புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயும் அழகுதான்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
![நீயும் அழகுதான்!! I9RvPruTQAKe06lGENHe+nandita-das](https://www.filepicker.io/api/file/i9RvPruTQAKe06lGENHe+nandita-das.jpg)
கருப்பாயி தலையணைக்குள் முகத்தை புதைத்தவளாக அழுது கொண்டிருந்தாள் மௌனமாக
தனது தோழிகளுடன் செல்லும் நேரமெல்லாம் தன்னை மட்டும் விடுத்து தோழிகளையே கிண்டல் அடிப்பவர்களாக இருந்தனர் இளைஞர்கள்.
ஏன் என்னை கிண்டல் செய்கிறார்களில்லை.என் அழகு பிடிக்கவில்லையா?நான் கவர்ச்சி இல்லாதவளா?என்றெல்லாம் பலவாறு சிந்தித்து தாழ்வுணச்சிக்கு ஆட்பட்டவளாய் யாருக்கும் தெரியாமல் மொனமாய் அழுது கொண்டிருந்தாள்.
கருப்பாயி பெயருக்கேற்றமாதிரி கருப்பானவள்.ஆண்களைக் கவரும் கவர்ச்சிகூட அவளிடம் குறைவுதான்.ஆனால் அழகில் சுமாரானவள்தான்.
அவளுக்கு சிலவேளை தனது பெற்றோர்கள் மேல் கோபம் வரும் அவளது பெயரை கேட்டு மற்றவர்கள் சிரிக்கும்போது.
ஒருமுறை தனது தந்தையிடம் ஏன் எனக்கு இந்தப் பெயரை வெத்தீர்கள் என்று கேட்க அது ஒங்கப்பத்தா பெயர்.நீ ஒங்கப்பத்தா மாதிரி கருப்பா கலையா இருந்ததால ஒங்கம்மா ஆசைய வச்ச பேரது என்று பெருமையா சொல்லக் கேட்டு மனதுக்குள் புழுங்கினாள்.
அவளால் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள முடிந்தது.ஒன்றை மட்டும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை.அதுதான் சில வாலிபர்கள் காதல் கடிதத்தை இவளிடம் கொடுத்து இவளின் தோழிகளுக்கு கொடுக்க சொல்வது.சிரித்த முகத்துடன் வெறுப்பாக அக்கடிதங்களை பெற்று மனதுக்குள் அழுதுகொண்டே சேர்ப்பாள்.
கருப்பாயி சில வேளை படைத்த கடவுள் மேலும் கோபப்பட்டு கோயிலுக்கும் செல்லாமல் கடவுளை தன்னை மற்றவர்கள் விரும்ப படைக்காததற்காக சபிப்பதுமுண்டு.
கருப்பாயி கருப்பாயி என் பலமுறை அழைத்த சத்தம் கேட்டு சிந்தனையிலிருந்து விடுபட்டு கண்களை துடைத்துக் கொண்டு என்னம்மா என சுரனையற்ற குரலில் சொல்லியவளாக அம்மா முன் போய் நின்றாள்.
என்ன பிள்ள கண்ணல்லாம் சிவந்து போய் கிடக்கு?அழுதியா என வினவினாள்.
கருப்பாயி சுதாரித்துக் கொண்டு,இல்லையம்மா கண்ணுக்க தூசி விழுந்திட்டுது.என சமாளித்தாள்.
தாயால் மகளின் நிலை ஓரளவு புரிந்ததால் ,போய் முகத்த கழுவிட்டு வா கோயிலுக்கு போயிட்டு வருவம்எனக்கூற,நீங்க போய்ட்டு வாங்க அம்மா எனக்கு கொஞசம் வேலை கிடக்கு என தனது விருப்பமின்மையை வௌிப்படுத்தினாள் கருப்பாயி.
கருப்பாயிக்கு இப்போதெல்லாம் யாராவது ஒரு வாலிபன் தனக்கு காதல் கடிதம் தரமாட்டானா என ஏக்கங்கொண்டவளாக எதிர்பார்ப்புடன் இருப்பாள்.
சில வேளை தவறாக இருந்தாலும் காதல் கடிதத்தை பார்க்கும் ஆவலில் தனது தோழிகளுக்காக வாலிபர்கள் கொடுக்கும் கடிதங்களைப் படித்து தனக்கு வந்த கடிதமா நினைத்து சந்தோசப்பட்டு பின்பு அழுகையாக மாறி அழுது கொண்டிருப்பாள்.
