புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
70 Posts - 53%
heezulia
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_m10மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 22, 2014 11:06 am

மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Rjpj22ZSWvzfMIJzWHA0+vaiko

நரேந்திர‌ மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பு ஏற்க இருக்கின்ற விழா, இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக, தலைநகர் தில்லியில் நடைபெற இருக்கிறது.

தாய்த் தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி மீள முடியாத படுதோல்வியைச் சந்தித்தது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மக்கள் முற்றாக உதறி எறிந்து உள்ளனர்.

இலங்கையின் சிங்கள அரசு இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை நடத்த, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தியாவின் முப்படைகளையும் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கொடுத்து, தமிழ் இனப்படுகொலைக்கு முழுக்காரணம் ஆயிற்று. தமிழக மீனவர்கள் 578 பேருக்கு மேல் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டனர். எனவே, சிங்கள அரசுக்கு எதிராக, தாய்த்தமிழகத்திலும் உலகெங்கிலும் உள்ள கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சில் ஆறாத ரணம் ஏற்பட்டு உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நரேந்திர மோடி தலைமையில் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்கும் விழாவிற்கு, சிங்கள அதிபர் மாபாவி இராஜபக்சேவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாகவும் வந்த தகவல் பேரிடியாகத் தாக்குகிறது.

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் இரத்தக்கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் இராஜபக்சே நுழைவதை எந்தவிதத்திலும் தமிழர்களால் சகித்துக் கொள்ள இயலாது. ராஜீய சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை. தங்கள் நாட்டுக் குடிமக்கள், இன்னொரு நாட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டால், உடனே அந்த நாட்டுடன் ராஜீய உறவுகளை, பாதிக்கப்பட்ட நாடு துண்டித்துக் கொள்கிறது. எனவே, சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

1998-99 ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது, 2004,09 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோதும் சிங்கள அதிபர் அழைக்கப்படவில்லை என்பதை, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ் மக்களை ஈவு இரக்கம் இன்றி, வதை செய்து கொன்று குவித்த மகிந்த ராஜபக்சே, புது தில்லி பதவி ஏற்பு விழாவுக்கு வர அனுமதிக்கப்பட்டால், அந்த நிகழ்ச்சி தமிழ் இன மக்களுக்கு துக்கத்திற்கும், வேதனைக்கும் உரிய நிகழ்ச்சியாகவே அமையும்.

எனவே, தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் தமிழ் இன மக்களின் மனதில் சோகத்தை மூட்டி விட்டு, இராஜபக்சே கூட்டம் கும்மாளம் போடுவதற்கு வாய்ப்பாக, சிங்கள அதிபரை பதவி ஏற்பு விழாவில் பங்கு ஏற்க, அனுமதிக்க வேண்டாம் என்று, தாங்க இயலாத மனவேதனையுடன், பிரதமர் ஆகப் போகின்ற பொறுப்பு ஏற்க இருக்கின்ற நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை, இருகரம் கூப்பி வேண்டுகிறேன்" என வைகோ கூறியுள்ளார்.

நன்றி: http://www.satrumun.net




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 3:47 pm

ஆனா பாருங்க...இதுவரைக்கும் வாய தொறக்காத அம்மா இவரு வெதச்சதுக்கு அவங்க அறுவடை பண்ணுவாங்க...

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri May 23, 2014 6:28 am

வருவதால் குறையில்லை...

இங்கே இருக்கும் இலங்கை அகதிகளுக்கு தமிழர்கள் தமிழக அரசு என்ன செய்துவிட்டது? அகதிகள் முகாமை போய் பாருங்கள்... அவர்கள் முகாமில் இருப்பதற்குப் பதிலாக இலங்கையில் செத்துத் தொலைத்திருக்கலாம் என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக