புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_lcapதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_voting_barதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
திருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_lcapதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_voting_barதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_lcapதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_voting_barதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_lcapதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_voting_barதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_lcapதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_voting_barதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
திருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_lcapதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_voting_barதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_lcapதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_voting_barதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
திருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_lcapதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_voting_barதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_lcapதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_voting_barதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_lcapதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_voting_barதிருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் போட்டி நடத்தும் ஓய்வூதியர்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 25, 2014 8:56 am

ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற்றவுடன் அதைப் பொறுப்பாக திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையில் சேர்த்துவிடுகிறார் திருச்சி புள்ளம்பாடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தயாபரன். மொத்தமாகச் சேரும் தொகை அந்த ஆண்டில் திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசாக வழங்கப்படுகிறது. நேற்று, இன்றல்ல.. 17 ஆண்டுகளாக இதை ஒரு கடமையாக நினைத்துச் செய்கிறார் தயாபரன்.

‘‘எனக்கு தமிழ்ப் பற்று அதிகம். ஆசிரியர் பணியில் சேர்வதற்கு முன்பே, அதாவது 20 வயதிலிருந்தே கிராமத்து மாணவர்களுக்கு திருக்குறள், மூதுரை, ஆத்திச்சூடி, நல்வழி, கொன்றை வேந்தன் ஆகியவற்றை மாலை வேளையில் இலவசமாக கற்பித்து வருகிறேன். கடந்த 40 ஆண்டுகளாக இப்பணியைச் செய்து வருவதால், பணியில் இருந்து ஓய்வு பெற்ற உணர்வே எனக்கு வந்ததில்லை.

ஓய்வு பெற்ற பிறகு, முதல் மாதம் கிடைத்த ஓய்வூதியத்தைப் பார்த்தபோது, ‘இது எதற்கு நமக்கு பாரமாக?’ என்று தோன்றியது. அதனால், திருக்குறளுடன் என் மகன் திருமூலநாதன் பெயரையும் சேர்த்து திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையை 1997-ம் ஆண்டு தொடங்கினேன்.

அதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் ஒப்பிக்கும் போட்டியை நடத்தி வருகிறேன். 1997-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை நெல்லை ஆயக்குடியிலும், 2001 முதல் 2009-ம் ஆண்டு வரை திருச்சி மாவட்டம் துறையூரிலும், 2010 முதல் 2012 வரை புள்ளம்பாடியிலும், 2013-ம் ஆண்டு திருச்சியிலும் இந்த போட்டிகளை நடத்தினேன்.

போட்டியில் ஒரு மாணவர் 500 அல்லது 1330 திருக்குறள்களை சீர்களைச் சிதைக்காமல், தடுமாற்றமின்றி, சரியான உச்சரிப்புடன் ஒப்பிக்க வேண்டும். 1330 குறள் ஒப்பிப்பவர்களுக்கு தலா ரூ.1,500 மற்றும் விருது வழங்கப்படும்.

சிறுவர்களை மிகவும் சிரமப்படுத்தக் கூடாது என்பதால் இன்னொரு முறையிலான போட்டியும் உண்டு. அதாவது முதல் தவணையாக 500 குறள்களை ஒப்பித்துவிட்டு ரூ.500 பரிசு வாங்கிக்கொள்ளலாம். அடுத்த ஆண்டு மீதமுள்ள 830 குறள்களை ஒப்பித்துவிட்டு ரூ.900 பரிசு வாங்கிக்கொள்ளலாம்.

கடந்த 17 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் இந்த போட்டிகளில் இதுவரை 161 மாணவர்கள் ரொக்கப் பரிசு, விருது பெற்றுள்ளனர்.

இப்போட்டிக்காக யாரிடமும் நன்கொடை எதுவும் பெறுவதில்லை. எனது ஓய்வூதியம் முழுவதையும் இதற்காக செலவிடுகிறேன். காந்தியடிகள் கற்பித்த எளிமையான வாழ்க்கை வாழ்வதால் எனக்கு பெரிதாக செலவுகள் இல்லை’’ என்கிறார்.

ஓய்வு பெற்றவர்கள், ‘நமக்குதான் வயதாகிவிட்டதே’ என்று சாய்வு நாற்காலி போட்டுப் படுக்காமல், ஏதோவொரு கடமையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம். உடல்நலத்தையும் கவனித்தபடி அந்த கடமையை முடிந்தவரை சிறப்பாகச் செய்யலாம். அந்த கடமையும் பொறுப்புணர்ச்சியுமே உங்களுக்கு புதுத் தெம்பைத் தரும்! (எஸ். கல்யாணசுந்தரம் - தி ஹிண்டு)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக