புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
65 Posts - 63%
heezulia
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
1 Post - 1%
viyasan
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
17 Posts - 3%
prajai
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வப் புலவர் சேக்கிழார்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 26, 2014 7:30 am

தெய்வப் புலவர் சேக்கிழார்! OqyG3kQTLKwrOxSzXyXW+sekkizhaar

தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாம் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வம்மலி குன்றத்தூர்ச் சேக்கிழார் அடிபோற்றி


சேர, சோழ, பாண்டிய மண்டலங்களோடு கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் ஆகியவற்றுடன் ஐந்து மண்டலங்களாகப் பண்டைத் தமிழகம் விளங்கிற்று. இது தென்னார்க்காடு மாவட்டத்தின் வட பகுதி தொடங்கி, சித்தூர் மாவட்டம் வரை விரிந்து பரந்து விளங்கியது. சோழமன்னர் ஆட்சியில் சயங்கொண்ட சோழமண்டலம் என வழங்கப்பெற்றது. பாலாறு பாய்ந்து வளம்பெருக்கும் இந்நாடு சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இருபத்துநான்கு கோட்டங்களாகப் பகுக்கப்பட் டிருந்தது. சோழமன்னன் கரிகாற்பெருவளத்தான் தொண்டை மண்ட லத்தை வளப்படுத்த நாற்பத்தெண்ணாயிரம் வேளாளர் குடும்பங் களை இந்நாட்டில் குடியேற்றினான்.

இமவான் மகளாகிய பார்வதிதேவி தொண்டை நாட்டில், காஞ்சி மாநகரில், கம்பையாற்றில் மணலால் சிவலிங்கம் அமைத்துப் பூசித்தார். பெருமான் அவரோடு திருவிளையாடல் புரியத் திருவுளங் கொண்டு கம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டுவருமாறு செய் தருளினார். அம்பிகை அதனைக் கண்டு சிவலிங்கம் கரைந்து சிதை யாமலிருத்தற்பொருட்டு அச்சிவலிங்கத்தைத் தம் இரு கைகளாலும் மார்போடு தழுவினார். பெருமான் மனங் குழைந்தவராய் அம்மை யின் தனத் தழும்பும் கைவளைத் தழும்பும் தன்மீது தோன்ற வெளிப்பட்டு அருள் புரிந்ததோடு அம்பிகையிடம் இரு நாழி நெல் லளித்து, அதனைக் கொண்டு அனைத்து அறங்களையும் செய்து கொண்டு இத்தலத்தில் இருக்க எனக் கூறி மறைந்தார். அம்பிகை அந்நெல்லை அந்நாட்டு வேளாளர்களிடம் அளித்து, விளைத்துப் பல்வகை அறங்களையும் பாங்குறச்செய்து வந்தாள்.
(தொடரும்)

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 26, 2014 9:06 am

தெய்வப் புலவர் சேக்கிழார் பற்றி மேலும் அறிந்துகொள்ள தொடரட்டும் உங்கள் தொடர்!



தெய்வப் புலவர் சேக்கிழார்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெய்வப் புலவர் சேக்கிழார்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெய்வப் புலவர் சேக்கிழார்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 27, 2014 10:59 pm

தொண்டை மண்டல வேளாண் குடியினர் ஏரால் எண்டிசை யிலும் புகழ்வளர்த்ததோடு வாய்மையிலும் வழுவாது வாழ்ந்து வந்தனர். முற்பிறப்பில் தன் மனைவியை வஞ்சித்துக் கொன்ற அந்தணன் ஒருவன், இப்பிறப்பில் வணிகனாய்த் தோன்றி, செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தான். இறந்த அவன் மனைவி தன்னைக் கொன்ற கணவனை வஞ்சித்துக் கொல்லும் நோக்கோடு பேயாய் அவனைப் பின் தொடர்ந்து வந்தாள். வணிகன் பழையனூரை அடைந்தபோது, அப்பேய், அழகிய பெண் உருவத்தோடு அவன் முன் தோன்றி, அவன் மனைவியாய் அவனோடு உடனுறைய முற்பட்டது. வணிகன் ஐயுற்று அவளை ஏற்க மறுத்தான்.

அப்பெண் அவ்வூர் வேளாண் அவையினரைக் கூட்டி முறையிட்டாள். வேளாளர், வணிகனைச் சமாதானப்படுத்தி, அவளால் ஏதேனும் தீங்கு நேரின் நாங்கள் அனைவரும் தீப்பாய்ந்து உயிர் துறப்போம் என வணிகனைத் தெருட்டி உடனுறையச் செய்தனர். அன்றிரவு பேய்ப்பெண் வணிகனைக் கொன்று மறைந்தாள். மறுநாள் காலை வணிகன் பேய்ப் பெண்ணால் இறந்த செய்தி அறிந்து, தாங்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வகையில் அனைவரும் தீப்பாய்ந்து உயிர் துறந்தனர். தொண்டை நாட்டு வேளாண்குடியினர், வாய்மையில் வழுவா தவர் என்பதற்கு இது சான்றாகும்.

தொண்டைநன்னாடு அருளாளர்களையும் அறிஞர்கள் பலரை யும்தமிழுலகத்திற்குத் தந்த பெருமையுடையது. தொண்டைவள நாட்டில் விளங்கிய இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றான புலியூர்க் கோட்டத்தில் குன்றைவள நாட்டின் தலைநகராக விளங்கியது குன்றத்தூர். இவ்வூர் சென்னையைச் சார்ந்த போரூருக்கு அருகிலுள்ளது.

குன்றத்தூரில், சோழ மன்னன் கரிகாலனால் குடியேற்றப்பட்ட கூடல்கிழான், புரிசைகிழான் போன்ற வேளாளர் குடும்பங்களில் சேக்கிழார் குடியும் ஒன்றாகும். சோழமன்னர்களால் நன்கு மதிக்கப்பட்ட இக்குடியில், அருண்மொழித்தேவரும் அவரது தம்பியார் பாலறாவாயரும் தோன்றினார்கள். பெற்றோர் தம்பிள்ளைகட்கு இராஜசோழனின் இளமைப் பெயராகிய அருண்மொழித்தேவர் என்ற பெயரை யும், ஞானசம்பந்தரின் திருப்பெயராகிய பாலறாவாயர் என்ற பெய ரையும் வைத்துள்ளமை அவர்கட்கு இராஜராஜன் மீதும் ஞானசம்பந் தர் மீதும் கொண்டிருந்த பத்திமையை வெளிப்படுத்தும்.

(தொடரும்)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 28, 2014 1:55 pm

தெய்வப் புலவர் சேக்கிழார்! 103459460 பாடகன் அன்பு மலர் 
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக