புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
56 Posts - 50%
heezulia
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
12 Posts - 2%
prajai
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
9 Posts - 2%
jairam
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_m10கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! !


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 19, 2014 9:35 pm

கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! ! P12

கிருத்திகா - சரண்யா... இந்த சகோதரிகள், ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்போல ஒருவரை ஒருவர் பிரிந்தது இல்லை. அதனால்தானோ என்னவோ, ஒன்றாகவே தற்கொலை செய்து, மரணத்தில்கூட தங்கள் ஒற்றுமையை நிரூபித்துள்ளனர். இவர்களின் மரணம் கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிராமத்தையே கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் கம்மாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 930 மற்றும் 928 மதிப்பெண்கள் பெற்று முதல் இரண்டு இடங்களை சரண்யா - கிருத்திகா பெற்றிருந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் அழுகையும் விசும்பலுமாகக் காட்சியளிக்கிறது கிருத்திகா - சரண்யாவின் வீடு. இவர்களின் தற்கொலைக்குக் காரணம்... வறுமை மட்டும் அல்ல; ஒருவரை ஒருவர் பிரிய முடியாத அளவற்ற பாசமும்தான்!
விருதாசலத்தில் இருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந் திருக்கிறது கம்மாபுரம். இறந்த சகோதரிகளின் தந்தை முருகேசன், தன் இரு மகள்களை வைத்து இறுதி காரியம் செய்த மர பெஞ்சுகளை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவருக்குத் தேறுதல் சொல்லி பேசினோம்.  

''பத்தாவது பரீட்சையில கிருத்திகா 455 மார்க்கும், சரண்யா 430 மார்க்கும் எடுத்து பள்ளி அளவில் முதல் மற்றும் மூணாவது இடத்தைப் பிடிச்சாங்க. 'அப்பா எங்களை டிகிரி படிக்க வை’ன்னு ரெண்டு பேரும் அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. சாமி, நான் தச்சு வேலை செய்யுறேன். இவங்களுக்குப் பிறகு தம்பி ஒருத்தன் இருக்கான்.  

அவனையும் பார்த்தாகணும். மனைவிக்கு கிட்னியில பிரச்னை. அவளோட ஆபரேஷனுக்கே 20 ஆயிரம் செலவாயிடுச்சு. தலைக்கு மேல ஏகப்பட்ட கடன் இருக்கு. அப்படிப்பட்ட சூழல்ல ரெண்டு பேரையும் படிக்க வைக்க முடியாத நிலைமையில இருந்தேன். ரிசல்ட் வந்த உடனே யதார்த்தமா மனைவிகிட்ட, 'ஒரு புள்ளையப் படிக்க வெச்சிட்டு ஒரு புள்ளையக் கல்யாணம் கட்டிக் கொடுத்துடலாம்’னு பேசிக்கிட்டு இருந்தோம். அப்ப ரெண்டு பேரும் டிவி பார்த்துகிட்டு இருந்தாங்க. நாங்க பேசிகிட்டு இருந்ததைக் கேட்டுட்டு, தற்கொலை செஞ்சிப்பாங்கனு கனவுலேயும்  யோசிக்கலையே'' என்று கதறினார் முருகேசன்.

அவரின் மனைவி ராஜலட்சுமி, ''பக்கத்து ஊருல சொந்தக்காரங்க வீட்டு விழாவுக்கு சாயந்தரம் நாலு மணிக்கு நானும் அவரும் கிளம்பினோம். 'வீட்டை பத்திரமா பாத்துக்குறோம்... போயிட்டு வாங்க’ன்னு சொல்லுச்சுங்க. நாங்க போன பிறகு வீட்டுக்குப் பின்னாடி இருந்த கொட்டகைக்குப் போயி துப்பட்டாவால தூக்குப் போட்டு உயிரை விட்ருச்சுங்க. இப்படி உசிரை மாய்ச்சிக்கவா நாங்க உசிரைக் கொடுத்து வளர்த்தோம். இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா அவங்க முன்னாடி கல்யாணப் பேச்சை எடுத்திருக்க மாட்டோம். எப்பாடுபட்டாவது ரெண்டு பேரையும் படிக்க வெச்சிருப்போமே...'' என்று துடித்தார்.

ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அளவற்ற அன்பே மாணவிகளின் தற்கொலைக்குக் காரணம் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். அவர்களிடம் பேசியபோது, ''முருகேசன் பொண்ணுங்கள தனித்தனியாவே பார்க்க முடியாது. எப்போதும் ஜோடியாதான் இருப்பாங்க. ஸ்கூலுக்குக்கூட ஒண்ணா போயிட்டு, ஒண்ணா வீடு திரும்புவாங்க. வீட்டு வேலைகளையும் சேர்ந்து செட்டாதான் செய்வாங்க. அக்காகாரி சமையலறையைப் பார்த்துகிட்டா, தங்கச்சி வீட்டைக் கூட்டிப் பெருக்குவா. கல்யாணத்துக்குப் பிறகு இப்படி ஒத்துமையா இருக்கீங்களான்னு பாப்போம்னு ஊர்க்காரங்க கிண்டல் செய்வோம். படிப்ப பத்தி சொல்லவே வேண்டாம். புத்திசாலி புள்ளைங்க. போட்டிப் போட்டுட்டு ஒண்ணாதான் படிப்பாங்க.  

ரெண்டு பேருக்கும் அவங்க வீட்டு நாய் சீஸர்னா உசிரு. ஸ்கூல் முடிச்சிட்டு அவங்க வர்ற சத்தத்தைக் கேட்டுட்டு தெருவுக்கு வந்து அது குரைக்க ஆரம்பிக்கும். கடைசியில அந்தப் புள்ளைங்க தூக்கு மாட்டிகிட்டப்ப, சீஸர் குரைச்சுகிட்டே இருந்ததைப் பார்த்துதான், பக்கத்து வீட்டுக்காரங்க சந்தேகப்பட்டு உள்ளே போய் பார்த்தாங்க. ஆனா, அதுக்குள்ள இறந்துட்டாங்க. ஒண்ணாவே வளர்ந்துச்சுங்க... ஒண்ணாவே படிச்சதுங்க... ஒண்ணாவே இருந்துச்சுங்க. கடைசியில ஒண்ணாவே இறந்துட்டாங்களே. எந்த குடும்பத்துக்கும் இப்படி ஒரு கொடுமை நடக்கக் கூடாது'' என்கின்றனர்.    
அந்த சகோதரிகள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், ''இருவரும் திறமையான பிள்ளைகள். இதுபோன்று வறுமையில் தவிக்கும் பிள்ளைகளுக்குக் கல்வியை இலவசமாக வழங்க பல அமைப்புகள் உள்ளன. மதிப்பெண் சான்றிதழ் கிடைத்தவுடன் இருவரையும் இலவசமாகப் படிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில் இருந்தோம். அதற்குள் அவசரப்பட்டுவிட்டனர்'' என்று வருத்தப்பட்டார்.

ஒருவரை ஒருவர் வாழ வைப்பதாகத்தான் இருக்க வேண்டும் அன்பு. ஆனால் இந்த சகோதரிகளின் அவசர முடிவு, அவர்களை சாக வைத்துவிட்டது வேதனை!  

ஜூனியர் விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக