புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீர்நிலைகளைப் பாதுகாக்க தனி துறை!
Page 1 of 1 •
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாத நிலையில், நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் தமிழகம் மீண்டும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. கோடைகாலத்தில் குளங்கள், கிணறுகளில் இருக்கும் தண்ணீரும் வறண்டு, நதிகள் மணற்பாங்காய் காட்சி தருகின்றன.
தமிழகம், தனது தண்ணீர் தேவைகளுக்காக ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு நாம் நமது நீர்நிலைகளைப் பாதுகாக்க தவறியதே காரணம்.
ஆறுகள், கால்வாய்கள்தான் நிலத்தடி நீரின் ஆதாரம் என்ற நிலையில் ஆறுகளையும், குளங்களையும், ஏரிகளையும் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
குளங்கள், ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை பாதுகாக்க வேண்டும் என்று நீதிமன்றங்களின் உத்தரவுகள் ஏட்டளவில்தான் இருந்து வருகின்றன. ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிய குளங்களால் பாதிக்கப்பட்டது விவசாயம் மட்டுமன்றி குடிநீர் ஆதாரங்களும் தான் என்பதை மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டின் மொத்த மழையளவு 923.1 மில்லி மீட்டர். ஆனால், கிடைக்கும் மழை நீரை சேகரிக்கும் இயக்கம் என்பது அவ்வப்போது வந்து போகும் மழை போன்று மாறிவிட்டது. ஏரிகளும், குளங்களும் மணல் மேடுகளாய் மாறியுள்ள நிலையில், மழை நீரை முழுமையாக சேகரிக்க முடியாமல் அவை வீணாக கடலுக்குள் சென்று கலக்கின்றன.
அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்ட சில நாள்களிலேயே அவற்றின் நீர்மட்டம் குறைந்து மணல் பரப்பு தெரியத் தொடங்கி விடுகிறது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் அணைகளில் தண்ணீருக்கு பதில் மணல் கொள்ளளவு அதிகரித்து
உள்ளது.
ஆறுகளில் நீர்மட்டம் குறைவதால் புதிய பிரச்னைகளும் எழுகின்றன. கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட கடலோர கழிமுக பகுதிகளில் நன்னீர் உப்புநீராக மாறி குடிநீருக்கு பயனற்றதாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நகர, கிராமப் பகுதி ஏரிகள், குளங்கள், தண்ணீர் வரத்து வாரிகள் என 36 ஆயிரத்துக்கும் மேல் இருந்தன. இவை அனைத்தும் மிகப்பெரிய நிலப்பரப்பில் இருந்ததால் பருவமழை பெய்யும் காலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி வறட்சி காலத்தில்கூட விவசாயிகளும், கால்நடைகளும், பொதுமக்களும் பெரிதும் உதவின.
மேலும் ஏரிகள், குளங்கள் குட்டைகள், ஊருணிகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் மரங்கள் வளர்ந்த தமிழகம் பசுமை பூமியாகவே திகழ்ந்தது. விவசாயக் கிணறுகள் வீடுகளில் இருந்த குடிநீருக்கான உரக்கிணறுகளில் கூட மீன் வளர்ந்தது. தண்ணீர் வரத்து வாரிகளாலும் ஆறுகள் மற்றும் காட்டாற்று ஓடைகளின் ஓரங்களிலும் மரங்கள் தானாகவே வளர்ந்திருந்ததால் பருவ மழை சரியாக பெய்தது.
ஆனால், இன்று தமிழகத்தில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல ஊர்களில் குளங்கள், வரத்துவாரிகள் இருந்த சுவடே இல்லை. இதேநிலை தொடர்ந்தால் வறட்சியால் பசி, பட்டினி, பஞ்சம் இவையெல்லாம் தவிர்க்க முடியாததாகி விடும்.
வறட்சியில் இருந்து தமிழ்நாட்டை காத்து நாட்டில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தவும் விவசாயம் செழித்திடவும், நிலத்தடி நீரைப் பாதுகாத்திட கடந்த 50 ஆண்டுகளுக்கு முந்தைய வருவாய்த் துறை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊருணிகள், வரத்து வாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்து அளந்து, ஆக்கிரமிப்புளர்களிடமிருந்து அவற்றை மீட்டு, தூர்வாரி பாதுகாத்து பராமரித்து முறையாக தண்ணீர் தேங்கிட வழி செய்து மரக்கன்றுகள் நட்டு வளர்த்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் உண்மையான பசுமைப் புரட்சியை ஏற்படுத்த முடியும்.
நீர்நிலை பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு அதற்கென தனித் துறை அமைத்து கடும் நடவடிக்கை எடுத்து துரிதமாக செயல்படுத்தினால் தமிழக மக்கள் வாழும் தலைமுறை மட்டுமின்றி, அடுத்த தலைமுறையும், தமிழக முதல்வரை வாழ்த்தி, வணங்கி மகிழும். (பி.எஸ். மீனாட்சிசுந்தரம்-தினமணி)
தமிழகம், தனது தண்ணீர் தேவைகளுக்காக ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு நாம் நமது நீர்நிலைகளைப் பாதுகாக்க தவறியதே காரணம்.
ஆறுகள், கால்வாய்கள்தான் நிலத்தடி நீரின் ஆதாரம் என்ற நிலையில் ஆறுகளையும், குளங்களையும், ஏரிகளையும் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
குளங்கள், ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை பாதுகாக்க வேண்டும் என்று நீதிமன்றங்களின் உத்தரவுகள் ஏட்டளவில்தான் இருந்து வருகின்றன. ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிய குளங்களால் பாதிக்கப்பட்டது விவசாயம் மட்டுமன்றி குடிநீர் ஆதாரங்களும் தான் என்பதை மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டின் மொத்த மழையளவு 923.1 மில்லி மீட்டர். ஆனால், கிடைக்கும் மழை நீரை சேகரிக்கும் இயக்கம் என்பது அவ்வப்போது வந்து போகும் மழை போன்று மாறிவிட்டது. ஏரிகளும், குளங்களும் மணல் மேடுகளாய் மாறியுள்ள நிலையில், மழை நீரை முழுமையாக சேகரிக்க முடியாமல் அவை வீணாக கடலுக்குள் சென்று கலக்கின்றன.
அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்ட சில நாள்களிலேயே அவற்றின் நீர்மட்டம் குறைந்து மணல் பரப்பு தெரியத் தொடங்கி விடுகிறது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் அணைகளில் தண்ணீருக்கு பதில் மணல் கொள்ளளவு அதிகரித்து
உள்ளது.
ஆறுகளில் நீர்மட்டம் குறைவதால் புதிய பிரச்னைகளும் எழுகின்றன. கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட கடலோர கழிமுக பகுதிகளில் நன்னீர் உப்புநீராக மாறி குடிநீருக்கு பயனற்றதாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நகர, கிராமப் பகுதி ஏரிகள், குளங்கள், தண்ணீர் வரத்து வாரிகள் என 36 ஆயிரத்துக்கும் மேல் இருந்தன. இவை அனைத்தும் மிகப்பெரிய நிலப்பரப்பில் இருந்ததால் பருவமழை பெய்யும் காலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி வறட்சி காலத்தில்கூட விவசாயிகளும், கால்நடைகளும், பொதுமக்களும் பெரிதும் உதவின.
மேலும் ஏரிகள், குளங்கள் குட்டைகள், ஊருணிகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் மரங்கள் வளர்ந்த தமிழகம் பசுமை பூமியாகவே திகழ்ந்தது. விவசாயக் கிணறுகள் வீடுகளில் இருந்த குடிநீருக்கான உரக்கிணறுகளில் கூட மீன் வளர்ந்தது. தண்ணீர் வரத்து வாரிகளாலும் ஆறுகள் மற்றும் காட்டாற்று ஓடைகளின் ஓரங்களிலும் மரங்கள் தானாகவே வளர்ந்திருந்ததால் பருவ மழை சரியாக பெய்தது.
ஆனால், இன்று தமிழகத்தில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல ஊர்களில் குளங்கள், வரத்துவாரிகள் இருந்த சுவடே இல்லை. இதேநிலை தொடர்ந்தால் வறட்சியால் பசி, பட்டினி, பஞ்சம் இவையெல்லாம் தவிர்க்க முடியாததாகி விடும்.
வறட்சியில் இருந்து தமிழ்நாட்டை காத்து நாட்டில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தவும் விவசாயம் செழித்திடவும், நிலத்தடி நீரைப் பாதுகாத்திட கடந்த 50 ஆண்டுகளுக்கு முந்தைய வருவாய்த் துறை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊருணிகள், வரத்து வாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்து அளந்து, ஆக்கிரமிப்புளர்களிடமிருந்து அவற்றை மீட்டு, தூர்வாரி பாதுகாத்து பராமரித்து முறையாக தண்ணீர் தேங்கிட வழி செய்து மரக்கன்றுகள் நட்டு வளர்த்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் உண்மையான பசுமைப் புரட்சியை ஏற்படுத்த முடியும்.
நீர்நிலை பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு அதற்கென தனித் துறை அமைத்து கடும் நடவடிக்கை எடுத்து துரிதமாக செயல்படுத்தினால் தமிழக மக்கள் வாழும் தலைமுறை மட்டுமின்றி, அடுத்த தலைமுறையும், தமிழக முதல்வரை வாழ்த்தி, வணங்கி மகிழும். (பி.எஸ். மீனாட்சிசுந்தரம்-தினமணி)
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
அய்யா ஒரு விடயம்..
எங்கள் கிராமத்தில் மழைகாலம் ஆரம்பிக்கும் முன்னர் நீரின்றி காய்ந்து கிடக்கும் குளங்களில் உள்ள 'கரம்பை' என்ற மண்ணை அள்ளி சென்று விதைக்க வேண்டிய வயல்களில் தூவி விடுவார்கள், அதுபோன்ற சிறந்த இயற்க்கை உரம் உலகில் வேறு எங்கும் கிடைக்காது. இதனால் பயிர்கள் நன்றாக செழித்து வளரும். குளமும் ஆழப்படும். இப்போது குளத்தில் இருந்து ஒரு மாட்டு வண்டி மண் அள்ளினால் காவல்துறையால் மாட்டுவண்டி பறிமுதல் செய்யப்பட்டு விவசாயிகள் சிறைகம்பிகளை எண்ணவேண்டிய சூழ்நிலை. விவசாயிகளின் தேவைகள் என்னவென்றே தெரியாத அரசியல்வாதிகள், தெரிந்தும் மௌனமாய் இருக்கிற ஜால்ரா அரசியல் தலைவர்கள்... இவர்களை கொண்டு நீர் நிலைகளின் ஆதாரங்களை எப்படி பாதுகாப்பது.. உங்கள் ஆலோசனைகளை அன்புடன் எதிர்பார்கிறேன்..
எங்கள் கிராமத்தில் மழைகாலம் ஆரம்பிக்கும் முன்னர் நீரின்றி காய்ந்து கிடக்கும் குளங்களில் உள்ள 'கரம்பை' என்ற மண்ணை அள்ளி சென்று விதைக்க வேண்டிய வயல்களில் தூவி விடுவார்கள், அதுபோன்ற சிறந்த இயற்க்கை உரம் உலகில் வேறு எங்கும் கிடைக்காது. இதனால் பயிர்கள் நன்றாக செழித்து வளரும். குளமும் ஆழப்படும். இப்போது குளத்தில் இருந்து ஒரு மாட்டு வண்டி மண் அள்ளினால் காவல்துறையால் மாட்டுவண்டி பறிமுதல் செய்யப்பட்டு விவசாயிகள் சிறைகம்பிகளை எண்ணவேண்டிய சூழ்நிலை. விவசாயிகளின் தேவைகள் என்னவென்றே தெரியாத அரசியல்வாதிகள், தெரிந்தும் மௌனமாய் இருக்கிற ஜால்ரா அரசியல் தலைவர்கள்... இவர்களை கொண்டு நீர் நிலைகளின் ஆதாரங்களை எப்படி பாதுகாப்பது.. உங்கள் ஆலோசனைகளை அன்புடன் எதிர்பார்கிறேன்..
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|