புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சென்னை: தி.மு.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., தமிழகம், புதுச்சேரியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், தி.மு.க.வில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.ஸ்டாலின் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜினாமா குறித்து கருணாநிதியிடம் ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், மு.க.ஸ்டாலின் ராஜினாமா குறித்து தி.மு.க. தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த தகவலையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் அவரை ஆதரவாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
சென்னை: தி.மு.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., தமிழகம், புதுச்சேரியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், தி.மு.க.வில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.ஸ்டாலின் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜினாமா குறித்து கருணாநிதியிடம் ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், மு.க.ஸ்டாலின் ராஜினாமா குறித்து தி.மு.க. தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த தகவலையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் அவரை ஆதரவாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:[link="/t110355-topic#1064576"]ஸ்டாலினைத் தவிர மற்ற குடும்ப மூட்டைப் பூச்சி தொல்லைகளால் தான் கட்சி இன்று கிழிந்த ஓலைப் பாயாக மாறியது. கிழம் போவதற்கு முன் மருந்தடித்து பூச்சிகளை அகற்றி ஸ்டாலினிடம் விட்டால் கட்சி பிழைக்க வாய்ப்பிருக்கு.
கிழிச்சித் தொங்கவிடும் விமர்சனத்தில் கூட கிச்சி கிச்சி மூட்றதுதான் இனியவன் அண்ணன் ஸ்பெஷல்...
சூப்பர் பின்னூட்டம்ணா...
இந்த ராஜினாமா நாடகத்தால் ஸ்டாலின் என்னமோ சுதந்திர போராட்ட தியாகி போல ஆக்கி கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. கருணாநிதியின் வாரிசுகள் எந்த காலத்திலும் நியாயமாக நடக்க மாட்டார்கள்.
"இக்கரைக்கு அக்கரை பச்சை " என்பது போல தான் அழகிரி - ஸ்டாலின் இருவரும்.
சில வருடங்களுக்கு முன் கலைஞர் தொலைகாட்சி தொடங்கபட்டதின் பின்புலம் என்ன , மாறன் குடும்பத்தினரின் கைகளில் கட்சி சொத்து +அதிகாரம் போக பார்க்கிறது என்றதும் என்னமா நாடகம் ஆடி மக்களை முட்டாள் ஆக்கினார்கள்
"இக்கரைக்கு அக்கரை பச்சை " என்பது போல தான் அழகிரி - ஸ்டாலின் இருவரும்.
சில வருடங்களுக்கு முன் கலைஞர் தொலைகாட்சி தொடங்கபட்டதின் பின்புலம் என்ன , மாறன் குடும்பத்தினரின் கைகளில் கட்சி சொத்து +அதிகாரம் போக பார்க்கிறது என்றதும் என்னமா நாடகம் ஆடி மக்களை முட்டாள் ஆக்கினார்கள்
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
திருந்தாத ஆட்டு மந்தைகள்.
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
சிவா wrote:[link="/t110355-topic#1064551"]ஸ்டாலின் ராஜினாமாவிற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதுதான் நிறைய சினிமாக்களில் காட்சியாக வந்துவிட்டதே, வேற எதையாவது புதுசா செய்யுங்கப்பு!
குடிகாரக் கூட்டங்களுக்கு மறுபெயர் தொண்டர்கள்.
திருந்தாத ஆட்டு மந்தைகள்.
தேர்தல் படுதோல்வியால் ஸ்டாலின் ராஜினாமா 'டிராமா': கருணாநிதி உட்பட தலைவர்கள் பரபரப்பு
லோக்சபா தேர்தல், படுதோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக, அறிவித்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பின் முடிவை வாபஸ் பெற்றார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான, 16ல், சென்னை கோபாலபுரம் வீட்டிற்கு வந்த ஸ்டாலினிடம், கருணாநிதி தன் வருத்தத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். அதன்பின், கோபாலபுரம் வீட்டிற்கு ஸ்டாலின் வரவில்லை. நேற்று முன்தினம் இரவு முழுவதும், ஸ்டாலின் தூங்காமல், தன் அறையில், ஆழ்ந்த சிந்தனையில் இருந்துள்ளார். அப்போது, ஒரு கடிதத்தை எழுதி, அதை கவரில் போட்டு மூடி வைத்துள்ளார். நேற்று காலை, 10:30 மணிக்கு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டிற்கு, மாவட்ட செயலர்கள் பொன்முடி, வேலு, சேலம் மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் ஆகியோர் வந்தனர்.
பிரமுகர்கள் வருகை
மேலும், சேலம் லோக்சபா தொகுதி வேட்பாளர் உமாராணி, விருதுநகர் மாவட்ட செயலர் சாத்தூர் ராமச்சந்திரன், புதுக்கோட்டை மாவட்ட செயலர் பெரியண்ணன் அரசு, திருப்பூர் மாவட்ட செயலர் சாமிநாதன், முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி மற்றும் கட்சி பிரமுகர்கள் பலர் வந்தனர்.அவர்களில் சிலர், ஸ்டாலினை சந்தித்து, தேர்தல் தோல்வி பற்றி, சில கருத்துகளை தெரிவித்து உள்ளனர். உடனே அவர்களிடம் ஸ்டாலின், 'எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்' என, கூறியுள்ளார்.அதன்பின், காலை 11:30 மணிஅளவில், ஸ்டாலின், கோபாலபுரம் வீட்டிற்கு சென்றார். கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனிடம், ஸ்டாலின், 'தலைவரை பார்க்க வேண்டும்; நான் வரலாமா' என, கேட்டுச் சொல்லுங்கள் என கூறினார். சிறிது நேரத்தில், ஸ்டாலினை வரும்படி சண்முகநாதன் கூறினார். கருணாநிதியும், ஸ்டாலினும், 15 நிமிடங்கள் தனியாக பேசினர். அப்போது, ஸ்டாலின், தன் பையில் இருந்த கடிதத்தை கருணாநிதியிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட கருணாநிதி, படித்ததும், அவரது கண்களில் கண்ணீர் வந்துள்ளது. உடனே, ஸ்டாலினும் கீழே இறங்கி வந்து, காரில் ஏறினார்.
ராஜாவுக்கு 'நோ'
உடனே அவருடன் பொன்முடி, வேலு ஆகியோர் காரில் ஏறிக்கொண்டனர். அப்போது, மற்றொரு காரில் வந்து இறங்கிய, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ஸ்டாலின் காரில் ஏற முயன்றார். ஆனால், ராஜாவை, 'ஏற வேண்டாம்' என, ஸ்டாலின் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அறிவாலயத்திற்கு சென்ற அவர், அங்கு, 10 நிமிடம் இருந்தார். தன் அறையை காலி செய்யும் வகையில், அங்கிருந்த சில முக்கிய தஸ்தாவேஜுகள் மற்றும் சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு, ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு சென்றார். இதற்கிடையில், ஸ்டாலின் தன் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ததாக, கட்சியினர் மத்தியில் தகவல் பரவ, ஸ்டாலின் வீட்டிற்கு கட்சியினர் திரண்டு வந்தனர்.
மனைவி அழுகை
ஸ்டாலின் தன் வீட்டிற்கு வந்ததும், அவரது மனைவி துர்கா, 'ஏன் ராஜினாமா செய்தீர்கள்?' என, கேட்டு அழுது உள்ளார். மகளிர் அணியை சேர்ந்த சில பெண்களும், அழுது புலம்பி உள்ளனர். 'ராஜினாமா முடிவை ஸ்டாலின் வாபஸ் பெற வேண்டும்' என, கட்சியினர் கோஷம் எழுப்பினர். அதேபோல், கோபாலபுரம் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் ஆதரவாளர்கள், 'ஸ்டாலினின் கடிதத்தை ஏற்கக் கூடாது' என, கோஷமிட்டனர். இந்நிலையில், பிற்பகல் ஸ்டாலின் வீட்டிற்கு, துணை பொதுச் செயலர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, ஸ்டாலினின் சகோதரர் தமிழரசு, மாவட்ட செயலர் தா.மோ.அன்பரசன் போன்றோர் ஸ்டாலினை சமாதனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.நிகழ்வை அறிந்து, ஸ்டாலின் வீட்டின் வெளியே கூடியிருந்த ஏராளமான, 'டிவி' கேமரா மேன்கள், நிருபர்கள், வீட்டிற்கு உள்ளே வரும்படி அழைக்கப்பட்டனர். அங்கு, ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்திக்கப் போவதாக கூறப்பட்டு, அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது. ஆனால், ஒரு மணி நேரம் நிருபர்கள் காத்திருந்தனர்.கட்சி தொண்டர்கள், வீட்டுக்குள் வந்த வண்ணம் இருந்ததால், அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. கூச்சல், குழப்பம், தள்ளு முள்ளு சம்பவம் அரங்கேறியது.
