புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
99 Posts - 49%
heezulia
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
7 Posts - 3%
prajai
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
226 Posts - 52%
heezulia
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
23 Posts - 5%
T.N.Balasubramanian
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
18 Posts - 4%
prajai
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
2 Posts - 0%
Barushree
கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_m10கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 25, 2014 9:13 am

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூவம் சுத்தமாக இருந்ததாகவும், அதில் படகுகள் சென்றதாகவும் ஒரு கற்பனையான நம்பிக்கை சமீபகாலமாக வலுவடைந்து வருகிறது. கூவத்தைச் சுத்தப்படுத்த ரூ. 3,833 கோடியில் மற்றுமொரு புதிய திட்டத்தை அரசு இப்போது தொடங்கியுள்ள நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூவம் ஆறு எப்படி இருந்தது என்று சிந்திக்க இது நல்ல தருணம்தான்.

கூவம் கடைசியாக எப்பொழுது சுத்தப்படுத்தப்பட்டு, நல்ல தண்ணீர் ஓடியது என்று தேடினால், ஆதாரங்கள் மிகவும் குழப்பமாக உள்ளன. 1780-களை ஒட்டி காஞ்சீவரம் பச்சையப்ப வள்ளல், கூவம் நதியில் குளித்ததாகக் கதைகள் உண்டு. கோமலீஸ்வரன் பேட்டையில் அவர் வாழ்ந்தார். அப்போது கூவம் ஆறு இந்தப் பகுதிக்கு அருகில் இருந்ததால், உயர்குடி மக்கள் அந்த இடத்தில் வாழ்ந்துவந்தனர். இப்போதும்கூட அப்பகுதியில் ஒரு தெருவுக்குப் பச்சையப்பர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு அரசியல் கட்சியை நினைவுபடுத்துவது போல, அந்தப் பெயர் சி.பி.எம். தெரு என்று துரதிருஷ்டவசமாகச் சுருக்கப்பட்டுவிட்டது.

கூவம் ஆற்றின் துறையில் உள்ள கோமலீஸ்வரன் கோயிலில் ஒரு சடங்கு இருக்கிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஒரு நாளில் கடவுளை வழிபடுவதற்கான மலர்கள் பரிசல் மூலம் கொண்டுவரப்படும் அந்த விழாவுக்குப் பரிசல் திருவிழா என்று பெயர்.

இந்தக் கோயிலுக்கு எதிர் கரையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் 1730-களில் நெசவாளர் குடியிருப்பு உருவாக்கப்பட்டது. இந்த இடம் தாழ்வான பகுதி, ஆற்றில் வெள்ளம் வந்தபோதெல்லாம் வழக்கமாகக் கரைப் பகுதி மூழ்கியிருக்கிறது. இதன் காரணமாக டாம்ஸ் ரோட்டில் (அணைத் தெரு), அடிக்கடி கரை எழுப்பப்பட்டதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

ஆனால் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூவம் வறண்டுவிட்டது. 1815-ல் கொடிக்கம்பம் இருக்கும் பகுதி அருகே, கடலோடு கூவம் கலக்கும் இடத்தில் மணல்மேடு உருவாகி ஆற்றை அடைத்ததால், அப்பகுதி தோண்டப்பட்ட திறந்துவிடப்பட்டது.

அதன் காரணமாக மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டன. கடல் பகுதி திறந்துவிடப்பட்டதால், விஷமுள்ள கடல் பாம்புகள் கூவம் ஆற்றுக்குள் வர ஆரம்பித்தன. அடுத்த இரண்டு மாதங்களில் 18 பேர் கடல் பாம்புகள் கொத்தி இறந்தனர். அந்தப் பகுதி மீண்டும் மணலால் மூடப்பட்ட பிறகு, கூவம் ஆற்றில் தேங்கியிருந்த ஒரே திரவம் சாக்கடைத் தண்ணீராக மட்டுமே இருந்தது.

அப்போது அந்த ஆறு, பண்டைய ரோமின் முதன்மை சாக்கடையான குளோகா மேக்சிமாவுடன் ஒப்பிடப்பட்டது. 1861-ல் வெளியான ஓர் ஆய்வறிக்கை வேப்பேரி, திருவல்லிக்கேணியிலிருந்து பல ஆண்டுகளாக வெளியேறிய கழிவுநீரில் திடக் கழிவு அதிகம் இருந்ததால், கூவம் ஆறு பின்னோக்கிப் பாய ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறது.

அதிகச் சாக்கடைநீர் வந்ததால் 1870-ல் நாற்றமடிக்கும், பொறுத்துக்கொள்ள முடியாத கழிவுநீர்க் குட்டையாக அது இருந்திருக்கிறது. 1871-ல் வெளியான சுகாதார ஆணையரின் அறிக்கை, "புறக்கணிக்கப்பட்ட, உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கும் கூவம் ஆறு, சென்னை நகரத்துக்கு அவப்பெயரைப் பெற்றுத் தரும் வகையில் இருக்கிறது" என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டி இருந்தது. அதே அறிக்கை, நம்பிக்கையளிக்கும் ஒரு குறிப்புடன் முடிவடைந்திருந்தது - ஆற்றிலிருந்து கழிவுநீரை மடைமாற்றுதல், கரைகளைச் சுத்தப்படுத்துதல், ஆற்றுப்படுகைகளை ஆழப்படுத்துதல் போன்றவற்றுக்கான திட்டங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன என்று.

அதேநேரம், பக்கிங்ஹாம் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியிருந்தது. அது சென்னை பல்கலைக்கழகத்துக்குப் பின்னால் கூவம் ஆற்றுடன் இணைந்தது. இந்தக் கால்வாய், தொடர் மடைகளின் வழியாக இயங்கியது. அந்த மடைகளில் கடைசியானதைச் சென்னை பல்கலைக்கழகத்துக்குப் பின்னே பார்க்கலாம். கூவத்தில் படகைச் செலுத்தலாம் என்பதற்குத் தவறான அடையாளமாக அது சுட்டிக்காட்டப்படுகிறது.

1883-ம் ஆண்டில் இங்கிலாந்து நாடாளுமன்றப் பொதுஅவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கூவத்தைச் சுத்தப்படுத்திய முயற்சி வெற்றிகரமாக முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "இன்னும் ஒரு சில ஆண்டுகளில், கழிவுநீரிலிருந்து முற்றிலும் விடுபட்டுக் கூவம் சுத்தமாகிவிடும்" என்று அது பிரகடனப்படுத்தி இருக்கிறது. அதே வாசகத்தைத்தான் 143 வருஷங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்! தி இந்து (ஆங்கிலம்) தமிழில்: வள்ளி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 26, 2014 9:25 am

சாமி wrote:1883-ம் ஆண்டில் இங்கிலாந்து நாடாளுமன்றப் பொதுஅவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கூவத்தைச் சுத்தப்படுத்திய முயற்சி வெற்றிகரமாக முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "இன்னும் ஒரு சில ஆண்டுகளில், கழிவுநீரிலிருந்து முற்றிலும் விடுபட்டுக் கூவம் சுத்தமாகிவிடும்" என்று அது பிரகடனப்படுத்தி இருக்கிறது. அதே வாசகத்தைத்தான் 143 வருஷங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்!
இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் கூட இதைத்தான் சொல்லிக்கொண்டிருப்போம்.
(அதுசரி, கூவத்தை சுத்தப்படுத்தி விட்டால், கழிவு நீரை எவ்வாறு வெளியேற்றுவது? அதற்க்கு தனி வாய்க்கால் வெட்டுவார்களா?)



கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon May 26, 2014 10:17 am

விமந்தனி wrote:[link="/t110486-topic#1065751"]
சாமி wrote:1883-ம் ஆண்டில் இங்கிலாந்து நாடாளுமன்றப் பொதுஅவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கூவத்தைச் சுத்தப்படுத்திய முயற்சி வெற்றிகரமாக முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "இன்னும் ஒரு சில ஆண்டுகளில், கழிவுநீரிலிருந்து முற்றிலும் விடுபட்டுக் கூவம் சுத்தமாகிவிடும்" என்று அது பிரகடனப்படுத்தி இருக்கிறது. அதே வாசகத்தைத்தான் 143 வருஷங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்!
இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் கூட இதைத்தான் சொல்லிக்கொண்டிருப்போம்.
(அதுசரி, கூவத்தை சுத்தப்படுத்தி விட்டால், கழிவு நீரை எவ்வாறு வெளியேற்றுவது? அதற்க்கு தனி வாய்க்கால் வெட்டுவார்களா?)


பிற நகரங்களில் எப்படி வெளியேற்றுகிறார்கள் என்று யோசித்தாலே உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும். துரதிஷ்டமாக இந்தியாவில் பல நீர்நிலைகள் நகராட்சி, ஊராட்சி ஆகியவற்றின் திறமையின்மையாலும் தொலைநோக்கு பார்வை இன்மையாலும் நாசம் செய்யப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் கழிவுநீர் தனியே வெளியேற்றப்பட்டு சுத்திகரிகப்பட்டு அதன் பின்னே கடலிலோ, நதியிலோ கலக்கப்படுகிறது மக்கள் கண்களுக்குகூட படாமலே இது நடைபெறுகிறது.

ஆனால் இங்கே நிலைமை வேறு, இப்படி ஒரு திட்டம் வந்தாலும் அதில் இது பாதிக்கப்படுகிறது, அது பாதிக்கப்படுகிறது கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது என்று கூறி ஆதாயம் பார்க்கும் அரசியல் கூட்டமே இங்கு நிறைந்துள்ளது. ஊடகங்கள் எப்படி குழப்பினாலும் அதில் கண்டிப்பாக உண்மை இருக்கிறது என்று தானும் குழம்பி, அடுத்தவனையும் குழப்பும் அறிவார்ந்த மக்களும் இங்கு நிறைந்துள்ளனர்...இது மாறாத வரை கூவம் மாறாது.

நல்ல பதிவு பதித்தமைக்கு நன்றி சாமி..



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon May 26, 2014 10:25 am

விமந்தனி wrote:[link="/t110486-topic#1065751"]
சாமி wrote:1883-ம் ஆண்டில் இங்கிலாந்து நாடாளுமன்றப் பொதுஅவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கூவத்தைச் சுத்தப்படுத்திய முயற்சி வெற்றிகரமாக முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "இன்னும் ஒரு சில ஆண்டுகளில், கழிவுநீரிலிருந்து முற்றிலும் விடுபட்டுக் கூவம் சுத்தமாகிவிடும்" என்று அது பிரகடனப்படுத்தி இருக்கிறது. அதே வாசகத்தைத்தான் 143 வருஷங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்!
இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் கூட இதைத்தான் சொல்லிக்கொண்டிருப்போம்.
(அதுசரி, கூவத்தை சுத்தப்படுத்தி விட்டால், கழிவு நீரை எவ்வாறு வெளியேற்றுவது? அதற்க்கு தனி வாய்க்கால் வெட்டுவார்களா?)


நதி இல்லாத பிற நகரங்களில் எப்படி வெளியேற்று கிறார்கள் என்று யோசித்தாலே உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்....வளர்ந்த நாடுகளில் கழிவு நீர் மக்களின் கண்களுக்குக் கூட தெரியாமலேயே அழகாக சுத்திகரிக்கப்பட்டு கடலிலோ, நதியிலோ கலக்கப்படுகிறது.

ஆனால் இங்கு நகராட்சி, ஊராட்சி ஆகியவற்றின் தொலைநோக்கு பார்வையின்மையாலும், திறமையின்மையாலும் பல நீர்நிலைகள் காணாமல், அழிந்து, வீணாகப் போகிறது..ஒரு அருமையான திட்டத்தை தயாரித்தாலும் அதில் இது பாதிக்கபடுகிறது, கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று ஏதேதோ கூறி அதை தனக்கு லாபமாகும் அரசியல் கட்சிகளே இங்குள்ளது.. ஊடகங்கள் சொல்லும் வார்த்தைகள் உண்மையென நம்பி தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பும் அறிவார்ந்த மக்களும் இங்கு நிறைந்துள்ளதுள்ளனர்.. இந்நிலையில் கூவம் எப்படி சுத்தமாகும். முதலில் இவை இரண்டும் சுத்தமான பிறகு தான் நாடே சுத்தமாகும்.

நல்ல பதிவு பதித்தமைக்கு நன்றி சாமி



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 26, 2015 7:03 am

200 வருடங்கள் முன்பு கூவம் ஆறு மிகவும் சுத்தமாகத்தான் இருந்திருக்கிறது. கபாலீஸ்வரர் போன்ற கோவில்களுக்கு செல்லும்முன்பு கூவத்தில் குளித்துவிட்டுத்தான் செல்வது வழக்கமாம். அதன் இன்றைய நிலைக்கு காரணம் ஆங்கிலேயர்களின் முட்டாள்தனம் தான். அவர்கள் கோட்டை மற்றும் துறைமுகம் கட்ட தேர்ந்தெடுத்த இடம் தவறான ஒன்றாகும். வடசென்னைக்குப் பதில் தென்சென்னையை தேர்வு செய்திருந்தால் கூவம் இப்படி ஆகியிருக்காது.

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Sun Apr 26, 2015 7:26 am

நல்ல பதிவு!நன்றி!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 26, 2015 9:34 am

முன் காலத்தில் பச்சையப்ப முதலியார் , கூவத்தில் குளித்து ,தன், தினசரி வேலைகளை ஆரம்பித்தார் என்று கேள்வி .

கூவம் சுத்தம் செய்வது ,மனது வைத்தால் நிச்சயம் முடியும் .
சுருக்கமாக கூறவேண்டுமெனில் ,
அசுத்தம் கலக்கும் நீர் தாரைகளுக்கென தனி பாதை , குழாய் மூலம் , இணைத்து ,
சுத்திகரித்து ,கூவத்துடன் இணைக்கலாம் . அதில் உற்பத்தி ஆகும் (மீதேனா !) வாயுவை,
உபயோகிக்கலாம்.
முடியாது என்பதே இல்லை .
மக்கள் ஒத்துழைக்கவேண்டும் . அரசாங்கம் ,கண்கொத்தி பாம்பாக செயல்படவேண்டும் .
ரமணியன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 27, 2015 11:41 pm

T.N.Balasubramanian wrote:முன் காலத்தில் பச்சையப்ப முதலியார் , கூவத்தில் குளித்து ,தன், தினசரி வேலைகளை ஆரம்பித்தார் என்று கேள்வி .

கூவம் சுத்தம் செய்வது ,மனது வைத்தால் நிச்சயம் முடியும் .
சுருக்கமாக கூறவேண்டுமெனில் ,
அசுத்தம் கலக்கும் நீர் தாரைகளுக்கென தனி பாதை , குழாய் மூலம் , இணைத்து ,
சுத்திகரித்து ,கூவத்துடன் இணைக்கலாம் . அதில் உற்பத்தி ஆகும் (மீதேனா !)  வாயுவை,
உபயோகிக்கலாம்.  
முடியாது என்பதே இல்லை .
மக்கள் ஒத்துழைக்கவேண்டும் . அரசாங்கம் ,கண்கொத்தி பாம்பாக செயல்படவேண்டும் .
ரமணியன்

ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1133052

ரொம்ப சரியான வார்த்தைகள் ஐயா புன்னகை.இப்போ தான் தினமலரில் ஒரு செய்தி பார்த்தேன் அதன் லிங்க் இதோ புன்னகை

கூவம் நதிக்கரையில் அமைகிறது 22 கி.மீ., துாரத்திற்கு தொடர் நடைபாதை!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Apr 28, 2015 1:03 am

இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் கூட இதைத்தான் சொல்லிக்கொண்டிருப்போம் இதே போன்று ஆட்சி நடந்தால் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக