Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுமைப் பெண் ராஜேஸ்வரி !!
4 posters
Page 1 of 1
புதுமைப் பெண் ராஜேஸ்வரி !!
அந்த வீட்டில் ஒருவகைப் பரபரப்பு ஒவ்வொருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌன மொழி பேசிக் கொண்டிருந்தனர்.சரஸ்வதி அழுது கொண்டே கணவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.கணவன் மணியன் வீட்டின் முகட்டை வெறித்தவராக உற்காந்திருந்தார்.
எப்பொழுதம் கலகலப்பாக இருக்கும் அக்குடும்ப குளத்தில் யாரோ கல்லெறிந்துவிட்டார்களொ தெரியவில்லை.அக்கம் பக்கத்தினரெல்லாம் சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்தது போன்று இல்லாத பொல்லாததெல்லாம் கதைக்கத்தொடங்கிவிட்டனர்.
மணியனுக்கு நான்கு பிள்ளைகள் மூத்தவள் பெண் பிள்ளை மற்ற மூவரும் ஆண்பிள்ளைகள். மூத்தவள் மகேஸ்வரி கல்லூரி ஒன்றில் கற்றுக் கொண்டிருந்தாள்.நல்ல புத்திசாலிப் பெண் கல்லூரியில் மகேஸ்வரி என்றால் ஒரு தனியிடம் அவளுக்கு.
அனேகமான குழுக்களுக்கு அவளே தலைமை வகிப்பாள்.எதிகாலத்தைப் பற்றி நல்ல சிந்தனையுடையவளாக இருந்தாள்.பலருக்கு புத்தி சொல்லக்கூடிய புத்தி சாதுர்யமான பெண்.அழகென்றால் சுமார்தான்.அழகுக்காக இல்லாவிட்டாலும் அவளது ஆளுமைக்காக யாரும் அவளை விரும்புவர்.வீட்டில் அவளுக்கொரு பட்டப் பெயரும் உண்டு.தலைவி அதுதான் அவளது பட்டப் பெயர்.வீட்டில் எது செய்வதாக இருந்தாலும் அவளைக் கேட்காமல் நடைபெறாது.அவளது தம்பிமார் அடிக்கடி கிண்டலாக தலைவி தலைவி என அழைத்து அவளைச் சீண்டிப் பார்ப்பார்கள்.
இப்படி கெட்டித்தனமுள்ள அவளா இப்படிச் செய்தாள்.எவராளுமே இதனை நம்பமுடியவில்லை.இரண்டு நாட்களுக்கு முன்பு சுற்றுலா செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டுச் சென்றவள்.வீடுதிரும்பவே இல்லை .அவளது தோழி ஒருத்தி ராஜேஸ்வரியை விசரிக் தொலைபேசி தொடர்பு கொண்டபோதுதான் விசயம் விளங்கவந்தது.சுற்றுலா எதுவும் செல்லவில்லை என்ற செய்தி.இத்தகவலைக் கேட்ட எல்லோரது உள்ளங்களிலும் பல்வேறான கேள்விக் குறிகள்.
இல்லை அப்படி இருக்காது என தங்களது உள்ளங்களைத் தேற்றிக் கொண்டாலும் மனங்கள் நிம்மதி பெற முடியவில்லை.எவரிடமும் விசாரிக்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் ஊமைகண்ட கனவு போல தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
ராஜேஸ்வரி தனது கல்லூரியிர் கற்கும் எல்லோரிடமும் நல்லபிமானம் பெற்றதுபோல் எல்லாஆசிரியர்களிடமும் நல்ல பெயர் எடுத்திருந்தாள்.தமிழ் ஆசிரியர் கமலக்கண்ணனிடம் அப்படியே!
கமலக்கண்ணன் ஒரு சிறந்த தமிழ் அசிரியர்.இலக்கிய நயம் கற்பிக்கின்றபோது தன்னையே மறந்து கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்.ஆனால் அவர் வாழ்க்ைகதான் நயமின்றிப் போனது.ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் தனது மாமன் மகளை முடித்து சந்தோசமாக வாழ்நது கொண்டிருக்கும் வேளை கொள்ளை நோய்க்கு ஆளாகி இறந்து போனாள்.மனைவி இறந்து பல வருடங்கள் சென்றும் வேறு திருமணம் முடிக்காமலேயே வாழ்ந்து வந்தார்.
கமலக்கண்ணனின் வாழ்க்கை பற்றி கல்லூரியில் அகேமானவர்களுக்கு தெரிந்திருந்தது.அதனால் எல்லோருமே அவரை அனுதாபக் கண்கொண்டே பார்த்து வந்தனர்.ராஜேஸ்வரிக்கும் அவர்மேல் அனுதாபம் கலந்த தனிமரியாதையும் இருந்தது.
ஒருமுறை பாடத்தில் சந்தேகம ஒன்றைக் கேட்பதற்காக கமலக்கண்ணனின் விடுதிக்குச் சென்றிருந்தாள்.அந்த நேரம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் கமலக்கண்ணன்.சேர் என ராஷேஸ்வரி அழைத்தபோதுதான் இவ்வுலகுக்குத் திரும்பினார்.
தனது சந்தேகங்களை கேட்டுத தௌிவுபெற்ற அவள் நீண்ட நாட்களாகக் கேட்க வண்டும் என்றிருந்த விடயத்தை கேட்டுவிட்டாள்.ஏன் நீங்க மீண்டும் திருமணம் முடிக்கல? பெண் கிடைக்கல என்று ஒரே பதிலாக சொன்னதைக் கேட்டு ராஜேஸ்வரி ஏன் கிடைக்கல என்று கேட்டாள்.
இல்லை என்ற வயது இப்ப 48 இந்தவயதுக்கு பெண் எங்க தேடுரது அதான் பேசாமல் விட்டுட்டன்.
உங்கட அறிவுக்கும் அழகுக்கும் உங்களை யாரும் முடிப்பாங்க என்றவளிடம் நீ முடிப்பியா என்று கேட்டுவிட்டு சிரித்தவராக சும்மா ஜோக்குக்கு சொன்னேன் மனசுல வையாதே என்று சொன்வரிடம் யோசித்துச் சொல்றன் என்று கூறிவிட்டு கிறுகிறு என நடந்து சென்றாள்.
ராஜேஸசவிரி குடும்பத்தால் இதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.ஒரு இளைஞனுடன் சென்றிருந்தாலாவது பரவாயில்லை.கொஞச நாள்ல மறந்திடும்.இப்படி ஒரு வயசாலியோட...
வீட்டுக்கு முன்னால் ஒரு ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டு எல்லோரும் வாசற்படிக்கு வந்து பார்க்க ஆட்டோவிலிருந்து ராஜேஸசவரியும் கமலக்கண்ணனும் இறங்கிவந்தனர்.
எல்லோரும் என்னை மன்னிச்சிப் போடுங்க எனது விருப்பத்தை உங்கட்ட சொல்லிருந்தா யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டீங்க அதான் சுயமா முடிவெடுத்தன்.நான் இதை விரும்பித்தான் செய்தனான் நான் சந்தோசமா இருக்கனும்னா நீங்க எல்லாரும் இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.உங்களுக்குத் தெரியும் நான் எடுத்த முடிவு சரியா இருக்கும் என்று.ஏற்றுக் கொண்டு எங்களை ஆசீர்வாதிங்கோ என்று கூறி காலில் விழுந்தவர்களை என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே திகைத்து நின்றார் அவளது அப்பா!.
மனங் கொண்டதே மாளிகை சமூகத்துக்காகப் பயந்தால் வாழ முடியாது நான் உங்களை திருமணம் முடிக்க எனக்கு பூரண சம்மதம் சேர்.
பெற்றார் சம்மதம் கிடைக்காது .முடித்த பின் சம்மதம் நிச்சயம் கிடைக்கம் என்று கூறி கோயிலில் திருமணமனம் முடித்த பின்னர்தான் தந்தையின் ஆசிர்வாதம் வேண்டி நின்றாள் புதுமைப் பெண் ராஜேஸவரி.
jawhar- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
Re: புதுமைப் பெண் ராஜேஸ்வரி !!
பாதி கதை வரை மகேஸ்வரி என்று இருக்கு பிறகு ராஜேஸ்வரி என்று மாறிவிட்டது.................
அது சரி, வயசானவாளை கல்யாணம் பண்ணிக்கொண்டால் புதுமைப்பெண்ணா? இப்போவெல்லாம் மாத்திட்டாங்களா ?
அது சரி, வயசானவாளை கல்யாணம் பண்ணிக்கொண்டால் புதுமைப்பெண்ணா? இப்போவெல்லாம் மாத்திட்டாங்களா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புதுமைப் பெண் ராஜேஸ்வரி !!
பெயரில் வந்த தடுமாற்றத்திற்கு வருந்துகிறேன்.
இது பாரதி கண்ட புதுமைப் பெண்ணல்ல/புதுமையானபெண்!அது சரி, வயசானவாளை கல்யாணம் பண்ணிக்கொண்டால் புதுமைப்பெண்ணா? இப்போவெல்லாம் மாத்திட்டாங்களா ? wrote:
jawhar- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
Re: புதுமைப் பெண் ராஜேஸ்வரி !!
எவ்வளவு தான் மற்றவர் மெச்சும் படியாக திறமை இருந்தாலும். தான் செய்வதெல்லாம் சரியாக தானிருக்கும் என்ற அதீத நம்பிக்கையால், புதுமை என்ற பெயரில் இப்படிப்பட்ட தற்குறி செயல்களை ஒரு சில பெண்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» பாரதியார் கவிதைகள் - பல்வகைப் பாடல்கள்
» - புதுமைப் பெண்...!
» பாரதி கண்ட புதுமைப் பெண்
» புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய..
» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
» - புதுமைப் பெண்...!
» பாரதி கண்ட புதுமைப் பெண்
» புதுமைப் பெண்: புறப்பட்டார் இனி ஒரு விதி செய்ய..
» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|