அன்று வழக்கம் போல் தனது தோழியை சந்திப்பதற்காக ஒரு புத்தகத்தை கையில் எடுத்தவளாக வீதியோரமாக நடந்து கொண்டிருந்தாள்.பின்னால் ஒருவர் வருவது போன்ற உணர்வு வரவே திரும்மிப்பார்த்தவளுக்கு
அதிர்ச்சியாக இருந்தது.காரணம் அவனை இதற்கு முன் காணவே இல்லை.நல்ல உயரமானவன் மான் நிறம் சுமாரான அழகு.
எக்ஸ்கியூஸ்மி கோபிக்காம இந்தக் கடிதத்தை வாங்கி படித்திட்டு உங்க அபிப்பிராயத்தைச் சொல்லுங்கோ என்று கூறி கடிதத்தை அவள் கையில் திணித்தி விட்டு கிறு கிறு நடந்து சென்றான்.
கருப்பாயியால் நம்பவே முடியவில்லை.கைகளில் நடுக்கம் மேலிட கடிதத்தை தாவனிக்கு மறைத்துக் கொண்டு வேகமாக தனது வீட்டை நோக்கிதிரும்மி நடந்தாள்.
அம்மா கோயில்க்கு சென்றிவிட்டதால் வீட்டில் யாருமே இருக்கவில்லை.அவசரமாக வீட்டுக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டு கைகள் நடுங்க கடிதத்தை பிரித்துப் படித்தாள்.
அன்புள் கருப்பாயிக்கு, உங்களை உங்களுக்குத் தெரியாம சுமார் ஆறு மாத காலமாக ஒரு தலைப்பட்சமாக காதலித்து வருகிறேன்.உங்கள் அழகும் உங்கள் நடை உடை பாவனையும் என்னை கவர்ந்துவிட்டது.பல முறை எனது விருப்பத்தை சொல்ல நினைத்தும் தைரியம் இல்லாதவனாக இருந்துவிட்டேன்.பொருமை இழந்தவனாகவே இக்கடிதத்தை எழுதி உங்களிடம் தந்துள்ளேன். மறுக்காமல் உங்கள் விருப்பத்தை சொல்லும்படி தயவாய்க் கேட்டுக் கொள்கிறேன்.உங்களைத் தவிர வேறு ஒரு பெண்ணை என்னால் நினைக்க முடியாது.இப்படிக்கு உங்களுக்காக ஏங்கும் பாலன்!
கருப்பாயியால் நம்பவே முடியவில்லை .இது கனவா நினைவா?கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.
அவளுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.ஆம் ஆனந்தக் கண்ணீரது.கடவுளை நினைத்துக் கொண்டாள் பெருமையாக!
ஜவ்ஹர்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
![நீயும் அழகுதான்!! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![நீயும் அழகுதான்!! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
அழகு...! அவரவர் கண்கொண்டு பார்ப்பதில் தான் இருக்கிறது. நல்ல பதிவு.
![விமந்தனி](https://2img.net/u/1813/71/41/02/avatars/19884-51.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
புரிந்து கொண்டேன்! தோழமையே!எங்கம்மா கூட சொல்வாங்க. உன்னை சிவப்பா பெத்திருந்தா கண்ணு பட்டே செத்துருவனு தான் கருப்பா பெத்தேனு சொல்வாங்க.ஜாலி wrote:
கருத்துக்கு நன்றி!
அருமை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நீயும் அழகுதான்!! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
![நீயும் அழகுதான்!! 10273755_582736088491511_6858097809770361072_n](https://scontent-a-cdg.xx.fbcdn.net/hphotos-prn2/t1.0-9/10273755_582736088491511_6858097809770361072_n.jpg)
நன்றி : முகநூல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
விமந்தனி wrote:[link="/t110317-topic#1065022"]நன்றி : முகநூல்
சூப்பர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் கதை
பகிர்வுக்கு நன்றி !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
பாலாஜி wrote:[link="/t110317-topic#1065041"]ஜாஹீதாபானு wrote:[link="/t110317-topic#1064327"]நல்ல கதை
எங்கம்மா கூட சொல்வாங்க. உன்னை சிவப்பா பெத்திருந்தா கண்ணு பட்டே செத்துருவனு தான் கருப்பா பெத்தேனு சொல்வாங்க.
எப்படியெல்லாம் சமாளிக்கா வேண்டியிருக்கு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|