புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுமார் கவிதை குமாரு!
Page 1 of 1 •
செந்தில் குமாருக்கு எப்படியாவது கவிஞனாக வேண்டுமென்று ஆசை. ஆசைனா சாதாரன ஆசை இல்லீங்க பயங்கர ஆசை. சரி எப்படி கவிஞனாவது.....?
நிறைய கவிதைகளை படித்தால் கவிஞனாகி விடலாம் என்று கவிதைப் புத்தகங்களை வாங்கிப் படித்தான். அதன் பலனாக ஒரு சில கவிதைகளை எழுதினான். ஆனால் அவை மிகவும் சுமாராக இருப்பதாக நினைத்தான். அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினான். இரண்டு நாட்கள் யோசித்தும் அவனால் அடுத்த முடிவை எடுக்க முடியவில்லை.
முன்றுநாள் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, ஒரு ஜிப்பாவை வாங்கி வந்து மாட்டிக் கொண்டான். எல்லோரும் அவனை வினோதமாகப் பார்த்தனர். தனிமைப்பட்டிருந்த அவன் ஜிப்வைப் போட்ட பின்னர், தனிமைபடுத்தவும் பட்டான்.
அவன் எழுதும் கவிதைகளை யாரிடமும் காட்டுவதில்லை. இருந்தாலும் நண்பர்கள் கூட்டம் விட்டுவிடவா போகிறார்கள், ஒருநாள் அவனது நண்பன் சண்முகம் "என்னா குமாரு நீ எழுதற கவிதைகளை எங்களுக்கு கொடுக்கறதே இல்ல..., கொடுத்தா நாங்களும் படிச்சிப் பாப்போம்ல...." என்று கேட்டான். “ஒரு நல்ல கவிதையா எழுதி தறேன்” என்றான் குமார்.
குமார், பல கவிதைகளை எழுதி கிழித்துப் போட்டான். சில கவிதைகளை நோட்டில் எழுதி வீட்டில் வைத்தான்.
ஒருநாள் ஒரு கவியரங்க கூட்டத்தில் குமார் கலந்து கொண்டான். பத்துக்கும் மேற்பட்டவர்கள் கவிதைகளை வாசித்தனர். அதில் சில கவிதைகள் குமாருக்கு பிடிக்கவில்லை. பல கவிதைகள் புரியவே இல்லை.
கவிதை வாசித்த கவிஞர்களைவிட கவிதைகளை கேட்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. குமார் மட்டும் கூட்டம் முடியும் வரை அங்கேயே அமர்ந்திருந்து அத்தனை கவிதைகளும் புரிந்ததுபோல் தலையாட்டி, கைத்தட்டிக் கொண்டிருந்தான்.
கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்த குமார், அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். இவர்கள் படித்த கவிதைகள் எதைப் பற்றியவை...? இந்த கவிஞர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தான். ஆனால் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படியே தூங்கிவிட்டான்.
மறுநாள் எழுந்து பல்கூட துலக்காமல் கவிதை எழுதத் தொடங்கினான். அதில் ‘இருண்மை’, ‘சூன்யம்’, ‘அவிழும் சொற்கள்’, ‘அலையும் ஆத்மா’, ‘ஆதாமும் ஏவாளும்’ என்று எத்தனையே சொற்களை பயன்படுத்தி எப்படியோ ஒரு முப்பது வரிகளை எழுதிவிட்டான்.
பின்னர் படித்துப்பார்த்தான் பல சொற்களை அடித்துத் திருத்தினான். நோட்டை மூடி வைத்துவிட்டு எழுந்தான். “அடுத்த கவியரங்கத்தில் இந்த கவிதையை நாமும் வாசித்துவிட வேண்டும்” என்று எண்ணினான்.
சில மாதங்களுக்குப் பிறகு ஒரு கவியரங்க கூட்டத்தில் குமார் கலந்து கொண்டான். அவன் படித்த கவிதையை, அங்கு கவிதை வாசித்த அனைவரும் பாராட்டினர். ஏழெட்டு கவிஞர்கள் பாராட்டியதால், நாமும் கவிஞராக மாறிவிட்டோம் என்று குமாருக்கு ஒரே சந்தோஷம்.
அவனுக்கு அன்று இரவு நீண்ட நேரம் தூக்கமே வரவில்லை. சில நாட்களுக்குப் பிறகு ஒரு சிற்றிதழில் அந்த கவிதை வெளியிடப்பட்டது. அந்த செய்தியை குமார் அவனது நண்பன் சண்முகம் உள்ளிட்டவர்களிடம் பெருமையாக கூறினான்.
அந்த கவிதையை நண்பர்கள் படித்தார்கள், “என்னா, குமாரு இப்படி எழுதியிருக்க...? ஒன்னுமே புரியல ஆதாம்குற, சூனியம்கிற என்னதான் மச்சான் நீ சொல்லவர்ற” என்றான் சண்முகம்.
“ஏய் இதான்டா இப்ப டிரெண்டு நான் எழுதறது உங்களுக்குலாம் புரியாதுடா அதுக்குலாம் நெறிய அறிவு வேனும்டா, எத்தனை கவிஞர்கள் என்னை பாராட்டுனாங்கனு தெரியுமா?” என்றான் குமார்.
"மச்சான் நான் சொல்றேன்னு கோவிச்சிக்காத... சமையல் செய்றதா சொல்லிட்டு, உப்பு, மிளகாய், தண்ணீர் எல்லாத்தையும் ஒன்னா கலந்து வைக்கறத்து சமையல் இல்லடா, எத...., எப்ப, எப்படி சேககனும்னு தெரிஞ்சி, சுவைய கொண்டு வரனும், சாப்பிடுறவங்களுக்கும் அது ஆரோக்யமா இருக்கனும்டா, அது போலத்தான் கவிதையும்" என்றான் சண்முகம்.
அப்போது, அங்கு வந்த மற்றொரு நண்பன் கவிதையைப் படித்துவிட்டு “என்னடா இது, இவ்ளோ சுமாரா இருக்குது. நான் என்னமோ நீ செமயா எழுதியிருப்பனு நினைச்சேன், ஆனா நீ சுமார் கவிதை குமாரா இருக்க...” என்றான். எல்லோரும் கல கலவென சிரித்தனர்.
குமாருக்கு கடுமையாக கோபம் வந்தது. கவிதையை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். வீட்டிற்குச் சென்று படுத்துக் கொண்டான். நண்பர்களின் மீது அவனுக்கு வெறுப்பாக இருந்தது. இனி அவர்களை பார்க்கவே கூடாது என்று நினைத்தான்.
“குமாரு சாப்பிடலயா எந்திரிச்சி சாப்பிட்டு படுறா, நேரமாகுதில்ல” என்று அவனது தாய் எழுப்பினார்.
“சோறும் வேனாம் ஒன்னும் வேனாம்.... ஒங்க வேலைய பாத்துகிட்டு போங்க" என்று கோபமாகக் கூறினான்.
அன்று இரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை. நடந்ததைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். "உண்மைதான் நான் சுமார் கவிதை குமாராகத்தான் இருக்கிறேன் என்று நினைத்தான். இப்படிப்பட்ட கவிதையை எழுதவா நான் ஆசைப்பட்டேன்... இல்லை இலலை" என்று நினைத்தபோது அவனுக்கே அவன் மீது வெறுப்பாக இருந்தது.
"கவிதையில் உணர்ச்சி இல்லை....., சமூக அக்கறை இல்லை.... மக்கள் படும் துன்பதுயரங்களைப் பற்றி கவலைப்படவில்லை..., சமூக அநீதிகளைக் கண்டு கோபப்படவில்லை...., என்னைப் போலவே நான் பிறரையும் நேசிக்க வில்லை" என்று அவன் நினைத்தபோது குற்ற உணர்வு அவனை துன்புறுத்தியது.
"இனி வாழ்க்கையை கூர்ந்து கவனிக்க வேண்டும்... துன்பம் மிகுந்த வாழ்க்கையை மாற்றுவதற்கு உதவும் நோக்கில் கவிதைகள் எழுத வேண்டும்...." என்று நினைத்தான். அடிவானம் வெளுக்கத் தொடங்கியது..... விடியல் நெருங்கிக் கொண்டிருப்பதை குமார் கவனித்தான்.
"இனி தன்னை யாரும் சுமார் கவிதை குமாருனு சொல்லக்கூடாது" என்று எண்ணியபடி படுக்கையிலிருந்து எழுந்தான்.
வெப்துனியா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|