Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
+3
T.N.Balasubramanian
முனைவர் ம.ரமேஷ்
சிவா
7 posters
Page 1 of 1
மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரணிய சாமி தெரிவித்துள்ளார்.
மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் நிச்சயம் கலந்து கொள்வார் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இலங்கை போரின்போது அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு மோடி அழைத்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜபக்சே வருவதால் மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.
Subramanian Swamy
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பை ஏற்கவில்லை என்றால் தமிழகத்தில் 4 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்தி அதன் பிறகு சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
கண்டிப்பா போய் வருவாரு... கவலைப்படாதீங்க...
சொத்து குவிப்பு வழக்கு இருக்குது... அதுகாச்சும் போய் வருவாரு... பாருங்க.
சொத்து குவிப்பு வழக்கு இருக்குது... அதுகாச்சும் போய் வருவாரு... பாருங்க.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
மோடி அவர்கள் , saarc நாட்டு அங்கத்தினர் என்ற முறையில் ராஜ பக்ஷவிற்கும் ,நவாஸ் ஷேரிப்பிற்கும் , மரியாதை நிமித்தம் அனுப்பியதாகவும், தமிழர்களின் உணர்வை மதிப்பதாகவும் கடிதம் எழுதுவார் .
ஜெயலலிதா அவர்களும் அதிகம் முறைத்துக் கொள்ளாமல் , மரியாதை நிமித்தம் சென்று வாழ்த்தி விட்டு வருவார் . ( இதை அறிந்துள்ள சாமி ,இதில் சிறிது அரசியல் பண்ணி , ஆட்சி கலைக்கப்படும் என்று பயந்து வந்ததாக கூறுவார் .)
அல்லது பதவி ஏற்பு தினத்தன்று கோர்ட்டு /கேசு என்ற அங்கே போகவும் வாய்ப்பு உண்டு .
அரசியலில் இது எல்லாம் சகஜம்தான் . ஜெயா போகிறார் என்றால் பாமகாவும், தேமுதிகாவும் முதல் விமானத்தில் போய் குதித்து இடுவார்கள் .
வைகோ தவிர்ப்பார் என நினைக்கிறேன் .
பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு வரவில்லை என்றால் , டிஸ்மிஸ் /ஜனாதிபதி ஆட்சி என்பது எல்லாம் , சாமியின் சிறு பிள்ளைத்தனத்தையும் / சட்ட அறிவில் முதிர்ச்சி இன்மையையும் காட்டுகிறது .
ரமணியன்
ஜெயலலிதா அவர்களும் அதிகம் முறைத்துக் கொள்ளாமல் , மரியாதை நிமித்தம் சென்று வாழ்த்தி விட்டு வருவார் . ( இதை அறிந்துள்ள சாமி ,இதில் சிறிது அரசியல் பண்ணி , ஆட்சி கலைக்கப்படும் என்று பயந்து வந்ததாக கூறுவார் .)
அல்லது பதவி ஏற்பு தினத்தன்று கோர்ட்டு /கேசு என்ற அங்கே போகவும் வாய்ப்பு உண்டு .
அரசியலில் இது எல்லாம் சகஜம்தான் . ஜெயா போகிறார் என்றால் பாமகாவும், தேமுதிகாவும் முதல் விமானத்தில் போய் குதித்து இடுவார்கள் .
வைகோ தவிர்ப்பார் என நினைக்கிறேன் .
பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு வரவில்லை என்றால் , டிஸ்மிஸ் /ஜனாதிபதி ஆட்சி என்பது எல்லாம் , சாமியின் சிறு பிள்ளைத்தனத்தையும் / சட்ட அறிவில் முதிர்ச்சி இன்மையையும் காட்டுகிறது .
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்ஷ பங்கேற்பது உறுதி என இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மற்றும் இத்தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
வரும் 26ம் நடைபெறும் விழாவில் மஹிந்தா ராஜபக்ஷ தாம் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
இதில் தமிழர்கள் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு கட்டத்தில் திடீரென்று தமிழர்களுக்கு பல உதவிகளை செய்ய முன் வந்து விடுதலை புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவையும், இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க வைக்கும் முயற்சிகளில் பாஜக தலைமைப்பீடம் ஈடுபட்டுள்ளது.
இந்த பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி வரும் 26ம் திகதி இராப்போசன விருந்தளிக்கவுள்ளார்.
பதவி ஏற்ற மறுநாள், வரும் 27ம் தேதி செவ்வாயக்கிழமை, வெளிநாட்டுத் தலைவர்களுடன் நரேந்திர மோடி தனித்தனியாக சந்திப்புகளை மேற்கொள்வார்.
சம்பிரதாயபூர்வமான இந்தச் சந்திப்புகள் தலா 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது மஹிந்த ராஜபக்ஷவையும் மோடி சந்திக்கவுள்ளார்.
நன்றி: முகநூல்
வரும் 26ம் நடைபெறும் விழாவில் மஹிந்தா ராஜபக்ஷ தாம் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
இதில் தமிழர்கள் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு கட்டத்தில் திடீரென்று தமிழர்களுக்கு பல உதவிகளை செய்ய முன் வந்து விடுதலை புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவையும், இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க வைக்கும் முயற்சிகளில் பாஜக தலைமைப்பீடம் ஈடுபட்டுள்ளது.
இந்த பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி வரும் 26ம் திகதி இராப்போசன விருந்தளிக்கவுள்ளார்.
பதவி ஏற்ற மறுநாள், வரும் 27ம் தேதி செவ்வாயக்கிழமை, வெளிநாட்டுத் தலைவர்களுடன் நரேந்திர மோடி தனித்தனியாக சந்திப்புகளை மேற்கொள்வார்.
சம்பிரதாயபூர்வமான இந்தச் சந்திப்புகள் தலா 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது மஹிந்த ராஜபக்ஷவையும் மோடி சந்திக்கவுள்ளார்.
நன்றி: முகநூல்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
சிவா wrote:இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பை ஏற்கவில்லை என்றால் தமிழகத்தில் 4 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்தி அதன் பிறகு சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
அட காமெடி கிங்...இன்னும் இருக்கியாப்பா நீ?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
பிஜேபி ஜெயிச்சதற்கு இந்த ஆளை திருஷ்டி பூசணிக்காயை உடைப்பது போல் உடைத்து விட்டால் நாட்டுக்கு நல்லது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
யினியவன் wrote:[link="/t110446-topic#1065425"]பிஜேபி ஜெயிச்சதற்கு இந்த ஆளை திருஷ்டி பூசணிக்காயை உடைப்பது போல் உடைத்து விட்டால் நாட்டுக்கு நல்லது.
அண்ணே...இவன் அழுகுன பூசணிக்கா...அத உடைச்சா வைரஸ்-பாக்டீரியால்லாம் ஊருக்குள்ள பரவிடும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
சிவா wrote:[link="/t110446-topic#1065323"]மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரணிய சாமி தெரிவித்துள்ளார்.மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் நிச்சயம் கலந்து கொள்வார் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இலங்கை போரின்போது அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு மோடி அழைத்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜபக்சே வருவதால் மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.
Subramanian Swamyஇந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பை ஏற்கவில்லை என்றால் தமிழகத்தில் 4 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்தி அதன் பிறகு சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது போன்ற காமெடியன் பாஜக வில் சேர்த்தது பெரிய கொடுமை...! இவர் சொல்லுவதை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். இது அதை விட பெரிய கொடுமை...!! என்ன கொடுமை சார் இது?
Similar topics
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
» தமிழகத்தில் 'மீனவ நண்பன்' எம்.ஜி.ஆரின் ஆட்சி வரட்டும்.. ஜெயலலிதா
» பதவியேற்பு விழாவுக்கு ஜெ. அழைக்கிறாரா என்று பார்ப்போம்-விஜய்காந்த்
» மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்
» ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி?
» தமிழகத்தில் 'மீனவ நண்பன்' எம்.ஜி.ஆரின் ஆட்சி வரட்டும்.. ஜெயலலிதா
» பதவியேற்பு விழாவுக்கு ஜெ. அழைக்கிறாரா என்று பார்ப்போம்-விஜய்காந்த்
» மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்
» ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|