துரைமுருகன் பேட்டி
ஸ்டாலினுக்கு பதிலாக, துரைமுருகனே நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவர் அளித்த அளித்த பேட்டி:சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல், வெற்றி வாய்ப்புகளை இழந்ததை தொடர்ந்து, அதற்கு பொறுப்பேற்று, தான் வகிக்கிற பொருளாளர் பதவியை, ராஜினாமா செய்வதாக, கருணாநிதியிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.'அப்படியெல்லாம் செய்வதற்கு இது ஏற்ற நேரம் அல்ல; அது தேவையும் இல்லை. கட்சிக்கு நீ ஆற்ற வேண்டிய பணி நிறைய உள்ளது. ஒரு தோல்வி கட்சியை அழித்து விடக் கூடியது அல்ல. கட்சி, ஆண்டாண்டு காலத்திற்கு இருக்கக் கூடியது. கட்சி பல தோல்விகளை கண்டிக்கிறது. எனவே, கட்சியை வருங்காலத்தில் நடத்தக் கூடிய ஆற்றல் பெற்றவர் ஸ்டாலின்' என, கருணாநிதி தெரிவித்தார். ராஜினாமா முடிவு எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இறுதியில், தான் ராஜினாமா முடிவை வற்புறுத்த போவதில்லை என, ஸ்டாலின் தெரிவித்தார்.இவ்வாறு, துரைமுருகன் கூறினார்.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
ராஜினாமா தகவலறிந்து, ஸ்டாலின் வீட்டு முன், பத்திரிகையாளர்கள் அனைவரும் குவிந்திருந்தனர். அதன்பின் உள்ளே அழைக்கப்பட்டு, துரைமுருகன் பேட்டியளித்தார். பேட்டி முடித்து வெளியில் வரும் போது, பத்திரிகையாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே, தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஏற்கனவே, அறைக்குள் பத்திரிகையாளர்கள் சென்ற போது, 'உங்களால் தான் இந்நிலை' என, பல தொண்டர்கள் கோபத்துடன் கூறினர். பேட்டி முடிந்த நிலையில், தள்ளு முள்ளு ஏற்பட்ட போது, தனியார் தொலைக்காட்சி நிருபர் மீது, ஸ்டாலின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதுடன், தொலைக்காட்சி கேமராக்களையும் பறித்து, உடைத்ததாக கூறப்படுகிறது.
தினமலர்
லோக்சபா தேர்தல், படுதோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக, அறிவித்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பின் முடிவை வாபஸ் பெற்றார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான, 16ல், சென்னை கோபாலபுரம் வீட்டிற்கு வந்த ஸ்டாலினிடம், கருணாநிதி தன் வருத்தத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். அதன்பின், கோபாலபுரம் வீட்டிற்கு ஸ்டாலின் வரவில்லை. நேற்று முன்தினம் இரவு முழுவதும், ஸ்டாலின் தூங்காமல், தன் அறையில், ஆழ்ந்த சிந்தனையில் இருந்துள்ளார். அப்போது, ஒரு கடிதத்தை எழுதி, அதை கவரில் போட்டு மூடி வைத்துள்ளார். நேற்று காலை, 10:30 மணிக்கு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டிற்கு, மாவட்ட செயலர்கள் பொன்முடி, வேலு, சேலம் மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் ஆகியோர் வந்தனர்.
பிரமுகர்கள் வருகை
மேலும், சேலம் லோக்சபா தொகுதி வேட்பாளர் உமாராணி, விருதுநகர் மாவட்ட செயலர் சாத்தூர் ராமச்சந்திரன், புதுக்கோட்டை மாவட்ட செயலர் பெரியண்ணன் அரசு, திருப்பூர் மாவட்ட செயலர் சாமிநாதன், முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி மற்றும் கட்சி பிரமுகர்கள் பலர் வந்தனர்.அவர்களில் சிலர், ஸ்டாலினை சந்தித்து, தேர்தல் தோல்வி பற்றி, சில கருத்துகளை தெரிவித்து உள்ளனர். உடனே அவர்களிடம் ஸ்டாலின், 'எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்' என, கூறியுள்ளார்.அதன்பின், காலை 11:30 மணிஅளவில், ஸ்டாலின், கோபாலபுரம் வீட்டிற்கு சென்றார். கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனிடம், ஸ்டாலின், 'தலைவரை பார்க்க வேண்டும்; நான் வரலாமா' என, கேட்டுச் சொல்லுங்கள் என கூறினார். சிறிது நேரத்தில், ஸ்டாலினை வரும்படி சண்முகநாதன் கூறினார். கருணாநிதியும், ஸ்டாலினும், 15 நிமிடங்கள் தனியாக பேசினர். அப்போது, ஸ்டாலின், தன் பையில் இருந்த கடிதத்தை கருணாநிதியிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட கருணாநிதி, படித்ததும், அவரது கண்களில் கண்ணீர் வந்துள்ளது. உடனே, ஸ்டாலினும் கீழே இறங்கி வந்து, காரில் ஏறினார்.
ராஜாவுக்கு 'நோ'
உடனே அவருடன் பொன்முடி, வேலு ஆகியோர் காரில் ஏறிக்கொண்டனர். அப்போது, மற்றொரு காரில் வந்து இறங்கிய, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ஸ்டாலின் காரில் ஏற முயன்றார். ஆனால், ராஜாவை, 'ஏற வேண்டாம்' என, ஸ்டாலின் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அறிவாலயத்திற்கு சென்ற அவர், அங்கு, 10 நிமிடம் இருந்தார். தன் அறையை காலி செய்யும் வகையில், அங்கிருந்த சில முக்கிய தஸ்தாவேஜுகள் மற்றும் சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு, ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு சென்றார். இதற்கிடையில், ஸ்டாலின் தன் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ததாக, கட்சியினர் மத்தியில் தகவல் பரவ, ஸ்டாலின் வீட்டிற்கு கட்சியினர் திரண்டு வந்தனர்.
மனைவி அழுகை
ஸ்டாலின் தன் வீட்டிற்கு வந்ததும், அவரது மனைவி துர்கா, 'ஏன் ராஜினாமா செய்தீர்கள்?' என, கேட்டு அழுது உள்ளார். மகளிர் அணியை சேர்ந்த சில பெண்களும், அழுது புலம்பி உள்ளனர். 'ராஜினாமா முடிவை ஸ்டாலின் வாபஸ் பெற வேண்டும்' என, கட்சியினர் கோஷம் எழுப்பினர். அதேபோல், கோபாலபுரம் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் ஆதரவாளர்கள், 'ஸ்டாலினின் கடிதத்தை ஏற்கக் கூடாது' என, கோஷமிட்டனர். இந்நிலையில், பிற்பகல் ஸ்டாலின் வீட்டிற்கு, துணை பொதுச் செயலர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, ஸ்டாலினின் சகோதரர் தமிழரசு, மாவட்ட செயலர் தா.மோ.அன்பரசன் போன்றோர் ஸ்டாலினை சமாதனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.நிகழ்வை அறிந்து, ஸ்டாலின் வீட்டின் வெளியே கூடியிருந்த ஏராளமான, 'டிவி' கேமரா மேன்கள், நிருபர்கள், வீட்டிற்கு உள்ளே வரும்படி அழைக்கப்பட்டனர். அங்கு, ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்திக்கப் போவதாக கூறப்பட்டு, அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது. ஆனால், ஒரு மணி நேரம் நிருபர்கள் காத்திருந்தனர்.கட்சி தொண்டர்கள், வீட்டுக்குள் வந்த வண்ணம் இருந்ததால், அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. கூச்சல், குழப்பம், தள்ளு முள்ளு சம்பவம் அரங்கேறியது.
துரைமுருகன் பேட்டி
ஸ்டாலினுக்கு பதிலாக, துரைமுருகனே நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவர் அளித்த அளித்த பேட்டி:சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல், வெற்றி வாய்ப்புகளை இழந்ததை தொடர்ந்து, அதற்கு பொறுப்பேற்று, தான் வகிக்கிற பொருளாளர் பதவியை, ராஜினாமா செய்வதாக, கருணாநிதியிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.'அப்படியெல்லாம் செய்வதற்கு இது ஏற்ற நேரம் அல்ல; அது தேவையும் இல்லை. கட்சிக்கு நீ ஆற்ற வேண்டிய பணி நிறைய உள்ளது. ஒரு தோல்வி கட்சியை அழித்து விடக் கூடியது அல்ல. கட்சி, ஆண்டாண்டு காலத்திற்கு இருக்கக் கூடியது. கட்சி பல தோல்விகளை கண்டிக்கிறது. எனவே, கட்சியை வருங்காலத்தில் நடத்தக் கூடிய ஆற்றல் பெற்றவர் ஸ்டாலின்' என, கருணாநிதி தெரிவித்தார். ராஜினாமா முடிவு எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இறுதியில், தான் ராஜினாமா முடிவை வற்புறுத்த போவதில்லை என, ஸ்டாலின் தெரிவித்தார்.இவ்வாறு, துரைமுருகன் கூறினார்.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
ராஜினாமா தகவலறிந்து, ஸ்டாலின் வீட்டு முன், பத்திரிகையாளர்கள் அனைவரும் குவிந்திருந்தனர். அதன்பின் உள்ளே அழைக்கப்பட்டு, துரைமுருகன் பேட்டியளித்தார். பேட்டி முடித்து வெளியில் வரும் போது, பத்திரிகையாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே, தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஏற்கனவே, அறைக்குள் பத்திரிகையாளர்கள் சென்ற போது, 'உங்களால் தான் இந்நிலை' என, பல தொண்டர்கள் கோபத்துடன் கூறினர். பேட்டி முடிந்த நிலையில், தள்ளு முள்ளு ஏற்பட்ட போது, தனியார் தொலைக்காட்சி நிருபர் மீது, ஸ்டாலின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதுடன், தொலைக்காட்சி கேமராக்களையும் பறித்து, உடைத்ததாக கூறப்படுகிறது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|