புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_lcapமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_voting_barமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_lcapமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_voting_barமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_lcapமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_voting_barமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_lcapமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_voting_barமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_rcap 
1 Post - 3%
viyasan
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_lcapமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_voting_barமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_lcapமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_voting_barமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_lcapமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_voting_barமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_lcapமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_voting_barமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_lcapமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_voting_barமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_lcapமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_voting_barமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_lcapமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_voting_barமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_lcapமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_voting_barமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_lcapமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_voting_barமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_lcapமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_voting_barமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_lcapமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_voting_barமாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 22, 2014 11:06 am

மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ Rjpj22ZSWvzfMIJzWHA0+vaiko

நரேந்திர‌ மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பு ஏற்க இருக்கின்ற விழா, இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக, தலைநகர் தில்லியில் நடைபெற இருக்கிறது.

தாய்த் தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி மீள முடியாத படுதோல்வியைச் சந்தித்தது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மக்கள் முற்றாக உதறி எறிந்து உள்ளனர்.

இலங்கையின் சிங்கள அரசு இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை நடத்த, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தியாவின் முப்படைகளையும் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கொடுத்து, தமிழ் இனப்படுகொலைக்கு முழுக்காரணம் ஆயிற்று. தமிழக மீனவர்கள் 578 பேருக்கு மேல் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டனர். எனவே, சிங்கள அரசுக்கு எதிராக, தாய்த்தமிழகத்திலும் உலகெங்கிலும் உள்ள கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சில் ஆறாத ரணம் ஏற்பட்டு உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நரேந்திர மோடி தலைமையில் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்கும் விழாவிற்கு, சிங்கள அதிபர் மாபாவி இராஜபக்சேவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாகவும் வந்த தகவல் பேரிடியாகத் தாக்குகிறது.

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் இரத்தக்கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் இராஜபக்சே நுழைவதை எந்தவிதத்திலும் தமிழர்களால் சகித்துக் கொள்ள இயலாது. ராஜீய சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை. தங்கள் நாட்டுக் குடிமக்கள், இன்னொரு நாட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டால், உடனே அந்த நாட்டுடன் ராஜீய உறவுகளை, பாதிக்கப்பட்ட நாடு துண்டித்துக் கொள்கிறது. எனவே, சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

1998-99 ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது, 2004,09 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோதும் சிங்கள அதிபர் அழைக்கப்படவில்லை என்பதை, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ் மக்களை ஈவு இரக்கம் இன்றி, வதை செய்து கொன்று குவித்த மகிந்த ராஜபக்சே, புது தில்லி பதவி ஏற்பு விழாவுக்கு வர அனுமதிக்கப்பட்டால், அந்த நிகழ்ச்சி தமிழ் இன மக்களுக்கு துக்கத்திற்கும், வேதனைக்கும் உரிய நிகழ்ச்சியாகவே அமையும்.

எனவே, தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் தமிழ் இன மக்களின் மனதில் சோகத்தை மூட்டி விட்டு, இராஜபக்சே கூட்டம் கும்மாளம் போடுவதற்கு வாய்ப்பாக, சிங்கள அதிபரை பதவி ஏற்பு விழாவில் பங்கு ஏற்க, அனுமதிக்க வேண்டாம் என்று, தாங்க இயலாத மனவேதனையுடன், பிரதமர் ஆகப் போகின்ற பொறுப்பு ஏற்க இருக்கின்ற நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை, இருகரம் கூப்பி வேண்டுகிறேன்" என வைகோ கூறியுள்ளார்.

நன்றி: http://www.satrumun.net




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 3:47 pm

ஆனா பாருங்க...இதுவரைக்கும் வாய தொறக்காத அம்மா இவரு வெதச்சதுக்கு அவங்க அறுவடை பண்ணுவாங்க...

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri May 23, 2014 6:28 am

வருவதால் குறையில்லை...

இங்கே இருக்கும் இலங்கை அகதிகளுக்கு தமிழர்கள் தமிழக அரசு என்ன செய்துவிட்டது? அகதிகள் முகாமை போய் பாருங்கள்... அவர்கள் முகாமில் இருப்பதற்குப் பதிலாக இலங்கையில் செத்துத் தொலைத்திருக்கலாம் என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக