Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும்
5 posters
Page 1 of 1
நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும்
’’தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் அல்ல.. உள்நாட்டுக்குள்ளேயே யுத்தம் தொடங்கிவிட்டது. ஆனாலும், நாம் நீர் ஆதாரங்களை பாதுகாக்க தவறிக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் பியூஷ் மானுஷ்.
ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டது பியூஷ் மானுஷின் குடும்பம். பியூஷ் பிறந்தது சேலம் என்பதால் அவர் தமிழராகவே மாறிவிட்டார். முற்போக்கு சிந்தனை கொண்ட பியூஷ் கல்லூரியில் படிக்கும்போதே கல்வி தனியார் மயமாவதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.
விளைவு, இரண்டாம் ஆண்டிலேயே வீட்டுக்கு வழியனுப்பப்பட்டார். படித்தது போதும் என முடிவுக்கு வந்தவர், மக்களைப் படிக்க ஆரம்பித்தார். அப்புறம் நடந்தவைகளை அவரே நம்மிடம் விவரிக்கிறார்.
’’குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் குடிநீர் ஆதாரங்களை பாதுகாப்பது குறித்து அக்கறை இல்லை. இதனால் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் தேசங்களை பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. சேலத்தைச் சுற்றி கிரானைட், பாக்சைட் கம்பெனிகள் சுரங்கம் அமைத்து 28 சதுர கிலோ மீட்டர் ஏரியாவை செயற்கை பாலைவனமாக ஆக்கிவிட்டார்கள். இங்கு ஓடிய 5 ஆறுகளை காணவே இல்லை. ஒன்றிலிருந்து ஒன்று நிரம்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட 30 சங்கிலித் தொடர் ஏரி கட்டமைப்பை நாசம் பண்ணிவிட்டார்கள்.
இயற்கைக்கு எதிரான இந்த அழிப்பு நடவடிக்கைகளை கண்டித்து கடந்த 10 வருடங்களாக போராடுகிறோம். போராட்டம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதால் ஏரிகளை தூர்வாரும் பணிகளையும் தொடங்கினோம். எங்களது ’சேலம் மக்கள் குழு’வில் சமூக ஆர்வலர்கள் 70 பேர் இருக்கிறோம். முதலில், 58 ஏக்கர் பரப்பளவுள்ள சேலம் மூக்கனேரியை தூர்வாரி ஏரிக்குள் 48 திட்டுக்களை அமைத்தோம். ஒவ்வொரு திட்டிலும் 300 மரக்கன்றுகளை நட்டோம். ஒரே வருடத்தில் மரங்கள் வளர்ந்து இப்போது அங்கே பறவைகள் சரணாலயமே உருவாகிவிட்டது. இப்போது அந்த ஏரிக்கரையில் பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது.
இதேபோல், சுகாதாரச் சீர்கேட்டின் மொத்த உருவமாய் இருந்த சேலம் அம்மாபேட்டை ஏரியையும் சவாலாக எடுத்து தூர்வாரினோம். 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரியில் 37 திட்டுக்களை அமைத்து சிறுவர்கள் பூங்கா, தியான மண்டபம் உள்ளிட்டவைகளை உருவாக்கினோம். அடுத்ததாக இஸ்மாயில்கான் ஏரியின் வரத்துக்காலை நாலரை கிலோ மீட்டருக்கு தூர் வாரி தண்ணீரை கொண்டு வந்து சேர்த்தோம்.
இந்தப் பணிகள் அனைத்துமே சேலம் மக்களிடமிருந்து சிறுகச் சிறுகச் சேர்த்த நிதியிலிருந்துதான் செய்து முடித்திருக்கிறோம். தண்ணீர் பிடிப்பு பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் மலைகள் மீது முருகனை உட்கார வைத்தோம். ஆனால், பணத்தாசை பிடித்தவர்கள் அந்த மலைகளையே உடைத்து விற்று காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் இருக்கிறது.
மாரியாத்தா கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள். நீர்நிலைகள்தான் உண்மையான மாரி. அவைகளை சீரமைக்க எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் செலவழிக்கலாம். அதனால்தான் நாங்கள் தூர்வாரி செப்பனிட்ட ஏரிகளுக்கு ’மாரி ஸ்தலம்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இதைப்போல் ’மாரி ஸ்தலங்கள்’ எல்லா ஊர்களிலும் உருவாக வேண்டும்’’ என்று கூறி பிரமிக்க வைத்தார் பியூஷ் மானுஷ். (தி ஹிண்டு)
ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டது பியூஷ் மானுஷின் குடும்பம். பியூஷ் பிறந்தது சேலம் என்பதால் அவர் தமிழராகவே மாறிவிட்டார். முற்போக்கு சிந்தனை கொண்ட பியூஷ் கல்லூரியில் படிக்கும்போதே கல்வி தனியார் மயமாவதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.
விளைவு, இரண்டாம் ஆண்டிலேயே வீட்டுக்கு வழியனுப்பப்பட்டார். படித்தது போதும் என முடிவுக்கு வந்தவர், மக்களைப் படிக்க ஆரம்பித்தார். அப்புறம் நடந்தவைகளை அவரே நம்மிடம் விவரிக்கிறார்.
’’குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் குடிநீர் ஆதாரங்களை பாதுகாப்பது குறித்து அக்கறை இல்லை. இதனால் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் தேசங்களை பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. சேலத்தைச் சுற்றி கிரானைட், பாக்சைட் கம்பெனிகள் சுரங்கம் அமைத்து 28 சதுர கிலோ மீட்டர் ஏரியாவை செயற்கை பாலைவனமாக ஆக்கிவிட்டார்கள். இங்கு ஓடிய 5 ஆறுகளை காணவே இல்லை. ஒன்றிலிருந்து ஒன்று நிரம்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட 30 சங்கிலித் தொடர் ஏரி கட்டமைப்பை நாசம் பண்ணிவிட்டார்கள்.
இயற்கைக்கு எதிரான இந்த அழிப்பு நடவடிக்கைகளை கண்டித்து கடந்த 10 வருடங்களாக போராடுகிறோம். போராட்டம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதால் ஏரிகளை தூர்வாரும் பணிகளையும் தொடங்கினோம். எங்களது ’சேலம் மக்கள் குழு’வில் சமூக ஆர்வலர்கள் 70 பேர் இருக்கிறோம். முதலில், 58 ஏக்கர் பரப்பளவுள்ள சேலம் மூக்கனேரியை தூர்வாரி ஏரிக்குள் 48 திட்டுக்களை அமைத்தோம். ஒவ்வொரு திட்டிலும் 300 மரக்கன்றுகளை நட்டோம். ஒரே வருடத்தில் மரங்கள் வளர்ந்து இப்போது அங்கே பறவைகள் சரணாலயமே உருவாகிவிட்டது. இப்போது அந்த ஏரிக்கரையில் பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது.
இதேபோல், சுகாதாரச் சீர்கேட்டின் மொத்த உருவமாய் இருந்த சேலம் அம்மாபேட்டை ஏரியையும் சவாலாக எடுத்து தூர்வாரினோம். 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரியில் 37 திட்டுக்களை அமைத்து சிறுவர்கள் பூங்கா, தியான மண்டபம் உள்ளிட்டவைகளை உருவாக்கினோம். அடுத்ததாக இஸ்மாயில்கான் ஏரியின் வரத்துக்காலை நாலரை கிலோ மீட்டருக்கு தூர் வாரி தண்ணீரை கொண்டு வந்து சேர்த்தோம்.
இந்தப் பணிகள் அனைத்துமே சேலம் மக்களிடமிருந்து சிறுகச் சிறுகச் சேர்த்த நிதியிலிருந்துதான் செய்து முடித்திருக்கிறோம். தண்ணீர் பிடிப்பு பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் மலைகள் மீது முருகனை உட்கார வைத்தோம். ஆனால், பணத்தாசை பிடித்தவர்கள் அந்த மலைகளையே உடைத்து விற்று காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் இருக்கிறது.
மாரியாத்தா கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள். நீர்நிலைகள்தான் உண்மையான மாரி. அவைகளை சீரமைக்க எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் செலவழிக்கலாம். அதனால்தான் நாங்கள் தூர்வாரி செப்பனிட்ட ஏரிகளுக்கு ’மாரி ஸ்தலம்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இதைப்போல் ’மாரி ஸ்தலங்கள்’ எல்லா ஊர்களிலும் உருவாக வேண்டும்’’ என்று கூறி பிரமிக்க வைத்தார் பியூஷ் மானுஷ். (தி ஹிண்டு)
Re: நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும்
இவரது செயல்பாடு மிகவும் பாராட்டத்தக்கது,இவர் போன்ற சிலரால் இன்று பலரும் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். சமூக அக்கரைஉள்ளவர்களை பாதுகாப்பதும் மேலும் அவர்களுக்கு ஊக்கம் தருவதும்
நம் கடமையே.
நம் கடமையே.
கு.கோகிலா- புதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013
Re: நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும்
அரசு கவனித்து செய்ய வேண்டியதை சமூக ஆர்வலர்கள் செய்து கொண்டிருக்கின்றனர் கோடிகோடியாய் கொட்டி கடவுளை பூஜிப்பதை விட்டுவிட்டு நம்முடைய நீர் ஆதாரங்களை காக்க வேண்டும்
இவரை என் மனமார பாராட்டுகிறேன் தங்கள் சேவையை தொடர நிதிகள் சேர கடவுளை வேண்டுகிறேன் .
இவரை என் மனமார பாராட்டுகிறேன் தங்கள் சேவையை தொடர நிதிகள் சேர கடவுளை வேண்டுகிறேன் .
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» நாடு முழுவதும் மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும்: கனிமொழி
» தெற்கு சூடான் உருவானதைப்போல தமிழ் ஈழம் உருவாக வேண்டும்: வைகோ
» ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு!
» நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
» தெற்கு சூடான் உருவானதைப்போல தமிழ் ஈழம் உருவாக வேண்டும்: வைகோ
» ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு!
» நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|