புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_m10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10 
443 Posts - 46%
heezulia
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_m10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10 
335 Posts - 35%
Dr.S.Soundarapandian
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_m10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_m10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_m10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10 
30 Posts - 3%
prajai
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_m10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_m10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_m10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_m10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10 
5 Posts - 1%
i6appar
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_m10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 4:22 am

மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் 10364154_671435482929552_7582744010480595530_n

மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ஊதியத்துடன் விடுமுறை அளித்தது பற்றி தி.மு.க தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். அவருக்கு ம.தி.மு.க அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். இதோ அந்தக் கடிதம்...

மரியாதைக்குரிய தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களுக்கு, வணக்கம்.

நீங்கள் தந்த மே தின வாழ்த்துச் செய்தியை 'முரசொலி’ நாளிதழில் பார்த்தேன். 1969-ம் ஆண்டு முதல் மே தினத்துக்கு நீங்கள்தான் விடுமுறை அளித்ததாகத் தெரிவித்திருக்கிறீர்கள். இதில் ஒரு சதவிகிதம்கூட உண்மை இல்லை.

இந்திய உபகண்டம் 1947-ல் சுதந்திரம் அடைந்த பிறகு முற்போக்கு இயக்கங்களும், தொழிற்சங்கங்களும் மே தினத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்று மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சி நடத்திய காங்கிரஸ் அரசுகளிடம் கோரிக்கைகள் வைத்தும் போராட்டங்கள் நடத்தியும், காங்கிரஸ் கட்சி அதற்கு செவிசாய்க்கவே இல்லை. 1957-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி கேரள மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தது. கேரள முதல்வர் திரு ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் கூட மே முதல் நாளை விடுமுறை நாளாக அறிவிக்கவில்லை.

1967-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக மார்ச் மாதம் பொறுப்பேற்றார். மே தினத்துக்கு விடுமுறை வேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்காத நிலையில், அறிஞர் அண்ணா அவர்கள் ஏப்ரல் மாதத்தில் அன்றைய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்களை அழைத்து, 'மே முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்’ என்று கூறினார். அதற்கு தலைமைச் செயலாளர், 'இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் மே தினத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. 1957-ல் கேரளத்தில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி அரசுகூட மே தின விடுமுறை அறிவிக்கவில்லை. தமிழக அரசு அறிவித்தால், மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாக நேரும்’ என்று சொல்லியுள்ளார்.

அதற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள், 'மத்திய அரசின் கோபத்தைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. நாம் திட்டமிட்டபடி மே முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவிப்போம்’ என்று சொல்லியதோடு, அதன்படியே 1967 மே முதல் நாளை விடுமுறை நாளாக தமிழக அரசால் அறிவிக்கச் செய்தார்.

இந்தியாவின் வரலாற்றில் தொழிலாளர்களின் உரிமைப் போருக்கு உயர்வு தந்து, மே தினத்துக்கு விடுமுறை அறிவித்த பெருமை பேரறிஞர் அண்ணா அவர்களுக்கே உரித்தானது.

1967-ம் ஆண்டு மே முதல் நாள், கோவை சிதம்பரம் பூங்காவில் மே தின விழாவை தமிழக அரசு விழாவாக பேரறிஞர் அண்ணா நடத்தினார்கள். அந்த விழாவில் அனைத்துக் கட்சிகளின் தொழிற்சங்கத் தலைவர்களையும் அழைத்து கௌரவப்படுத்தி பேசவைத்தார்கள். அண்ணாவின் இந்தச் சாதனையை மறைத்துவிட்டு, நீங்கள்தான் 1969-ல் மே தினத்துக்கு விடுமுறை அறிவித்ததாகக் கூறியிருப்பது பொய். பித்தலாட்டம்.

1967-ம் ஆண்டு மே 1-ம் தேதி கோவை சிதம்பரம் பூங்காவில் நடைபெற்ற மே தின விழாவில் சட்டமன்ற உறுப்பினர் என்ற தகுதியோடு கலந்துகொண்டவன் நான். அண்ணாவின் புகழையே இருட்டடிப்புச் செய்யும் உங்களின் குணமும் போக்கும் மிகுந்த வேதனை அளிக்கிறது. இதுதான் நீங்கள் அண்ணாவுக்கு தருகின்ற மரியாதையா?

1990-ம் ஆண்டில், அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்களிடம் கோரிக்கை வைத்து, மே தினத்துக்கு மத்திய அரசு விடுமுறை அறிவித்ததாக உங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இதுவும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பொய்.

1990 மே 1-ம் தேதிக்கு முன்பு, மே தினத்துக்கு மத்திய அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று நீங்கள் கூறியதும் இல்லை. தி.மு.க தரப்பில் இது குறித்து எந்தக் கருத்தும் சொல்லப்படவும் இல்லை. ஆனால், 1990 ஏப்ரல் 30-ம் தேதி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரு வைகோ மாநிலங்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அவையில் இருக்கும்போதே மே தினத்துக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தபோது, அவரது கோரிக்கையை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தாவும் ஜனதா தள உறுப்பினர் கமல் மொரார்க்காவும் பேசினார்கள். அதற்கு அரை மணி நேரம் கழித்து, பிரதமர் வி.பி.சிங் அவர்களை அவரது அலுவலகத்தில் திரு வைகோ நேரில் சந்தித்தார். மே தின விடுமுறையை அவர் வற்புறுத்த, பிரதமர் அதற்கு இசைவு தந்து, அன்றைய தினம் பிற்பகலில் தொழிலாளர் நல அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், மே தினத்துக்கு மத்திய அரசு விடுமுறையை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

பிறருடைய உழைப்பின் பயனைச் சுரண்டுவது மிகப் பெரிய மோசடி ஆகும்.

இப்படிக்கு

திருப்பூர் சு.துரைசாமி




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 15, 2014 6:07 am

அப்படி எல்லாம் குட்டை ஓடைக்க கூடாது .
அண்ணாதுரைக்கு ஐடியா கொடுத்தது முக வாக இருக்கலாம் .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, ஜனதா தள உறுப்பினர் கமல் மொரார்க்கா , திரு வைகோ முதலானோர் இவர் கொடுத்த ஐடியா பிரகாரம் விபி சிங் கை பார்த்து இருக்கலாம்
அறிஞர் அண்ணா , குப்தா , மொரார்கா வந்து மறுப்பா சொல்லபோகிறார்கள் ?
வைகோ சொன்னால்தான் உண்டு

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக