ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

+4
கோ. செந்தில்குமார்
சதாசிவம்
ரா.ரா3275
விமந்தனி
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 Empty திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by விமந்தனி Fri May 23, 2014 2:24 pm

First topic message reminder :

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 10253837_665874780154077_777656135566174634_n

தமிழகத்தில் பாஜக இரு இடத்தை தவிற மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியிருக்கிறது. ஆனால் வட மாநிலங்களில் பெருவாரியாக வெற்றியை மக்கள் தழுவச்செய்திருக்கிறார்கள். அதற்க்காக அந்த மாநில மக்கள் நாங்கள் தான் உங்களை வெற்றி அடையச்செய்தோம். தமிழக மக்களால் உங்களுக்கு என்ன பயன்? அதனால் உங்களுக்கு ஓட்டு போட்ட எங்கள் ஆன்மாவிற்க்கு மதிப்பளித்து தமிழகத்திற்க்கு எந்த ஒரு சலுகையோ, உதவியோ செய்யாதீர்கள் என சொன்னால் பிரதமர் நரேந்திரமோடி இதை ஏற்க்க முடியுமா?

சரி.... மோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தையும், தமிழர்கள் நலனையும் காப்பேன் என சொல்லியும் அவரின் மீது நம்பிக்கை வைக்காமல் பாஜகவை இரு இடங்களில் தவிற அனைத்து இடங்களிலும் தோற்க்க வைத்திருக்கிறீர்கள். பிறகு நான் (மோடி) ஏன் தமிழகத்திற்க்கு செய்யவேண்டும் என உங்களைப்போல் கேடுகெட்ட சுய நலமாக மோடி சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?

உலகமே மோடி அவர்களை உற்று நோக்கும் இந்த வேலையில் இப்படி அவதூறு கிளப்பி குளிர் காய்வது நல்லதில்லை...

பக்குவப்பட்ட அரசியல்வாதிகளாக யாராக இருப்பினும் அவர்கள் இந்நாட்டின் சம்பிருதாயங்களையோ அல்லது இதற்க்கு முன்னால் இருந்த அரசு உருவாகிய ஒரு சில சட்டங்களை மதித்துத்தான் ஆகவேண்டிய நிலை.... அதன் படித்தான் நடக்க முடியும். அதை மாற்றுவதோ மாற்றாததோ பிறகு எடுக்கும் முடிவில் இருக்கும்.

உதாரணத்திற்க்கு.... அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் உலகமே உற்று நோக்கும் ஒரு மாநாட்டில் (சார்க்காக இருக்கலாம்) அனைவரின் முன்னிலையில் பர்வேஸ் முஷ்ரப் கை கொடுத்தும் கொடுக்கமல் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால் பயந்து போன பாகிஸ்தான் அதிபர் தான் இருக்கும் இடத்தை விட்டு எழுந்து எதிர்பாராதவிதமக சென்று வாஜ்பாயின் கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதன் பிறகுதான் வாஜ்பாய் தான் அரசாங்க அதிகாரிகளின் உதவியோடு மாநாட்டில் என்ன பேசுவது என எழுதி எடுத்துவந்திருந்ததை பேசாமல் தன்னுடைய சொந்த கருத்தை பேசி அனைவரையும் கவர்ந்து பர்வேஸ் முஷ்ரப்புக்கு தகுந்த செருப்படி கொடுத்தார். அந்த கால கட்டத்தில் வாஜ்பாயே அப்படி இருக்கும் போது முஸ்லிம்களின் கொட்டத்தை அடக்கி உலக நாடுகளிடம் இரும்பு மனிதராக திகழும் மோடி எப்படி இருப்பார் என யூகித்துக்கொள்ளுங்கள்...

ஆகவே நான்தான் அறிவாளி என நினைத்துக்கொண்டு எனக்கு மட்டும்தான் தமிழ் உணர்ச்சி இருக்கிறது என்று சில அரசியல் கட்சி அல்லக்கைகளின் உதவியுடன் விவாதம் பன்னுவதை நிருத்திவிட்டு ஆக்கபூர்வமாக யோசியுங்கள் நண்பர்களே!!!

மேலும் ராஜ பக்ஷேவை யார் அழைத்தார்கள் என்ற விவரம் இந்த படத்திலேயே கீழே கொடுக்கபட்டிருக்கிறது. பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!!

புரிந்துகொண்டு புத்திசாலிதனமாக செயல்படுங்கள்...!!!

வாழ்க பாரதம்!!!

நன்றி: ரவி


திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 Empty Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by கோ. செந்தில்குமார் Sat May 24, 2014 12:56 am

ராஜா wrote:[link="/t110452-topic#1065475"]இங்கு விவாதம் பண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்,

இலங்கை நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களை கொன்றான் , இன அழிப்பு செய்தான் என்பதற்காக அவனை இந்தியா வர கூடாது , அவனை ஏன் அழைத்தார்கள் என்று கேள்வி கேட்கும் நபர்களுக்கு.

உங்கள் நாட்டின் குடிமகன் உங்களுக்காக தன் பெற்றோர் , மனைவி , குழந்தை என்று அனைத்து உறவுகளையும் துறந்து நீங்கள் நிம்மதியாக உறங்க வேண்டுமென எல்லையில் தூங்காமல் காவல் காத்த ஒரு இந்திய குடிமகனை கழுத்தை அறுத்து (உண்மையிலேயே கழுத்தை அறுத்து  அழுகை  சோகம் ) கொன்ற ஒரு நாட்டின் தலைவனையும் அழைத்துள்ளார்கள் , அதற்கு ஏன் ஒருவருமே எதிர்ப்பு காட்டவில்லை ?!!

இதை பார்க்கும் போது தான் இதில் ஏதும் அரசியல் இருக்குமோ என எண்ண தோன்றுகிறது?! சோகம்

இரண்டு விடயங்களிலும் முதன் முதலில் எதிர்ப்பைக் காட்ட வேண்டியவர் நமது குடியரசு தலைவர் தான் என்பதில் ஐயமில்லை. அதன் பின்னர் எதிர்ப்பைக் காட்ட வேண்டியவர் பிரதமராக பதவியேற்க இருப்பவர் தான். இதிலும் ஐயமில்லை. ஆனால் இருவரும் அமைதியாக இருக்கிறார்கள் என்பதே வேதனை தருகிறது. இருவரும் அமைதியை கலைக்க வேண்டும். உண்மையை விளக்க வேண்டும்.

இதி்ல் வெளியுறவுச் செயலரின் விளக்கம் வேறு. அரசு அதிகாரி தானே அவர். நன்றாக படித்தவர் தானே அவர். அவருக்கு தெரியாதா நடந்தவை என்னவென்று? அதனால் யாரை அழைத்தால் பிரச்சனை வருமோ அவர்களை அழைக்கிறார்கள். எல்லையில் அவரது குடும்பத்தினை சார்ந்தவர் கழுத்தறுபட்டிருந்தால் இது போன்று செய்வாரா? அல்லது அவரது சொந்தங்கள் இலங்கை இன அழிப்பில் கொலையுண்டிருந்தால் இது போன்று செய்வாரா?

குடியரசு தலைவராக இருந்தாலும் சரி அல்லது பிரதமராக பதவியேற்பவராக இருந்தாலும் சரி அல்லது மற்ற அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அல்லது அரசு அதிகாரிகளாக இருந்தாலும் சரி மக்களின் மனநிலையை புரிந்து ஆட்சி செய்வதே அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. நாட்டுக்கு செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது. அதை விடுத்து வேண்டாதவர்களை அழைத்து வீண் பிரச்சனைகளை உண்டாக்கி அதன் மூலம் காலத்தை வீணடிக்க வேண்டாம் என்பதே என்னுடைய கருத்து.

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 Empty Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by பாலாஜி Sat May 24, 2014 11:55 am

மோடி வெற்றி பெற்ற பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்காமல் மனதின் ஓரம் சின்ன வருத்தம் ஏற்பட்டுவிட்டது .

அதை மோடி நீக்குவார் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது .

என்ன செய்வது நம்புவது தான் வாக்களரின் பலமும் பலவீனமும் . வேறு எதுவும் எழுத மனம் வரவில்லை






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 Empty Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by விமந்தனி Sat May 24, 2014 10:42 pm

கோ. செந்தில்குமார் wrote:ராச பக்சேவை குடியரசு தலைவர் அழைத்தார் என்பது உண்மையெனில் நம் தமிழக தலைவர்கள் அனைவரும் குடியரசு தலைவரை சந்தித்து தமது எதிர்ப்பை தெரிவிக்க தயாராக இருக்க வேண்டும். அதை விடுத்து பாஜக தலைவர்களையோ அல்லது மோடி அவர்களையோ சந்தித்து எதிர்ப்பை தெரிவிப்பது எப்படி சரியாகும்?

சரி... குடியரசு தலைவர் ராச பக்சேவை அழைத்தால் இது போன்ற பிரச்சனைகள் எழும் என்று குடியரசு தலைவருக்கு தெரியாதா? எல்லோரும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை விடுத்து நேரடியாகவே குடியரசு தலைவரை அணுகுவதே சிறந்தது. குடியரசு தலைவரும், பிரதமராக பதவியேற்க இருப்பவரும் மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும். அப்போது தான் தமிழ் மக்களுக்கு உண்மை தெரியவரும். அதை விடுத்து அமைதியாக இருப்பது இந்த பிரச்சனையை சிக்கலாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
 திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 3838410834 சூப்பருங்க திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 1571444738 


திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 Empty Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by விமந்தனி Sat May 24, 2014 10:52 pm

ராஜா wrote:நீங்கள் நிம்மதியாக உறங்க வேண்டுமென எல்லையில் தூங்காமல் காவல் காத்த ஒரு இந்திய குடிமகனை கழுத்தை அறுத்து (உண்மையிலேயே கழுத்தை அறுத்து  அழுகை  சோகம் ) கொன்ற ஒரு நாட்டின் தலைவனையும் அழைத்துள்ளார்கள் , அதற்கு ஏன் ஒருவருமே எதிர்ப்பு காட்டவில்லை ?!!
சரியான சமயத்தில் நினைவு படுத்தி இருக்கிறீர்கள்.

கோ. செந்தில்குமார் wrote: யாரை அழைத்தால் பிரச்சனை வருமோ அவர்களை அழைக்கிறார்கள். எல்லையில் அவரது குடும்பத்தினை சார்ந்தவர் கழுத்தறுபட்டிருந்தால் இது போன்று செய்வாரா? அல்லது அவரது சொந்தங்கள் இலங்கை இன அழிப்பில் கொலையுண்டிருந்தால் இது போன்று செய்வாரா?
 சூப்பருங்க  சூப்பருங்க நாட்டின் தலையெழுத்தை நிர்ணயம் செய்பவர்கள் யோசிப்பார்களா?

பாலாஜி wrote:என்ன செய்வது நம்புவது தான் வாக்களரின் பலமும் பலவீனமும் . வேறு எதுவும் எழுத மனம் வரவில்லை
நம்பித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் தான் நாமும் இருக்கின்றோம். நமக்கும் வேறு வழியில்லை.


திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 Empty Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by கோ. செந்தில்குமார் Sat May 24, 2014 11:54 pm

இதில் ஒரு ஒற்றுமை இருக்கிறது...! பாரத நாட்டின் மீது போர் (கார்கில் போர்) தொடுத்த நவாஸ் ஷெரீப்பை அழைத்துள்ளனர். தமிழ் இனத்தின் மீது போர் தொடுத்த ராஜ பக்சேவையும் அழைத்துள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமரை அழைத்ததற்காக சிவசேனா கட்சி தனது எதிர்ப்பை காட்டியிருக்கிறது. இலங்கை அதிபரை அழைத்ததற்காக தமிழக கட்சிகள் எதிர்ப்பை காட்டியிருக்கின்றன.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்தியாவின் மீது போர் தொடுத்த பாகிஸ்தான் பிரதமர் இந்தியா வருவதை தமிழக கட்சிகள் எதிர்க்கவில்லை. எங்கே போயிற்று இவர்களின் நாட்டுப்பற்று?

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்திய நாட்டின் ஒரு அங்கமாக விளங்கும் ஒரு இனத்தின் சொந்தங்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் இந்தியா வருவதை சிவசேனா எதிர்க்கவில்லை. எங்கே போயிற்று அவர்களின் நாட்டுப்பற்று?

அவரவர்களுக்கு அவரவர் பிரச்சனை. இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதெல்லாம் இவர்களுக்கு முக்கியமில்லை. அரசியல் செய்ய ஏதாவது கிடைக்குமா என காத்துக் கிடக்கும் மூன்றாம் தர அரசியல் தான் இந்தியாவில் நடக்கிறது.

மக்கள் கார்கில் போரையும் மறந்து விடவில்லை...! இலங்கையில் நடந்த இனப்படுகொலையையும் மறந்து விடவில்லை...!! இவற்றையெல்லாம் வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளையும் மறந்து விடவில்லை...!!!

ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப் மற்றும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை விட்டுவிட்டார்களே...!

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 Empty Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by விமந்தனி Sun May 25, 2014 2:18 pm

கோ. செந்தில்குமார் wrote:இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்தியாவின் மீது போர் தொடுத்த பாகிஸ்தான் பிரதமர் இந்தியா வருவதை தமிழக கட்சிகள் எதிர்க்கவில்லை. எங்கே போயிற்று இவர்களின் நாட்டுப்பற்று?

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்திய நாட்டின் ஒரு அங்கமாக விளங்கும் ஒரு இனத்தின் சொந்தங்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் இந்தியா வருவதை சிவசேனா எதிர்க்கவில்லை. எங்கே போயிற்று அவர்களின் நாட்டுப்பற்று?

அவரவர்களுக்கு அவரவர் பிரச்சனை. இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதெல்லாம் இவர்களுக்கு முக்கியமில்லை. அரசியல் செய்ய ஏதாவது கிடைக்குமா என காத்துக் கிடக்கும் மூன்றாம் தர அரசியல் தான் இந்தியாவில் நடக்கிறது.

முற்றிலும் உண்மை.....!

ஈழநாட்டின் முதற்குடிமகனான தமிழின அழிப்பின் அவல நிலையை சர்வதேசத்திற்க்கும், இந்திய பிரதமருக்கும் தெரிவிக்கவேண்டும் என்ற அக்கரை இருப்பவர்கள் அனைவரும் தங்களின் எதிர்ப்பை திரு. நரேந்திரமோடியின் டிவிட்டர் வலைத்தள கணக்கில் கோடிக்கணக்கில் பதியலாம். இல்லாதவர்கள் அவரின் முகநூல் கணக்கில் பெருமளவு குறுஞ்செய்தி அனுப்பலாம்.

இது அருமையான முறை... அனைவரும் ஒரே மாதிரியான எழுத்து முறையை கையாண்டு நமது எழுத்தாயுதம் கொண்டு ராஜபக்ஷேவை தாக்கி எழுதலாம். மேலும் இந்த படுகொலை சம்பந்தப்பட்ட நினைவாற்றலை பிரதமர் மோடிக்கு இதன் மூலம் கொடுக்கலாம். முடிந்தால் பல ஆதாரங்களை கொண்டுள்ள சுட்டிகளையும் (Links) அங்கு பதிவு செய்யலாம்.

இது குறைந்த பட்சம் இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தவனை அழைத்தற்கான எதிர்ப்பை தெரிவிப்பதற்கும், தமிழக மீனவர்களை சுட்டுகொள்ளும் செயலுக்கும், கட்ச தீவை மீட்கும் செயலை நாம் அவருக்கு நியாபகப்படுத்துவதர்க்கும் கண்டிப்பாக உதவும்.


திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 Empty Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by கோ. செந்தில்குமார் Sun May 25, 2014 3:10 pm

ராஜ பக்சே வரும் போது கருப்புக் கொடி காட்ட முனைபவர்கள் நவாஸ் ஷெரீப் வரும் போதும் கருப்புக் கொடி காட்ட வேண்டும். செய்வார்களா...? செய்வார்களா...?

ராஜ பக்சே வருகையை எதிர்க்கும் அனைவரும் நவாஸ் ஷெரீப் வருகைக்கும் எதிர்ப்பினை காட்ட வேண்டும். அது தான் உண்மையான நாட்டுப்பற்று.

ராஜ பக்சேவும், நவாஸ் ஷெரீபும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே...! இதுவே எமது கருத்து.
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 Empty Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by ரா.ரா3275 Sun May 25, 2014 11:23 pm

ஷெரீப் மட்டுமல்ல பாகிஸ்தான் ராணுவம் செய்யும் அழிச்சாட்டியங்களை மிகக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை.

ஆனால் இதோ இப்பொழுது உலக நாடுகள் பெரும்பாலானவை மகிந்தவை குற்றவாளி என்றே கூறத் தொடங்கி உள்ளன.அமெரிக்க நாடாளுமன்றம் கூட அவருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கப்போவதாகச் செய்திகள்.

பாகிஸ்தானில் இருக்கும் இந்தியர்களைக் கொன்றுள்ளனரா என்று தெரியவில்லை.ஆனால் இலங்கையில் நடப்பது எல்லோருக்கும் தெரியும்.

ஈழப் பிரச்சனையில் மற்றவர்கள் பற்றி காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.ஆனால் ஈழ விவகாரத்தில் வைகோவின் கோபத்திலோ கொள்கையிலோ ஆதாய அரசியல் நோக்கம் இருப்பதாக ராஜபக்சே கூட நம்பமாட்டார்.

ஆகவே,பொத்தாம்பொதுவாக இதை எதிர்த்தால் அதையும் எதிர்க்க வேண்டும்.அதுதான் நாட்டுப் பற்று என்று கூறுவதில் உடன்பாடு இல்லை.இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அவரவர் மொழி-இனத்தை விட்டுக்கொடுப்பதில்லை நாட்டுப்பற்று
என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு.ஆனால் நம் தாய்த் தமிழ்த்திருநாட்டில் மட்டும்தான் இப்படி ஒரு பொத்தாம்பொது விவாதம்.

ஒருவகையில் சந்தோஷம்தான்.தமிழனுக்கு எதிராக தமிழனே இருப்பான் என்ற கருத்தியலில்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 Empty Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by ரா.ரா3275 Sun May 25, 2014 11:33 pm

விமந்தனி wrote:
அனைவரும் ஒரே மாதிரியான எழுத்து முறையை கையாண்டு நமது எழுத்தாயுதம் கொண்டு ராஜபக்ஷேவை தாக்கி எழுதலாம். மேலும் இந்த படுகொலை சம்பந்தப்பட்ட நினைவாற்றலை பிரதமர் மோடிக்கு இதன் மூலம் கொடுக்கலாம். முடிந்தால் பல ஆதாரங்களை கொண்டுள்ள சுட்டிகளையும் (Links) அங்கு பதிவு செய்யலாம்.


சேனல் 4-ஐ விடவா மோடிக்கோ வேறு எவருக்கோ ஆதாரங்களை அதிகமாகக் கொடுத்துவிட முடியும்?..அப்படிப் பார்த்தால் இனப்படுகொலை பற்றிய குறுந்தகட்டை இந்தியிலும் உபதலைப்பிட்டு இந்தியாவின் அனைத்து முக்கியத் தலைவர்களுக்கும் திரு.வைகோ எப்போதோ கொடுத்திருக்கிறார் நண்பரே.

இங்கு ஒரே ஒரு விஷயம்தான் இடிக்கிறது.ஈழ விவகாரத்தில் அரசின் கழுத்தை இறுக்கிப் பிடுக்கும் அதிகாரம் கையில் வைத்திருப்போர் நேக்குப் போக்கு காட்டுவதும் அதை வீறுகொண்டு எழுந்து வெற்றி காணத்துடிப்பவர்கள் வீதியில் நின்று போராடுவதும்தான் இந்த விவகாரம் இப்படி பிசுபிசுத்துப் போகக் காரணம் என்பது என் கருத்து.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 Empty Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by M.M.SENTHIL Mon May 26, 2014 11:58 am

ஆக, எம் தொப்புள் கோடி உறவுகள் கொன்று குவித்தவனை விழாவிற்கு அழைத்ததில் தவறில்லை என்கிறீரா திரு. ரவி.
வந்தாரை வரவேற்கும் நாகரீகம் உள்ளவர்தாம் நாம். எனினும், கண் முன்னே குவியல், குவியலாய் பிணங்களை பார்த்ததில் இருந்து, அந்த கொடியவன் ராச பக்சே மீது இனம் புரியா வெறி மனதில் ஒரு ஓரமாய் இருப்பதை மறுப்பதற்கு இல்லை.

மேலும், தமிழ்நாட்டில் இரண்டு இடங்களை மட்டுமே வென்றதால், தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்ய மாட்டேன் என்று மோடி கூறினால், உங்கள் பார்வையில் அவருக்கு ஓட்டு போட்ட பல தமிழக மக்கள் என்ன மடையர்களா????

இதை நான், அவர் கூட்டணியின் சார்பாக ஈரோடு தொகுதியில் நின்ற ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்திக்கு வாக்களித்தவன் என்ற முறையில் கேட்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: - Page 2 Empty Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum