புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடரும் "கார்பைடு கல்' மாம்பழ விற்பனை!
Page 1 of 1 •
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலையும் பொருள்படுத்தாமல், தொடர்ந்து கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இது போன்ற ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உண்பவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
மாம்பழங்களில் மல்கோவா, செந்துறை, பங்கணப்பள்ளி, நீலம், ஒட்டு உள்ளிட்டவற்றை பலரும் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
மாம்பழத்தில் உள்ள சத்துக்களும் ஏராளம். அதே நேரத்தில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மக்களின் உடல் நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய மாம்பழ சீசன் விற்பனை இப்போது சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான மாம்பழங்கள், கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுகின்றன.
தினந்தோறும் 100 டன் முதல் 150 டன் வரையிலான மாம்பழங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இங்கு கொண்டு வரப்படும் மாம்பழங்கள் அனைத்தும் பழுக்காத நிலையில், காயாகத்தான் வருகின்றன. அதைத் தொடர்ந்து, கார்பைடு கல் வைக்கப்பட்டு அந்த மாங்காய்கள் அனைத்தும் பழுக்க வைக்கப்படுகின்றன. காயாக வரும் அவற்றை அப்படியே சிறு சிறு பெட்டிகளில் அடுக்கி கார்பைடு கல் சேர்த்து வைத்து விடுகின்றனர். பின்னர் இரண்டு நாள் கழித்து பழமாக மாறிய உடன் அது விற்பனை செய்யப்படுகிறது. கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அவை உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்கின்றனர் டாக்டர்கள்.
இது குறித்து சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை பொது மருத்துவ டாக்டர் ரகுநந்தன் கூறியது: கார்பைடு கல் என்பது மனித உடலுக்கு ஒவ்வாத பொருளாகும். இதனால், ஒவ்வாமை போன்றவை எற்படுவதுடன் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
அதேபோல், கார்பைடு கல் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு மற்றும் மன நிலை பாதிப்பு போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இப்போது கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களுக்கும், சாதாரண பழத்திற்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுதான் சிறந்தது என்றார் டாக்டர் ரகுநந்தன்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட நியமன அதிகாரி லஷ்மி நாராயணன் கூறியது: மாம்பழ சீசன் தொடங்கியதிலிருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இது வரை 6 முறை சோதனை நடத்தப்பட்டுள்ளன. இதில், கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட சுமார் 2,500 கிலோ எடையுள்ள மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டு, பாதுகாப்பாக அழிக்கப்பட்டுள்ளன. அதேபோல், இந்த மாம்பழம் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் கார்பைடு கல், சுமார் 150 கிலோ எடை வரை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, அங்குள்ள வியாபாரிகளுக்கு கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்களை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன என்றார்.
இது போன்று எச்சரிக்கை விடுத்தாலும் கார்பைடு கல்லைக் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோர் மீது
அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கண்டறிவது எப்படி?
கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கும் சாதாரணமாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிய உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சில யோசனைகளை கூறியுள்ளனர். அவற்றின் விவரம்:
"கார்பைடு' பழத்தின் வெளியே தெரியும் வித்தியாசங்கள்:
1. வெளித் தோற்றத்துக்கு மாம்பழம் முழுவதும் நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
2. மாம்பழத்தின் மீது சாம்பல் பூத்தது போல் இருக்கும்.
3. பழத்தின் தோலில் சிறு சிறு கரும்புள்ளிகள் இருக்கும்.
"கார்பைடு' பழத்தின் உள்ளே தெரியும் வித்தியாசங்கள்:
1. பழத்தின் உள்ளே சதைப்பகுதியின் மேல் மஞ்சள் நிறத்திலும், உள்பகுதியில் வெள்ளை அல்லது லேசான மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
2. சுவை குறைவாக இருக்கும்.
3. பழத்தில் சாறு குறைவாக இருக்கும். (தினமணி)
இது போன்ற ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உண்பவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
மாம்பழங்களில் மல்கோவா, செந்துறை, பங்கணப்பள்ளி, நீலம், ஒட்டு உள்ளிட்டவற்றை பலரும் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
மாம்பழத்தில் உள்ள சத்துக்களும் ஏராளம். அதே நேரத்தில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மக்களின் உடல் நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய மாம்பழ சீசன் விற்பனை இப்போது சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான மாம்பழங்கள், கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுகின்றன.
தினந்தோறும் 100 டன் முதல் 150 டன் வரையிலான மாம்பழங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இங்கு கொண்டு வரப்படும் மாம்பழங்கள் அனைத்தும் பழுக்காத நிலையில், காயாகத்தான் வருகின்றன. அதைத் தொடர்ந்து, கார்பைடு கல் வைக்கப்பட்டு அந்த மாங்காய்கள் அனைத்தும் பழுக்க வைக்கப்படுகின்றன. காயாக வரும் அவற்றை அப்படியே சிறு சிறு பெட்டிகளில் அடுக்கி கார்பைடு கல் சேர்த்து வைத்து விடுகின்றனர். பின்னர் இரண்டு நாள் கழித்து பழமாக மாறிய உடன் அது விற்பனை செய்யப்படுகிறது. கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அவை உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்கின்றனர் டாக்டர்கள்.
இது குறித்து சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை பொது மருத்துவ டாக்டர் ரகுநந்தன் கூறியது: கார்பைடு கல் என்பது மனித உடலுக்கு ஒவ்வாத பொருளாகும். இதனால், ஒவ்வாமை போன்றவை எற்படுவதுடன் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
அதேபோல், கார்பைடு கல் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு மற்றும் மன நிலை பாதிப்பு போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இப்போது கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களுக்கும், சாதாரண பழத்திற்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுதான் சிறந்தது என்றார் டாக்டர் ரகுநந்தன்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட நியமன அதிகாரி லஷ்மி நாராயணன் கூறியது: மாம்பழ சீசன் தொடங்கியதிலிருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இது வரை 6 முறை சோதனை நடத்தப்பட்டுள்ளன. இதில், கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட சுமார் 2,500 கிலோ எடையுள்ள மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டு, பாதுகாப்பாக அழிக்கப்பட்டுள்ளன. அதேபோல், இந்த மாம்பழம் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் கார்பைடு கல், சுமார் 150 கிலோ எடை வரை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, அங்குள்ள வியாபாரிகளுக்கு கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்களை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன என்றார்.
இது போன்று எச்சரிக்கை விடுத்தாலும் கார்பைடு கல்லைக் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோர் மீது
அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கண்டறிவது எப்படி?
கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கும் சாதாரணமாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிய உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சில யோசனைகளை கூறியுள்ளனர். அவற்றின் விவரம்:
"கார்பைடு' பழத்தின் வெளியே தெரியும் வித்தியாசங்கள்:
1. வெளித் தோற்றத்துக்கு மாம்பழம் முழுவதும் நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
2. மாம்பழத்தின் மீது சாம்பல் பூத்தது போல் இருக்கும்.
3. பழத்தின் தோலில் சிறு சிறு கரும்புள்ளிகள் இருக்கும்.
"கார்பைடு' பழத்தின் உள்ளே தெரியும் வித்தியாசங்கள்:
1. பழத்தின் உள்ளே சதைப்பகுதியின் மேல் மஞ்சள் நிறத்திலும், உள்பகுதியில் வெள்ளை அல்லது லேசான மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
2. சுவை குறைவாக இருக்கும்.
3. பழத்தில் சாறு குறைவாக இருக்கும். (தினமணி)
நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
தினமணிக்கும் , சாமி அவர்களுக்கும் நன்றி !
உணவில் கலப்படம் என்பது பற்றி யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை !
கல் மூலம் மாம்பழம் பழுக்கவைப்பது மன்னிக்க முடியாத குற்றம் !
உணவில் கலப்படம் என்பது பற்றி யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை !
கல் மூலம் மாம்பழம் பழுக்கவைப்பது மன்னிக்க முடியாத குற்றம் !
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
பழத்தின் மேல் கரும்புள்ளி அனேகமான மாம்பழங்களில் இருக்கும்தானே ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கிருஷ்ணா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல பகிர்வு...
கல்லு பழத்திற்கும், நிஜ பழத்திற்கும் உண்மையில் வித்தியாசம் தெரியவில்லை தான். பயந்து பயந்து தான் வாங்கவேண்டியதாய் இருக்கிறது. Self risk எடுத்து தான் கண்டு பிடிக்க வேண்டியதாய் இருக்கிறது. (சாப்பிட்ட பிறகு புட் பாய்சன் ஆனால் போலி.... அப்படி எதுவும் ஆகவில்லை என்றால் அசல்.!
)
கல்லு பழத்திற்கும், நிஜ பழத்திற்கும் உண்மையில் வித்தியாசம் தெரியவில்லை தான். பயந்து பயந்து தான் வாங்கவேண்டியதாய் இருக்கிறது. Self risk எடுத்து தான் கண்டு பிடிக்க வேண்டியதாய் இருக்கிறது. (சாப்பிட்ட பிறகு புட் பாய்சன் ஆனால் போலி.... அப்படி எதுவும் ஆகவில்லை என்றால் அசல்.!
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|