புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_m10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10 
16 Posts - 55%
heezulia
திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_m10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10 
11 Posts - 38%
rajuselvam
திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_m10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_m10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_m10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_m10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_m10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_m10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10 
17 Posts - 3%
prajai
திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_m10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_m10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10 
9 Posts - 1%
Guna.D
திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_m10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_m10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_m10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10 
4 Posts - 1%
jairam
திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_m10திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 20, 2014 7:33 pm

திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! LNLzJvH2RbmLBT13yuzJ+sunda

நால்வர் பெருமக்களுள் ஒருவரான சுந்தரர் ஒவ்வொரு கோவிலாக சென்று பாடி வந்தார். ஒருமுறை அவிநாசி செல்லும் வழியில், பரிசாக பெற்ற பொன், பொருளுடன், அவிநாசி ரோட்டில் தற்போதும் உள்ள கூப்பிடு பிள்ளையார் கோவிலில், இரவு தங்கினார்.
.
திருமுருகன்பூண்டியில் தாம் கோவில் கொண்டுள்ளதே தெரியாமல் சுந்தரன் உள்ளானே என எண்ணிய சிவன், திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தினார். வேடன் உருவம் பூண்டு, பூத கணங்களுடன் சென்று பொருட்களை திருடியதோடு, வழி நெடுகிலும் வீசி விட்டு வந்தார்.
காலையில் எழுந்து பார்த்த சுந்தரமூர்த்தி நாயனார் அதிர்ச்சியடைந்து, கூப்பிடு பிள்ளையார் கோயிலில் உள்ள விநாயகரிடம் கேட்டுள்ளார். தந்தையை மீறி பேச முடியாமல், அவரும் மவுனமானார்.

வழியெல்லாம் பொன், பொருள் கிடப்பதை பார்த்த நாயனார், அங்கு சிவன் கோயில் இருப்பதை பார்த்து, உனது எல்லையில் எனது பொருள் திருடு போவதா? "எந்துற்கு எம்பிரான் நீரே என சிவனை திட்டி, பத்து பாடல் பாடியுள்ளார்.

பிறகு காட்சியளித்த சிவன், நீர் திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனை செய்தேன் என கூறி, இரண்டு பங்கு பொருள் வழங்கி, அனுப்பி வைத்துள்ளார்.

இக்கதையை விளக்கும் வகையில், கோவிலுக்கு நுழைவதற்கு முன், சிவன் வேடனாக, வில், கல்லுடன் நிற்கும் சிற்பமும், கோபத்துடன் சிவனை எதிர்த்து சுந்தர மூர்த்தி நாயனார் நிற்பது போலவும், சாந்த முகத்துடன், சிரித்தபடியே நிற்பது போலவும் சிலைகள் உள்ளன. இன்றும், சிவன் திருடி வந்து மறைத்து வைத்த, வேடுவ பறிகுழி கோவிலில் உள்ளது. வீட்டில் பொருட்கள் திருட்டு போனால், செய்வினை, திருமண தடை உள்ளிட்ட எந்த தடைகள் வந்தாலும், சுந்தரமூர்த்தி நாயனார், சிவனை திட்டி பாடிய பத்து பாடல்களையும், பாடி வணங்கினால், பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 20, 2014 9:04 pm

திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! 3838410834திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! 103459460திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனைச் செய்தேன்! 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக