார்க்க ஆட்டோவிலிருந்து ராஜேஸசவரியும் கமலக்கண்ணனும் இறங்கிவந்தனர்.
எல்லோரும் என்னை மன்னிச்சிப் போடுங்க எனது விருப்பத்தை உங்கட்ட சொல்லிருந்தா யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டீங்க அதான் சுயமா முடிவெடுத்தன்.நான் இதை விரும்பித்தான் செய்தனான் நான் சந்தோசமா இருக்கனும்னா நீங்க எல்லாரும் இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.உங்களுக்குத் தெரியும் நான் எடுத்த முடிவு சரியா இருக்கும் என்று.ஏற்றுக் கொண்டு எங்களை ஆசீர்வாதிங்கோ என்று கூறி காலில் விழுந்தவர்களை என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே திகைத்து நின்றார் அவளது அப்பா!.
மனங் கொண்டதே மாளிகை சமூகத்துக்காகப் பயந்தால் வாழ முடியாது நான் உங்களை திருமணம் முடிக்க எனக்கு பூரண சம்மதம் சேர்.
பெற்றார் சம்மதம் கிடைக்காது .முடித்த பின் சம்மதம் நிச்சயம் கிடைக்கம் என்று கூறி கோயிலில் திருமணமனம் முடித்த பின்னர்தான் தந்தையின் ஆசிர்வாதம் வேண்டி நின்றாள் புதுமைப் பெண் ராஜேஸவரி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாதி கதை வரை மகேஸ்வரி என்று இருக்கு பிறகு ராஜேஸ்வரி என்று மாறிவிட்டது.................
அது சரி, வயசானவாளை கல்யாணம் பண்ணிக்கொண்டால் புதுமைப்பெண்ணா? இப்போவெல்லாம் மாத்திட்டாங்களா ?
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
அது சரி, வயசானவாளை கல்யாணம் பண்ணிக்கொண்டால் புதுமைப்பெண்ணா? இப்போவெல்லாம் மாத்திட்டாங்களா ?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
பெயரில் வந்த தடுமாற்றத்திற்கு வருந்துகிறேன்.
![புதுமைப் பெண் ராஜேஸ்வரி !! 1757813334](/users/1813/71/41/02/smiles/1757813334.gif)
இது பாரதி கண்ட புதுமைப் பெண்ணல்ல/புதுமையானபெண்!அது சரி, வயசானவாளை கல்யாணம் பண்ணிக்கொண்டால் புதுமைப்பெண்ணா? இப்போவெல்லாம் மாத்திட்டாங்களா ? wrote:
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எவ்வளவு தான் மற்றவர் மெச்சும் படியாக திறமை இருந்தாலும். தான் செய்வதெல்லாம் சரியாக தானிருக்கும் என்ற அதீத நம்பிக்கையால், புதுமை என்ற பெயரில் இப்படிப்பட்ட தற்குறி செயல்களை ஒரு சில பெண்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|